Jump to content

ஒரு பிள்ளை போதுமா, இன்னும் ரெண்டு வேணுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரிதாக இல்லை. இன்றைய நவீன மருத்துவ சிகிச்சைகள் மிகுந்த உலகில்.. பெண்கள் மகப்பேற்றை தள்ளிப்போடுவதில் தவறில்லை. ஆனால்.. அதை குடும்பத்துடன் கலந்தோலோசித்து செய்வது நல்லது.

 

பிந்தைய கர்ப்பங்களால்... சில குறைப்பாடுகள்.. தவிர்க்கவும் படலாம். சில குறைப்பாடுகள்.. உருவாக்கவும் படலாம்.

 

பொதுவான பிரச்சனை குழந்தை வளர்ப்புச் சார்ந்தது. அதனால்.. பிந்தைய கர்ப்பம் என்று தீர்மானிக்கும் பெண்கள் அதற்குரிய முன்னெச்சரிக்கைகள் செய்து கொண்டால் சரி.  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்த ஒருவர் கன நாளாக முயற்சித்தும் குழந்தை பாக்கியம் கிடைக்கலை. நெடுக்ஸ் உங்கள் அறிவுரை எதாவது தருவீர்களா?

Link to comment
Share on other sites

அல்லாவே எல்லாமும் தருகிறார் என்பவர்கள் கணக்குப் பார்ப்பதில்லை. அதனால் அவர்களே இன்று உலகை ஆட்டிப்படைக்கிறார்கள்.  :o  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒருவர் கன நாளாக முயற்சித்தும் குழந்தை பாக்கியம் கிடைக்கலை. நெடுக்ஸ் உங்கள் அறிவுரை எதாவது தருவீர்களா?

 

முதலில் அவாவுக்கு குழந்தைப் பெறுவதற்குரிய இயற்கை தகுதி இருக்கான்னு மருத்துவ ரீதியா பரிசோதிச்சுப் பாருங்க.

 

குறைப்பாடுகள் இருந்தா.. அதனை நிர்வத்திக்கிற சிகிச்சை முறைகள் இருக்கு.

 

சில குறைப்பாடுகள் நிவர்த்திக்க முடியாது. அதுக்கு வயசு தான் காரணம் என்றில்லை. 

 

அவாவில குறை இல்ல.. பாட்டினரில பிழை இருக்கோன்னு பாருங்க.

 

அவரிலும் பிழை இல்லைன்னா..

 

இருவருக்கு இயற்கை குழந்தை உருவாகக் கூடிய சூழலை தடுப்பது என்ன என்பதை அறிஞ்சு..

 

அதுக்கு வழி பண்ணினா குழந்தை பெறக்கும்.

 

அவாக்கு தான் பெத்துக்கவே முடியாதுன்னாலும் கூட வாடகை தாய் மூலம் பெத்துக்கலாம். 

 

IVF..

 

infertility treatment..

 

இப்படி பல முறைகள்.. அவரவர் தேவைக்கு ஏற்ப உள்ளன. 60 வயசிலும் குழந்தைப் பெற்றுக்கச் செய்ய முடியும்.  :icon_idea:  :)

http://www.nhs.uk/Conditions/Infertility/Pages/Treatment.aspx

 

http://www.nhs.uk/conditions/ivf/pages/introduction.aspx

 

http://www.nhs.uk/conditions/pregnancy-and-baby/pages/fertility-tests.aspx

Link to comment
Share on other sites

 

 

இப்படி பல முறைகள்.. அவரவர் தேவைக்கு ஏற்ப உள்ளன. 60 வயசிலும் குழந்தைப் பெற்றுக்கச் செய்ய முடியும்.  :icon_idea:  :)

 

60 வயது பெண்ணுக்கா? ஆச்சரியமாக இருக்கே!  menopause  பிறகும் குழந்தை பெறலாமா?

Link to comment
Share on other sites

 

 

இருவருக்கு இயற்கை குழந்தை உருவாகக் கூடிய சூழலை தடுப்பது என்ன என்பதை அறிஞ்சு..

