Jump to content

யாழ்கள உறவு சுமேரியர் அம்மாவின் தந்தையார் காலமாகிவிட்டார்.


Recommended Posts

பிரிவால் துயருற்றிருக்கும் சுமே குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

சுமே அக்காவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தந்தையின் பிரிவால் துயருறும் சுமே குடும்பத்தினர்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டுயுஸ்பூர்க் தமிழாலயம் 20வது அகவை நிறைவு விழாவில் அன்னாரின் படங்கள் சில இந்த இணைப்பில் இருக்கின்றன.

 

இணைப்பு

 

du-t-6.JPG

 

 

ஒரு காணொளி..

 

http://youtu.be/oujyqHM2X8E

 

 

.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
HW0_111137.jpg

 

சுமேக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

உங்கள் துயரில்.... நாமும், பங்குகொள்கிறோம்.

 

Link to comment
Share on other sites

CandleRoses.gif

 

சுமேரியர் குடும்பத்தினரின் தந்தையாக இருப்பதோடு, யேர்மனி தமிழாலயங்களின் தந்தையுமாகப் போற்றப்படும் உயர்திரு. இரா.நாகலிங்கம் அவர்களின் இழப்பு எவராலும் ஈடுசெய்ய முடியாதது. மாபெரும் தலைவர் பிரபாகரனால் கெளரவிக்கப்பட்ட பெருந்தகை. அவரின் பிரிவால் துயருறும் அவருடைய குடும்பத்தினர்க்கும், தமிழாலய ஆசிரியர், மாணவ, மாணவியர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருறும் சுமேக்கும், அவரது குடும்பத்தினர்க்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும் சுமேக்கு என் ஆறுதல்களும், இறந்தவருக்கும்

இதய பூர்வமான அஞ்சலிகளும். குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

உங்கள் துயரில்.... நாமும், பங்குகொள்கிறோம்.

Link to comment
Share on other sites

சுமே அக்காவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் இழப்பினால் துயருற்றிருக்கும் சுமேக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் துயரை நானும் பகிர்ந்து கொள்கின்றேன்!

 

கண்ணீர் அஞ்சலிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!!!சுமே அக்காவின் துயரில் நாமும் பங்கு பெறுகிறோம். இவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜேர்மன் தமிழாலயங்களின் வெள்ளிவிழா ஆண்டில் அவரின் பிரிவு வேதனையைத் தருகிறது. தமிழாலயத்தின் நிர்வாகப் பொறுப்பில் சிறிது காலம் பணியாற்றிய வேளையில் அவரோடு பழகியிருக்கிறேன்.இன்று ஜேர்மனியில் வாழும் பிள்ளைகள் தமிழில் சரளமாகப் பேசுவதற்கும்,வாசித்து அறிந்து கொளவதற்குமான முதல் அத்திவாரத்தை இட்டவர் என்ற வகையில் தமிழினம் கடமைப்பட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையை இழந்து தவிக்கும் சுமேக்கும் அவர் குடும்பத்தினருக்கும்

எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன்!

Link to comment
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள் ,  குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்காவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
0823f7-1426556212.png
 
 
செயற்கரிய செய்த செழுமையாளாரான நாகலிங்கம் ஐயா அவர்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. யேர்மனியில் வாழும் தமிழ்உறவுகளின் குழந்தைகளை தமிழாற்றலுள்ளோராக்கியதில் பெரும் பங்கினைவகித்த ஒரு நல்ல பண்பாளனைத் தமிழாலயங்களின் 25வது அகவை நிறைவுவிழாவைக் கொண்டாட முனைப்போடு நகரும் இவ்வேளையில் இழந்தமை வேதனைக்குரியது. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சுமே அக்கா அவர்களோடும் ஆயிலியம் அம்மா மற்றும் உற்றார் உறவினர்களோடும் எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றோம்.  
 
'குமுகாயம் மேன்மையுற உழைத்தோர் என்றும் மறைவதில்லை. அவர்கள் செயல்களால் என்றும் நிலைத்திருப்பர்' 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.