Jump to content

அன்று ....இளமைகால..நடிகர்கள்


Recommended Posts

  • Replies 131
  • Created
  • Last Reply
  • 4 weeks later...
  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு பார்க்காத.... அருமையான படங்கள், தொடருங்கள் அன்புத்தம்பி.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த  போட்டோவில் இருக்கும் ஒரு நட்சத்திரம் யார் ,,

 

 

343reio.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, அன்புத்தம்பி said:

இந்த  போட்டோவில் இருக்கும் ஒரு நட்சத்திரம் யார் ,,

ஜெமினி கணேசன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  போட்டோவில் இருக்கும்  நட்சத்திரம் யார்?

 

 

8vx0ys.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை சொன்ன சொல் படத்தில் ரவிச்சந்திரன்

 

 

RAVIASSOLFW_zpse48c310a.jpg

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

CbJw3uUVIAA6TM6.jpg

இப்புகைப்படத்தில் உள்ளவர்கள் யார் எனக்கு  ஒருவர் மட்டும் தெரிந்தவர்...

 

 

wx7a7w2u6gjappk6g.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
 
தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி T.P.ராஜலக்ஷ்மி



தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி – முதல் பெண் தயாரிப்பாளர் – முதல் பெண் இயக்குநர் என்று திறன் காட்டியவர், நாடக ராணி – சினிமா ராணி என்று பேறு பெற்ற டி.பி.ராஜலக்ஷ்மி.

 
Image
T.P.ராஜலக்ஷ்மி
 
1. டி.பி.ராஜலக்ஷ்மி – வாழ்க்கை குறிப்பு


தஞ்சாவூர் ஜில்லா திருவையாறு நகரத்தில் கிராமக் கர்ணம் பஞ்சாபகேச சாஸ்திரி – மீனாக்ஷி தம்பதிக்கு 11 – 11 – 11 இல் மகளாக பிறந்தார் ‘திருவையாறு பஞ்சாபகேச அய்யர் ராஜலக்ஷ்மி’ என்ற தி.ப. ராஜலக்ஷ்மி (T.P.ராஜலக்ஷ்மி). டி.பி.ராஜகோபால், டி.பி.ராஜேந்திரன் என்ற இருவரும் ராஜலக்ஷ்மிக்கு உடன் பிறந்த தம்பிகள். டி.பி.ராஜகோபால் சிரந்த ஹார்மோனிய இசைக் கலைஞராக விளங்கியவர். டி.பி.ராஜேந்திரன் ‘ஹிந்துஸ்தான் லிவர்’ கம்பெனியில் வேலை பார்த்தவர். இப்பொழுது இரு சகோதரர்களும் இல்லை. ராஜலக்ஷ்மி சிறு வயதிலேயே அழகுடனும் அறிவுடனும் விளங்கியதுடன் நல்ல குரல் வளமும் கொண்டிருந்தார். அக்காலத்தின் வழக்கப்படி ராஜலக்ஷ்மிக்கு எட்டு வயதிலேயே திருமணம் நடைபெற்றது. முகத்தில் மீசை அரும்பாத முத்துமணி என்பவரை மணந்தார் ராஜலக்ஷ்மி. ராஜலக்ஷ்மிக்கும் புகுந்த வீட்டாருக்கும் வரதட்சணை பிரச்சினையால் ஒத்துப் போகவில்லை. அதனால் வாழாதப் பெண் என்ற வசவைப் பெற்ற ராஜலக்ஷ்மி கணவரிடமிருந்து விடுதலை பெற்றார். கணவனிடமிருந்து விடுதலை பெற்ற மகளின் நிலைமையினால் மனமுடைந்த சாஸ்திகள் பூவுலகிலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டார். ராஜலக்ஷ்மியின் பத்தாவது வயதில் அவரின் தந்தை காலமாகி விட்டார். தாரமாக வாழ முடியாமலும், தந்தை இறந்து விட்ட நிலையிலும், பிழைப்புத் தேடி தனது தாயுடன் திருச்சிராப்பள்ளிக்கு சென்றார் ராஜலக்ஷ்மி.