 

அதுக்கு வழி பண்ணினா குழந்தை பெறக்கும்.

 

 

இருவருக்கும் குறையேதுமில்லை என விசேட வைத்தியர்கள் சொல்கிறார்கள். ஹோமோன் சமநிலையும் உள்ளது . சரியான நேரத்திலும்(fertile window ) அவர்கள் உறவில் ஈடுபடுகின்றார்கள். அனால் கருத்தான் தங்கமாட்டேன்கிறது.
 
நெடுக்ஸ் , நீங்கள் ஒரு வைத்தியராக இருப்பதால் உங்கள் துறைசார் திறன் அடிப்படையில் வேறு என்ன என்ன காரணிகளை கவனிக்கவேண்டும் என்று சொல்லுவீர்களா?
 
ஒரு நண்பர் கூறி அவர்கள் இப்ப பின்வருவனவற்றை செய்கின்றனர். அது சரியா தப்பா என சொல்வீர்களா?
 
1. ஆண்  சுடுதண்ணியில் குளிப்பதில்லை 
2. இருவரும் பிரத்தியேக  இடங்களின்  உரோமங்களை இப்ப வழிப்பதில்லை 
3.  வாய் உறவுகளை நிறுத்திவிட்டனர் 
4. நிறைய முன் விளையாட்டுகள் ( இது பெண்குறியில் விந்தணுக்களுக்கு சாதகமான ஒரு திரவத்தை சுரக்க வைப்பதால், விந்து இலகுவில் தன் இலக்குவிற்கு சென்றடையுமென சொல்லபட்டிருக்கு )
5. தொடர்ந்தும் எழும்பாமல் கட்டிலிலே படுத்திருப்பது- ஒரு தலாணியை  இடுப்புக்கு கீழே வைத்து (to let the gravity to do it job)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இருவருக்கும் குறையேதுமில்லை என விசேட வைத்தியர்கள் சொல்கிறார்கள். ஹோமோன் சமநிலையும் உள்ளது . சரியான நேரத்திலும்(fertile window ) அவர்கள் உறவில் ஈடுபடுகின்றார்கள். அனால் கருத்தான் தங்கமாட்டேன்கிறது.
 
நெடுக்ஸ் , நீங்கள் ஒரு வைத்தியராக இருப்பதால் உங்கள் துறைசார் திறன் அடிப்படையில் வேறு என்ன என்ன காரணிகளை கவனிக்கவேண்டும் என்று சொல்லுவீர்களா?
 
ஒரு நண்பர் கூறி அவர்கள் இப்ப பின்வருவனவற்றை செய்கின்றனர். அது சரியா தப்பா என சொல்வீர்களா?
 
1. ஆண்  சுடுதண்ணியில் குளிப்பதில்லை 
2. இருவரும் பிரத்தியேக  இடங்களின்  உரோமங்களை இப்ப வழிப்பதில்லை 
3.  வாய் உறவுகளை நிறுத்திவிட்டனர் 
4. நிறைய முன் விளையாட்டுகள் ( இது பெண்குறியில் விந்தணுக்களுக்கு சாதகமான ஒரு திரவத்தை சுரக்க வைப்பதால், விந்து இலகுவில் தன் இலக்குவிற்கு சென்றடையுமென சொல்லபட்டிருக்கு )
5. தொடர்ந்தும் எழும்பாமல் கட்டிலிலே படுத்திருப்பது- ஒரு தலாணியை  இடுப்புக்கு கீழே வைத்து (to let the gravity to do it job)

 

 

இதை  வாசித்தபோது கவலையாக இருந்தது..

 

எவ்வளவு சனம் பிள்ளைவரக்கூடாது என்பதற்கு மருந்தெடுக்க...

அது கிடைக்காதவன் படும் பாடு.. :(

Link to comment
Share on other sites

தேனி..
 
அறிவுறை கேட்பது உங்கள் நன்பருக்கா இல்லை உங்களுக்கா ?  :)
 
எப்படியோ...
 
