Jump to content

இரட்டைப் பிரஜாவுரிமை பெற 6 நிபந்தனைகள் விதிக்கும் அரசு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகமை பிளஸ் பண முதலீடு என்பது பொதுவான நிபந்தனை. 

 

சில கல்வி, தொழில்சார் தகமைகளுக்கு, பண முதலீடு இல்லாமல் duel  சமீப நாட்களில் எனக்கு தெரிந்து கொடுக்கப்பட்டுள்ளது,

 

நான் இந்த திரியில் ஏற்கனவே   எழுதியது போல இது தனிப்பட்டவர்களில் தேவை தொடர்பான விஷயம். இலங்கை பிரஜாவுரிமை அவசியம் தேவை என்ற நிலையில் உள்ளவர்கள், பெற்றுக் கொள்கிறார்கள்.

 

முக்கியமாக இலங்கையின் பல்வேறு வெளிநாட்டு ப்ரொஜெக்ட்களில்  professional consultants ஆக பணிபுரியும் ஆட்கள் இதை பெற்றுக் கொள்கிறார்கள்.  

 

எனக்கு தெரிந்த ஒருவர், ஜேர்மன் ப்ரொஜெக்ட் ஒன்றில்  professional consultants ஆக உள்ளார். அவரோ அவுஸ்திரேலிய பிரஜை.  இந்த ப்ரொஜெக்ட்டுக்குள் நுழைவதற்கு அவருக்கு ஜேர்மன் பிரஜாவுரிமை, அல்லது இலங்கை பிரஜாவுரிமை தேவைப்பட்டது.

 

முன்னாள் இலங்கையர் என்பதால், இலங்கை பிரஜாவுரிமை அவருக்கு சுலபம். எடுத்தார்.

 

இப்போது ஜேர்மன் ப்ரொஜெக்டில் உள்ளார். அந்த ப்ரொஜெக்ட்டை செய்யும் அமைச்சின் சிபாரிசு இருந்தால், பண முதலீடு தேவையில்லை. கல்வி, தொழில்சார் தகுதி போதும்.  

 

இலங்கை ரூபாவில், ஜேர்மன் சம்பளம் அருமையான டீல். இப்படியான  தனிப்பட்ட தேவைகளுக்கு பலனுள்ள திட்டம்.

Link to comment
Share on other sites

  • Replies 157
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒகே எனக்குத் தெரிந்தளவில் சொல்கிறேன்,

1) இரட்டை பிரஜா உரிமைக்கு நீங்கள் முன்னாள் இலங்கையராய், அல்லது முன்னாள் இலங்கையரின் பருவமெய்தாத பிள்ளையாய் இருத்தல் அவசியம். யூகேயில் இருக்கும் ஒரு வெள்ளை இதை பெற முடியாது.

2) மேற்சொன்ன நிபந்தனைகள் ஆறில் ஏதாவது ஒண்டு இருந்தால் போதுமானது.

3) சூறாவளி நீங்கள் சொல்லியது போல் வெளிநாட்டு பிரஜா உரிமையை மறுதலித்து விட்டு இலங்கைக்கு திரும்பினாலும், உங்கள் இலங்கை பிரஜா உரிமையை திரும்ப பெறமுடியாது. நீங்கள் இன்னொரு நாட்டின் பிரஜா உரிமையை ஏற்கும் போதே, உங்கள் இலங்கை பிரஜா உரிமை தானியக்கமாக இல்லாமல் போய்விடும். இழந்த இலங்கை பிரஜா உரிமைய மீளப் பெறுவதானால் இரட்டை குடியுரிமை முறை ஒன்றே ஒரே வழி. வெளிநாட்டு பிரஜா உரிமையை மறுதலித்து விட்டு இலங்கை திரும்பினால் நீங்கள் stateless person ஆக இருப்பீர்களே ஒழிய இலங்கை பிரஜை ஆக முடியாது.

