Jump to content

"அந்தரங்கம்" (வயது வந்தவர்களுக்கு... மட்டும்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sign_adults_only.jpeg

 

நம்மில் பலர், நாற்பது வயது வந்தவுடன்.... நாய்க்குணம் வந்து விட்டது என்று,

வாழ்க்கையை... விரக்தியுடன் வாழ ஆரம்பிப்பதை அவதானிக்கின்றோம்.

அதற்கு ஏற்ற மாதிரி... "விந்து விட்டவன், நொந்து கேட்டான்" என்று...

நமது முன்னோர்கள் பிழையான.... பழமொழியையும் கூறி, எம்மை குழப்பியுள்ளார்கள்.

 

அது தவறு... "இறைக்கிற கிணறு தான்... ஊறும்." என்பதை இந்த நிகழ்ச்சியில்... வாசகர் கேள்விகளுக்கு,

செக்ஸ்சுவாலஜி டாக்டர் மருத்துவ ரீதியான விளக்கங்களை தருகின்றார்.

நிகழ்ச்சி தயாரிப்பாளரின்... நகைச்சுவையான கருத்துக்களும், நிகழ்ச்சியை... மேலும் கலகலப்பாக்குகின்றது. :D

 

அவ்வப் போது.... கண்ணில் படும், "அந்தரங்கம்" சம்பந்தமான.... நிகழ்ச்சிகளை,

இதில் தொடராக இணைக்க உள்ளேன்... நீங்க, பார்க்க ரெடியா? :)

 

https://www.youtube.com/watch?v=zHGoS1sYwcU

 

 

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply

நம்மில் பலர், நாற்பது வயது வந்தவுடன்.... நாய்க்குணம் வந்து விட்டது என்று,

வாழ்க்கையை... விரக்தியுடன் வாழ ஆரம்பிப்பதை அவதானிக்கின்றோம்.

அதற்கு ஏற்ற மாதிரி... "விந்து விட்டவன், நொந்து கேட்டான்" என்று...

நமது முன்னோர்கள் பிழையான.... பழமொழியையும் கூறி, எம்மை குழப்பியுள்ளார்கள்.

அது தவறு... "இறைக்கிற கிணறு தான்... ஊறும்." என்பதை இந்த நிகழ்ச்சியில்... வாசகர் கேள்விகளுக்கு,

செக்ஸ்சுவாலஜி டாக்டர் மருத்துவ ரீதியான விளக்கங்களை தருகின்றார்.

நிகழ்ச்சி தயாரிப்பாளரின்... நகைச்சுவையான கருத்துக்களும், நிகழ்ச்சியை... மேலும் கலகலப்பாக்குகின்றது. :D

அவ்வப் போது.... கண்ணில் படும், "அந்தரங்கம்" சம்பந்தமான.... நிகழ்ச்சிகளை,

இதில் தொடராக இணைக்க உள்ளேன்... நீங்க, பார்க்க ரெடியா? :)

இதில் தொடராக இணைக்க உள்ளேன்... நீங்கஇ பார்க்க ரெடியா? :)

நான் பார்க்க ரெடி

சிலர் சத்தமில்லாமல் வந்து போவார்கள்

https://www.youtube.com/watch?v=zHGoS1sYwcU

Link to comment
Share on other sites

ஆஹா சூப்பர் தமிழ் சிறியர். நாங்கள் ரெடி  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்க்க ரெடி

சிலர் சத்தமில்லாமல் வந்து போவார்கள்.

 

சத்தமில்லாமல் வந்து போகின்றவர்களின், பெயர்... கண்டு பிடிக்கப் பட்டால்... 

இங்கு, கொட்டை எழுத்துக்களில் பதியப்படும். :D  :lol:

ஆஹா சூப்பர் தமிழ் சிறியர். நாங்கள் ரெடி  :D

 

திரி ஆரம்பித்து... 20 நிமிடத்திலேயே, 60 பார்வையாளர்கள் பார்த்து பயன் அடைந்துள்ளார்கள்... சீமான். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தம் இல்லாமல்... இந்த திரியை பார்த்து விட்டு போனவர்கள்...... :D  :lol: 
 

1) புங்கையூரான்.
2) ராஜன் விஷ்வா.