தம்பதிகளை மூன்று மாதம் இலங்கை சென்று வாழச் சொல்லுங்கள். அங்கே பிள்ளைக்காக முயற்சித்தால்.. சக்சஸ்!!
 
இலங்கையில் வாழும் காலப் பகுதியில்அவர் மனைவி நடந்து திரிந்து.. சைக்கிள் ஓடி.. வீட்டு வேலைகள்  செய்ய வேண்டும். 
Link to comment
Share on other sites

உறுதியாகச் சொல்ல முடியும்.. நடக்குது என்று. குறிப்பாக தெற்காசிய பகுதியில் இருந்து வரும் குடிவரவாளர்கள்.. இந்த முறையை கையாள்கிறார்கள். தமிழர்களிலும் குறிப்பிடத்தக்கோர் செய்கிறார்கள். அத்தோடு.. பிரான்ஸ்.. ஜேர்மனி.. டென்மார்க்.. சுவீடன்.. சுவிஸ்.. இங்கிருந்தும்.. இந்த பெனிபிட்டுகளுக்காக படிப்பைச் சாட்டி ஓடி வருகிறார்கள். பிள்ளைகள் பிறந்து வளர்ந்த நாட்டில்.. ஆரம்ப.. இடைநிலைக் கல்வியை பெறுவதுதான் அவர்களுக்கு நன்மை. ஆனால்.. தமிழர்கள் அதனைப் பொருட்படுத்துவதில்லை. :)   

நான் நினக்கிறேன்  நீங்கள் இன்னும் வேறு நாட்டுக்கு போய் வரவில்லை அல்லது அந்த நாடுகளின் வாழ்க்கை தரத்தை அறிய வில்லை போலும். இலண்டனில் கொடுக்கும் கொடுப்பனவு எல்லாம் மற்றைய நாடுகளோடு ஒப்பிடும் போது  பிச்சை காசு...

வாறவர்களின் விசயம் வேறு    ஆனால்  கொடுப்பனவு எடுக்ககலாம் என்று வருகிறார்கள் என்று சொல்வது  மடைத்தனம்.  ..  டென்மார்க். நோர்வே எல்லாம்    அதி உச்ச   பணம் கொடுக்கும் நாடுகள்

 

Link to comment
Share on other sites

   ஆனால்  கொடுப்பனவு எடுக்ககலாம் என்று வருகிறார்கள் என்று சொல்வது  மடைத்தனம்.  ..  டென்மார்க். நோர்வே எல்லாம்    அதி உச்ச   பணம் கொடுக்கும் நாடுகள்

 

ஆஸ்திரேலியாவிலும் பிள்ளைகளுக்கு நல்ல காசு. பிள்ளை பிறந்தவுடன் A$ 5000.00( பிள்ளையை வரவேற்பதற்கு).
 
ஒரு அடிப்படை சம்பளத்திலிருக்கும்  குடும்பம் (இரண்டு பிள்ளைகளுடன்), கிட்டத்தட்ட மாதம் A$1500 வரை எல்லா கொடுப்பனவாகவும்  அரசாங்கத்திடம் பெறலாம். அனால் இங்கே நிறையப்பேர் நல்ல சம்பளத்தில் இருப்பதால் சராசரியாக 100-200 வரையே எடுக்கமுடியும். 
Link to comment
Share on other sites

 

தேனி..
 
அறிவுறை கேட்பது உங்கள் நன்பருக்கா இல்லை உங்களுக்கா ?  :)
 
எப்படியோ...
 
தம்பதிகளை மூன்று மாதம் இலங்கை சென்று வாழச் சொல்லுங்கள். அங்கே பிள்ளைக்காக முயற்சித்தால்.. சக்சஸ்!!
 
இலங்கையில் வாழும் காலப் பகுதியில்அவர் மனைவி நடந்து திரிந்து.. சைக்கிள் ஓடி.. வீட்டு வேலைகள்  செய்ய வேண்டும். 

 

ஈசன் வந்துவிட்டதால் இனி திரி ஒரு களை கட்டும் என நம்பலாம். அதே நேரம் திரியின் ஆயுளும் சடுதியாக முடிவுக்கு வந்துவிடும்.
 