பாவி மக்கா fees எதுவும் இல்லாமா இலவசமா அட்வைஸ் கறக்குற்ரிங்களே இது நியாயமா :)

இங்கே கல்வித் தகமை - என்ன என்பது இன்னமும் தெளிவாக சொல்லப்படவில்லை. குறைந்த பட்சம் 1st degree from a recognised university கேட்பார்கள் என நினைக்கிறேன். CIMA போன்ற துறைசார் நிபுணத்துவத்தையும் ஏற்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகல தமிழர்களும் கட்டாயம் எடுத்து வைத்திருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழவி,

1) அசையா சொத்து வைத்திருத்தல்

2) விசா எடுக்க தேவையில்லை

3) அரசியலில் ஈடுபடும் உரிமை(இனிமேல் எம்பி ஆக முடியாதாம்)

4) சொகுசு ஹோட்டல்களில் தங்கும் போது இலங்கையர்கான விலைக்கழிவு கிடைக்கும்

5) சுங்க வரிச் சலுகைகள்

6) வியாபாரம்/கம்பனி ஸ்தாபிக்கும் உரிமை

இப்படி பல அனுகூலங்கள் உண்டு.

பெற்றதாயும் பிறந்த பொன் நாடும் நற்ற யாவிலும் நனி சிறந்ததே என்போர்க்கு ஒரு நல்ல விடயம்.

சொறிலங்கா ஒரு பிச்சைகார நாடு என பழித்தபடி வெளிநாடுகளில் பிச்சை எடுப்போர்க்குத் தேவையில்லை.

 

 

சிங்களவனின் ஏகபோக அதிகாரத்தின் கீழ் வாழும்வரை ஶ்ரீ லங்கா பெருன்பான்மை தமிழருக்கு சொறி லங்காவாகவே விளங்கும்.

 

அசையா சொத்து வைத்து இருப்பது தவிர (அசையா சொத்தின் மதிப்பு சுமார் 25 இலட்சம் இலங்கை ரூபாவுக்கு மேல் தேறினால் ஒழிய) மிகுதியை பெரிய அனுகூலங்கள் என்று கூறமுடியாது.

 

நீங்கள் "பெற்றதாயும், பிறந்த பொன் நாடும் நற்ற யாவிலும் நனி சிறந்ததே" என்று ஷெல், கீபீர், கெலி, கன்போட், வெவ்வேறு தரைபடைகளின், இயக்கங்களின் தாக்குதல்களின்போதும் கூறினீர்களா? 

 

காட்டுமிராண்டிகளின் நாட்டிற்கு இரட்டை பிரஜா உரிமை ஒரு கேடு.

 

என்று உண்மையான ஜனநாயகம், நீதி, நேர்மை, சமாதானம், அனைத்து இன பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுகின்றதோ அதுவரை ஶ்ரீ லங்கா கறுப்பு பட்டியலில் காணப்படவேண்டிய நாடு. சிவப்பு புள்ளி போடப்பட்டு தீண்டத்தகாத நாடாக பிரகடனப்படுத்தப்படவேண்டியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் அப்போதும் கூறினேன். இப்போதும் கூறுவேன். இலங்கையின் அத்தனை பகுதியிலும் வாழ்தவன் நான்.

குறிப்பாக வடக்கு கிழக்கின் ஒவ்வொரு ஏஜிஏ பிரிவுக்கும் சென்றுள்ளேன்.

என் தாய்நாட்டுக்கு நிகர் ஏதுமில்லை. அது தழிழீழம் என பிரிக்கப்பட்டிருந்தாலும் இல்லை சிறிலங்கா என்று இணந்திருந்தாலும் - அது நற்றயாவிலும் நனி சிறந்ததே. சிங்கள தமிழ் முஸ்லீம் காட்டுமிராண்டிகள் அதை நாறடித்தார்கள், நாறடிக்கிறார்கள் என்பதை மறுபதற்கில்லை. ஆனால் அதையிட்டு நாட்டை வெறுக்க என்னால் முடியவில்லை.

பொருளாதார காரணங்களுக்கா 11 மாதம் வெளியில் இருப்பதே அந்த 1 மாத சந்தோசத்துக்காகத்தான். This is a love-hate relationship.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் இப்படி கிளம்ப வேண்டியதுதான்- (பாட்டில் சொல்வதுபோல கட்டுச்சாதம்கூட கட்டத் தேவையில்லை)

 

ஆற்றவுங் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்
 
-பதினெண் கீழ்க்கணக்கில், பழமொழி நானூறு (55-வது பாடல்)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எமது தாய்நாட்டை சொறி லங்காவுடன் இணைத்து குழப்பக்கூடாது.
 
ஈழம் எங்கள் தாய்த்திருநாடு. அது காங்கேசன்துறையில் இருந்து கதிர்காமம் வரை நீண்டு செல்கின்றது.
 