அப்பொழுது திருச்சிராப்பள்ளியில் சாமண்ணா என்பவர் நாடக கம்பெனி நடத்தி வந்தார். அப்பொழுது அந்தக் கம்பெனியில் நாடகப் பேராசிரியர் சங்கரதாஸ் ஸ்வாமிகள் சாகித்யம் செய்து கொண்டிருந்தார். அக்காலத்தில் பெண்கள் நாடகங்களில் நடிக்க தயங்கிக் கொண்டிருந்த வேளையில், ராஜலக்ஷ்மி இந்த நாடக கம்பெனிக்கு சென்று வய்ப்பு கேட்டார். ராஜலக்ஷ்மிக்கு வாய்ப்பளிக்க சாமண்ணா தயங்கினாலும், சங்கரதாஸ் ஸ்வாமிகள் ராஜலக்ஷ்மியை கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார். கம்பெனியில் சேர்ந்த ஒரே மாதத்தில் கதாநாயகியாகிவிட்டார் டி.பி.ஆர். பவுன் 13 ரூபாய் விற்ற அக்காலத்தில் ராஜலக்ஷ்மியின் சம்பளம் 30 ரூபாய் ஆகும். அக்கால கலைஞர்களுக்கே உரிய பாட்டு பாடி நடிக்கும் திறமை கொண்டிருந்த ராஜலக்ஷ்மி, சி.எஸ்.செல்லப்பா, கே.பி.மொய்தீன் சாயபு, கன்னையா நாயுடு, - போன்ற பிரபல நாடக கம்பெனிகளில் நடித்து புகழ் பெற்றார். கன்னையா கம்பெனியில் ராஜலக்ஷ்மிக்கு ஜோடியாக நடித்தவர் நாடகப் புகழ் கிட்டப்பா. எம்.கே.தியாகராஜ பாகவதருடனும் சேர்ந்து நாடகங்களில் நடித்துள்ளார் ராஜலக்ஷ்மி.

தேசத்தின் மீதும் தேசத் தந்தை காந்தி மகான் மீதும் பற்று கொண்ட இவர் ‘இந்தியத் தாய்’ என்ற படத்தை தயாரித்தார். ஆங்கில அரசு செய்த கெடுபிடிகளினால் இந்தியத் தாய் படத்துக்கு விடுதலை கிட்டவில்லை. அதனால் இப்படம் வெள்ளித்திரையை எட்டவில்லை.

‘1, ராஜரத்னம் ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை – 10’ என்ற முகவரியில் ஈகா தியேட்டருக்கு அருகில் இருந்த ‘ராஜ்மகால்’ என்ற பங்களாவில் இவர் வசித்துள்ளார். இந்த பங்களாவின் அருகில் இருந்த இரு வீடுகளை, தன்னுடைய தம்பிகளுக்கு கொடுத்து விட்டர் ராஜலக்ஷ்மி.

டி.பி.ராஜலக்ஷ்மி தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு, வள்ளித் திருமணம் படத்தில் நாரதராக நடித்த டி.வி.சுந்தரத்தை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கமலா என்ற மகளும், ராஜன் என்ற வளர்ப்பு மகனும் உள்ளனர். கமலாவின் மகன் ராகவன் ஏர் இந்தியாவில் வேலை பார்க்கிறார்.

1961 இல் இவருக்கு தமிழக அரசு ‘கலமாமணி’ விருது வழங்கி பொற்பதக்கமும் வழங்கியது. பதக்கத்தை நடிகை பத்மினி அணிவிக்க, சிவாஜி கணேசன் வாழ்த்து மடலை வாசித்து கௌரவித்தார். செப்டம்பர் 2013 இல் டி.பி.ராஜலக்ஷ்மியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடியது.

1964 இல் இவர் தனது 53 வயதில் இயற்கை எய்தினார். டி.பி.ராஜலக்ஷ்மியின் கணவர் டி.வி.சுந்தரம் தனது 98 வது வயதில் 1998 இல் இயற்கை எய்தினார்.

(தொடரும்)
 
அன்புடன்,
பொன். செல்லமுத்து
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏசுதாஸூடன் இருப்பவர் யாரென்று தெரிகிறதா?

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அன்புத்தம்பி said:

ஏசுதாஸூடன் இருப்பவர் யாரென்று தெரிகிறதா?

Image

பாடகி ஜென்சியாக இருக்கலாம் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image

P U சின்னப்பா - கண்ணாம்பா


Image

P U சின்னப்பா - MGR - கண்ணாம்பா
Link to comment
Share on other sites

  • 2 years later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.