இப்போதைக்கு எனக்கு அது தேவை இல்லை. அனால் பின்னாளில் தேவைபட்டால் பாவிக்கலாம்.
 
அவர்கள்  கேரளாவில் ஒரு ஒரு மாதம் இருந்து முயற்சி செய்தவை. இன்னுமொருதடவை  ஒருமாதம் நியூ சிலாந்து இலும் ..ஊருக்கு அவர்கள் போக முடியாது- வேறு பிரச்னைகள் உண்டு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இருவருக்கும் குறையேதுமில்லை என விசேட வைத்தியர்கள் சொல்கிறார்கள். ஹோமோன் சமநிலையும் உள்ளது . சரியான நேரத்திலும்(fertile window ) அவர்கள் உறவில் ஈடுபடுகின்றார்கள். அனால் கருத்தான் தங்கமாட்டேன்கிறது.
 
நெடுக்ஸ் , நீங்கள் ஒரு வைத்தியராக இருப்பதால் உங்கள் துறைசார் திறன் அடிப்படையில் வேறு என்ன என்ன காரணிகளை கவனிக்கவேண்டும் என்று சொல்லுவீர்களா?
 
ஒரு நண்பர் கூறி அவர்கள் இப்ப பின்வருவனவற்றை செய்கின்றனர். அது சரியா தப்பா என சொல்வீர்களா?
 
1. ஆண்  சுடுதண்ணியில் குளிப்பதில்லை 
2. இருவரும் பிரத்தியேக  இடங்களின்  உரோமங்களை இப்ப வழிப்பதில்லை 
3.  வாய் உறவுகளை நிறுத்திவிட்டனர் 
4. நிறைய முன் விளையாட்டுகள் ( இது பெண்குறியில் விந்தணுக்களுக்கு சாதகமான ஒரு திரவத்தை சுரக்க வைப்பதால், விந்து இலகுவில் தன் இலக்குவிற்கு சென்றடையுமென சொல்லபட்டிருக்கு )
5. தொடர்ந்தும் எழும்பாமல் கட்டிலிலே படுத்திருப்பது- ஒரு தலாணியை  இடுப்புக்கு கீழே வைத்து (to let the gravity to do it job)

 

 

இவை எதுவும் தேவையில்லை. IVF முறையில் கருத்தரிப்பது என்றால்.

 

இயற்கை முறையில் கருத்தரிக்க வேண்டும் என்றால்.. ஆண் - பெண் உறவின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களின் குடும்ப வைத்தியரிடம் கேட்டு அறிந்து கொண்டு செயற்படுவது நல்லது. ஊர்க்கதையைக் கேட்டு நடந்து கொள்வதிலும். 

 

http://www.nhsdirect.wales.nhs.uk/doityourself/pregnancy/WhenPreg/

 

மொனாபாஸ் என்பது ஓமோன் சீர்கேட்டு விளைவு. இப்போது மொனாபாஸை தள்ளிப்போட எத்தனையோ வசதிகள் உண்டு.  :icon_idea:

Link to comment
Share on other sites

 

அவர்கள்  கேரளாவில் ஒரு ஒரு மாதம் இருந்து முயற்சி செய்தவை. இன்னுமொருதடவை  ஒருமாதம் நியூ சிலாந்து இலும் ..ஊருக்கு அவர்கள் போக முடியாது- வேறு பிரச்னைகள் உண்டு.

 

 

 

ஒரு மாசத்தில் ஒன்றும் நடவாது.
 
ஆகக்குறைந்தது 3 மாதம்.
 
எங்கள் உடல் தொழிற்பாடுகளில் மன நிலையின் செல்வாக்கும் அதிகம் இருக்கிறது.  அதுவும் பெண் நடுத்தர (35+) வயதை அடைகின்றார் என்றால் மன நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.
 
வெளிநாட்டு வாழ்க்கை காரணமாக பலத்த உளவியல் பாதிப்பிற்கு உள்ளாவது பெண்களே.
 