ஶ்ரீ லங்கா எனப்படும் சொறி லங்கா சிங்களவனின் அதிகாரத்துக்கு உட்பட்ட நிர்வாக அலகு. அது சிங்களவன் தனது அராஜகங்களை சிறுபான்மை இனங்கள் மீது கட்டவிழ்த்து அரங்கேற்றும் சட்டரீதியான அங்கீகாரத்தை பெற்ற நிர்வாக இயந்திரம்.
 
உங்களைப்போல் எனக்கும் நான் பிறந்த, வாழ்ந்த இடம் மீது மதிப்பு, பற்று என்றும் இருக்கும்.
 
ஆனால், அது சிங்களவனின் ஆணைக்கு உட்பட்ட சொறி லங்காவுக்கு இல்லை.
 
சொறி லங்காவை ஈழத்தில் இருந்து பிரித்தறியும் பகுத்தறிவு இல்லை என்றால் நாலு படிப்பு படித்தமைக்கு பிரயோசனம் இல்லை.
 
நான் பிறந்து, வாழ்ந்த தாயகத்தில் எனக்கு குடியுரிமை என்றும் உண்டு. அதைப்பறிப்பதற்கு ஒருவருக்கும் உரிமை இல்லை. இன்னொருவன் கொடுத்து நான் வாங்குவதற்கு எனது குடியுரிமை ஒன்றும் அடுத்தவன் வீட்டு சொத்து இல்லை. அது என்றும் எனது சொத்து.
 
திருடன் வருகின்றான், கொள்ளை அடிக்கின்றான், எனது வீட்டில் தங்கிவிடுகின்றான், என்னை வீட்டைவிட்டு துரத்தி அடிக்கின்றான். இங்கே நான் திருடனுடன் சமரசம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. வீடு எனதுடையது. திருடன் சட்டவிரோதமாய் எனது குடியிருப்பை கைப்பற்றியுள்ளான். திருடன் கூறுகின்ற தகமைகளை காட்டி திருடனிடமே நான் மன்றாடி அவனிடம் இருந்து எனது வீட்டை மீளப்பெறுவதற்கு பெயர் குடியுரிமை இல்லை. அது அடிமை வாழ்வு. இரட்டை பிரஜாவுரிமை எனும் பெயரில் சிங்களவனிடம் நாம் மண்டியிட்டு அவனிடம் அடிமையாகக்கூடாது. இந்த அடிமைத்தனத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். எனக்கு அது தேவையில்லை. 
 
சொறி லங்காவில் சொத்தையான சட்டமூலத்தை உருவாக்கி மலையக தமிழரின் குடியுரிமையை பறித்தார்கள். வடக்கு, கிழக்கு மக்களின் குடியுரிமையை சாமர்த்தியமாய் பறிக்கின்றார்கள். அவர்கள் பறிப்பதற்கும், கொடுப்பதற்கும் எல்லாம் நாம் கொடுக்கும் இடம்.
 
சொறி லங்காவை வைக்கும் இடத்தில் வைத்துக்கொண்டால் நல்லது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கிழவி,

எனக்குத்தான் விளக்கம் பத்தவில்லை.

இந்த கதிர்காமம் வரை நீளும் நாட்டுக்கு பிரஜா உரிமை எடுக்கும் முறையை ஒருக்கா சொல்லித்தாங்கோவன்.

சொறிலங்காவுடன் நிண்டு மாரடியாம நாங்களும் பிரஜா உரிமை எடுப்பம்.

அப்படியே செவ்வாய் கிரகம், யுரேனசிலும் எடுத்து வையுங்கோ, காணி நல்ல மலிவா போகுதாம்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