3) சேர்வயர் (Surveyor)

4) kkaran

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தம் இல்லாமல்... இந்த திரியை பார்த்து விட்டு போனவர்கள்...... :D  :lol: 

 

1) புங்கையூரான்.

2) ராஜன் விஷ்வா.

3) சேர்வயர் (Surveyor)

சத்தம் போடலாம் எண்டு நினைக்கிறதுக்குள்ளை 'பேரைப்' போட்டுட்டீங்களே தமிழ்சிறி! :o

 

ராஜன் விஷ்வாவுக்கு.. இந்த விசயங்கள் விளங்காது! அதனால் தான் 'சத்தம்' போடவில்லை! :D

Link to comment
Share on other sites

வாய் அடைத்து விட்டது அண்ணை

மக்கர் சேர் மாதிரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தெரிந்தோ தெரியாமலோ எட்டி பார்த்துவிட்டோம் .....
இந்தாள் இனி எப்படியோ பெயரை போடத்தான் போகிறது .....
 
 
உள்ளேன் ஐயா ! 
Link to comment
Share on other sites

சத்தம் இல்லாமல்... இந்த திரியை பார்த்து விட்டு போனவர்கள்...... :D  :lol: 

 

1) புங்கையூரான்.

2) ராஜன் விஷ்வா.

3) சேர்வயர் (Surveyor)

4) kkaran

 

எங்கள் குரு குலத்தின் கொள்கைகள் எதுவும் உள்வாங்கப்பட்டு  இருக்கிறதா என்று ஆராய்ந்தோம் :lol:

 மேற்ப்படி குரு வந்து பார்த்த பிறகுதான் திறமான திரியா இல்லையா என்று  ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும்  அறிவிக்கப்படும் :D

 

Link to comment
Share on other sites

சத்தம் போடலாம் எண்டு நினைக்கிறதுக்குள்ளை 'பேரைப்' போட்டுட்டீங்களே தமிழ்சிறி! :o

 

ராஜன் விஷ்வாவுக்கு.. இந்த விசயங்கள் விளங்காது! அதனால் தான் 'சத்தம்' போடவில்லை! :D

 

திண்ணையில் ஒருத்தர் சிரியரின் திரியில் கொழுந்து விட்டு எரியுது என்று பத்தி  போட்டார், நானும் நம்பி வந்து மாட்டிகிட்டேன்...... :unsure:  சரி மொத்த களமே மாட்டபோகுது தானே :lol: , நீங்க பர்ஸ்ட் நான் செகண்ட் எண்டு பெருமையா சொல்லிக்குவோம் :D

(சிரியாரே ஒருவர் விடாமல் அனைவரின் பெயரையும் அம்பலப்படுத்த வேண்டும்  : யாம்  பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் :rolleyes: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் போறவழியிலை சும்மா வந்து பார்த்தனானே தவிர....மற்றும்படி  அந்தரங்க  இதுவிலை வரேல்லை  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே...! என்ன தாலியக் கட்டுக்கு நான் வந்த உடன பச்சை போட்டனான் என்று தெரியேல்ல..., என்ர பெயரை கொட்டை எழுத்திலும் வண்ண எழுத்திலும் பார்க்கும் சான்ஸ் மிஸ்ஸிங்....!! :lol::)

Link to comment
Share on other sites

எனக்கு  அடுத்த  மாதம் தான் பதினெட்டு  போட்டு  பிறகு  வாறன் ..

 

சொல்லுங்க  சார்  உங்களுக்கு  என்ன  பிரச்சினை  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கடந்து வந்த பாதை.....
எங்களுக்குத் தெரியாத என்ன விடயத்தை இவர்கள் கூறுவார்கள்
என்ற ஆர்வத்தில்.....

 

 

நானும் உள்ளேன் ஐயா :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கடந்து வந்த பாதை.....

எங்களுக்குத் தெரியாத என்ன விடயத்தை இவர்கள் கூறுவார்கள்

என்ற ஆர்வத்தில்.....