ஊர்ச்சூழ்நிலைகள் இந்தப் பாதிப்புகளில் இருந்து மீட்க வல்லன.
 
அத்தோடு உடல் இயக்கங்கள் காரணமாக தேவையற்ற கொழுப்பும் கரைந்து போகும்.
 
ஊருக்குப் போய் வந்ததால் பிள்ளைகளைப் பெற்ற 3 குடும்பங்களைக் கண்டிருக்கிறேன்.
 
கேரளாவை விட தமிழ்நாடு வேலை செய்யலாம். (வெக்கை காரணமாக)
 
அவுஸ்திரேலியாவைப் பார்த்தீர்கள் என்றால்..
 
சிட்னியில் செப்டெம்பர் மாதத்திலேயே அதிக குழந்தைகள் பிறக்கின்றன. காரணம் அந்தக் குழந்தைகள் கருவில் வருவது வெக்கையான டிஸம்பர் , ஜனவரி மாதங்களிலேயே.
 
அப்படி இல்லாவிட்டால் IVF  . ஒரு தடவையில் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்.  :rolleyes:
 
பெண் அதிகம் கடல் உணவு உன்பவர் என்றால் இரத்தத்தில் உள்ள பாதரசத்தின் அளவைச் சோதிக்கச் சொல்லுங்கள். இது கர்பச்சிதைவை ஏற்படுத்தும். ( Mercury )
 
ம‌ரக்கறி உண்பவராயின் இரும்பின் அளவு பற்றாமல் இருக்கும். ஆனால் அவர்கள் சோதனை செய்தபடியால் இதைக் கவனித்திருப்பார்கள்.
Link to comment
Share on other sites

 

ஒரு மாசத்தில் ஒன்றும் நடவாது.
 
ஆகக்குறைந்தது 3 மாதம்.
 
எங்கள் உடல் தொழிற்பாடுகளில் மன நிலையின் செல்வாக்கும் அதிகம் இருக்கிறது.  அதுவும் பெண் நடுத்தர (35+) வயதை அடைகின்றார் என்றால் மன நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.
 
வெளிநாட்டு வாழ்க்கை காரணமாக பலத்த உளவியல் பாதிப்பிற்கு உள்ளாவது பெண்களே.
 
ஊர்ச்சூழ்நிலைகள் இந்தப் பாதிப்புகளில் இருந்து மீட்க வல்லன.
 
அத்தோடு உடல் இயக்கங்கள் காரணமாக தேவையற்ற கொழுப்பும் கரைந்து போகும்.
 
ஊருக்குப் போய் வந்ததால் பிள்ளைகளைப் பெற்ற 3 குடும்பங்களைக் கண்டிருக்கிறேன்.
 
கேரளாவை விட தமிழ்நாடு வேலை செய்யலாம். (வெக்கை காரணமாக)
 
அவுஸ்திரேலியாவைப் பார்த்தீர்கள் என்றால்..
 
சிட்னியில் செப்டெம்பர் மாதத்திலேயே அதிக குழந்தைகள் பிறக்கின்றன. காரணம் அந்தக் குழந்தைகள் கருவில் வருவது வெக்கையான டிஸம்பர் , ஜனவரி மாதங்களிலேயே.
 
அப்படி இல்லாவிட்டால் IVF  . ஒரு தடவையில் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்.  :rolleyes:
 
பெண் அதிகம் கடல் உணவு உன்பவர் என்றால் இரத்தத்தில் உள்ள பாதரசத்தின் அளவைச் சோதிக்கச் சொல்லுங்கள். இது கர்பச்சிதைவை ஏற்படுத்தும். ( Mercury )
 
ம‌ரக்கறி உண்பவராயின் இரும்பின் அளவு பற்றாமல் இருக்கும். ஆனால் அவர்கள் சோதனை செய்தபடியால் இதைக் கவனித்திருப்பார்கள்.

 

பயனுள்ள அறிவுரை. அவர்களுக்கு சொல்கிறேன். நன்றி ஈசன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.