 

 

நானும் உள்ளேன் ஐயா :D:lol:

 

வாத்தியாருக்கு நான் சோதினை வைக்கப்போறன். :D
 
இடைவெளியை நிரப்பவும்.
 
கற்றது கையளவு கல்லாதது - - - - -   :D  :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் ஓமோன்கள் அளவு பேணுதல் இதய மற்றும் நீரிழிவு நோயை குறைக்கலாம்.

 

 

Testosterone 'could prevent heart and diabetes deaths'.

 

_81628526_sb10063522o-001.jpg

 

Boosting men's testosterone levels could potentially reduce deaths from heart disease and type 2 diabetes, UK doctors and scientists say.

 

http://www.bbc.co.uk/news/health-31869054

Link to comment
Share on other sites

நானும் பார்த்திட்டேன்.. :icon_idea:

நம் முன்னோர்கள் சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப்பழக்கம் என்று சொல்லி வைத்துச் சென்றுள்ளார்கள்.. :unsure: தொலைபேசியவர்களில் பலர் நன்கு வரைவார்கள் போலுள்ளது.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது ... வாத்தியார் தொடக்கம் வைத்தியர் வரைக்கும் இதுக்கைதான் நிக்கினம்!!!! எல்லாருக்கும் டவுட் எக்கச்சக்கம் போலை... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சவனும் இங்கதான் ,பட்டிக்காட்டானும் இங்கதான் :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் ஓமோன்கள் அளவு பேணுதல் இதய மற்றும் நீரிழிவு நோயை குறைக்கலாம்.

 

 

Testosterone 'could prevent heart and diabetes deaths'.

 

_81628526_sb10063522o-001.jpg

 

Boosting men's testosterone levels could potentially reduce deaths from heart disease and type 2 diabetes, UK doctors and scientists say.

 

http://www.bbc.co.uk/news/health-31869054

இது டெஸ்ட்தாரோன் குளிசை செய்பவர்களின் விளம்பர யுத்தியா இருக்குமா ???

Link to comment
Share on other sites

நான் கமலஹாசனின் படம் என்று தீபாவை பார்க்க வந்தால்  :o

Link to comment
Share on other sites

யாழிலை சிறியர் கொளுத்திபோட்ட திரி பத்தி எரியுது எண்ட செய்தி காட்டு தீ போல பரவ 
ஓடோடி வந்து பார்த்தால் அடப்பாவியளா யாழிண்ட பெரும் புள்ளியள் மகானுபாவர்கள் 
எல்லாரும் இங்கதான் நிக்கினை. :D
 
அது சரி எங்கடை விசுகரை இன்னும் இங்கால பக்கம் காணேல்லை. :o
20 நிமிசத்திலை சத்தம் போடாமல் எட்டி பார்த்த 60 பேரில் விசுகரும் 
இருக்கிறாரா என்டு சிறியர் ஒருக்கா பார்த்து சொல்லுங்கோ. :lol:
 
சிறியர் மற்ற இணைப்புகளையும் கொளுத்தி போடுங்கோ திரி நீண்ட நாள் யாழிலை பத்தி எரியட்டும். 
எனகென்னவோ டாக்டரை விட நிகழ்ச்சி தொகுப்பாளினி கதைக்கிறதுதான் சுவாரசியமாக இருக்கு.  :D  :icon_idea:
Link to comment
Share on other sites

என்னப்பா இது ... வாத்தியார் தொடக்கம் வைத்தியர் வரைக்கும் இதுக்கைதான் நிக்கினம்!!!! எல்லாருக்கும் டவுட் எக்கச்சக்கம் போலை... :D

சிரிச்சு வயிறு நொந்துபோச்சு குமாரசாமி அண்ணா

Link to comment
Share on other sites

நான் சும்மா.. ஆராவது விதிகளை மீறி எழுதியிருக்கினமா என்று பார்க்க வந்தன்..

 

மற்றது, ஆர் சொன்னார் 40 வயதின் பின் நொந்து போவம் என்று... சொன்னவர்களை என் முன் கொண்டு வந்து நிறுத்தவும். 40 இல் தான் உண்மையான வாழ்க்கையே ஆரம்பிக்குது,.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.