32 குழுக்களாக பிரிந்து அடிப்பட்டு, எல்லாவற்றையும் இழந்து அப்பாவிகளையும் ஈற்றில் பலிகொடுத்து ஒடிய  ஈழத்தமிழருக்கு எதற்கு இரட்டை குடியுரிமை? 5ம் கட்ட போர் ஆரம்பிக்கட்டும் எல்லோரும் வாங்க , 32 குழுக்களாக பிரிந்து அடித்து தமிழீழ மண்ணை மீட்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் யோசிக்கலாமே? வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ வருடத்தில் சில நாட்களாவது அவர்களிடையே வாழ வேண்டியிருக்கும். நீங்கள் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்தால் விசாக் கெடுபிடி மட்டுமன்றி பணியாற்றக் கூடத் தடைகள் வரலாம்! இரட்டைப் பிரஜாவுரிமை இருந்தால் பயணிப்பதும் பணியாற்றுவதும் சுலபம். எனவே தனிப் பட்ட காரணங்கள் மட்டுமன்றி தமிழர் நலம் பேணும் காரணங்களுக்காகவும் இதைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் யோசிக்கலாமே? வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ வருடத்தில் சில நாட்களாவது அவர்களிடையே வாழ வேண்டியிருக்கும். நீங்கள் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்தால் விசாக் கெடுபிடி மட்டுமன்றி பணியாற்றக் கூடத் தடைகள் வரலாம்! இரட்டைப் பிரஜாவுரிமை இருந்தால் பயணிப்பதும் பணியாற்றுவதும் சுலபம். எனவே தனிப் பட்ட காரணங்கள் மட்டுமன்றி தமிழர் நலம் பேணும் காரணங்களுக்காகவும் இதைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை!

 

நான் 2003 இல் தாயகம் சென்றிருந்தபோது..

இதைத்தான் சொன்னார்கள்

உங்களுக்காக இல்லாதுவிட்டாலும்

எங்களுக்கு உதவும்

எடுத்து வையுங்கள் என...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா UK பாஸ்போர்டுடன் போற தமிழனையே பிடிச்சுவச்சு ஆட்டம் காட்டும் சொறிலங்கா இதுக்குள்ளை சொறிலங்கா பாஸ்போர்ட் எடுங்கோ என்று கேட்டு அழுவுது ஒரு கூட்டம் இங்கு.

Link to comment
Share on other sites

நான் இரட்டை கடவுச்சீட்டு பெறுவதாக இல்லை.. (அது குடியுரிமை அல்ல.. குடியுரிமை இருந்திருந்தால் இப்படி வெளிநாட்டில் குளிரும் கம்பலையுமாக அலையவேண்டியதில்லை.)

ஆயினும், இன்னும் நான்கு ஆண்டுகளில் கொழும்பு ஊடாக தாயகம் செல்லவேண்டி இருக்கும். அப்போது சிறீலங்கா விசாவுக்கு விண்ணப்பிக்கவேண்டி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் 2003 இல் தாயகம் சென்றிருந்தபோது..

இதைத்தான் சொன்னார்கள்

உங்களுக்காக இல்லாதுவிட்டாலும்

எங்களுக்கு உதவும்

எடுத்து வையுங்கள் என...

 

அவர்கள் சொன்னது சரியானது தான்! எல்லா விடயத்திலும் யூதர்களை உதாரணமாகக் காட்டுகிறோம். ஆனால் யூதர்கள் எப்படி இஸ்றேலை உருவாக்கினார்கள் என்று மறந்து விடுகிறோம். Exodus என்ற வரலாற்று நூலில் (இது "தாயகம் நோக்கிய பயணம்" எனத் தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டது!) விவரமாக வாசிக்கலாம். பிரிட்டிஷ் தடையையும் மீறி ஆயிரக்கணக்கில் ஐரோப்பிய யூதர்கள் கள்ளத் தோணியில் இப்போதைய இஸ்றேலில் போய் இறங்கினார்கள். நாம் களவாகப் போக வேண்டியதில்லை. நமது ஊருக்கு அருகில் சட்ட ரீதியாக வசிக்க இருக்கும் வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்கிறோம்! அவ்வளவு தான்!

 

சும்மா UK பாஸ்போர்டுடன் போற தமிழனையே பிடிச்சுவச்சு ஆட்டம் காட்டும் சொறிலங்கா இதுக்குள்ளை சொறிலங்கா பாஸ்போர்ட் எடுங்கோ என்று கேட்டு அழுவுது ஒரு கூட்டம் இங்கு.

 

அழவில்லைப் பெருமாள். இது கருத்துக் களம், ஒவ்வொன்றிலும் இருக்கும் சாதக பாதகத்தைக் கதைக்கவே இங்க வருகிறோம்! எடுக்காமல் இருப்பதற்கான காரணங்களைப் போல எடுக்க அவசியமான காரணங்களையும் சொல்வோம்! அவ்வளவே! nothing more, nothing less! :)

Link to comment
Share on other sites

லண்டனில் இருக்கும் எனது சில நண்பர்கள் இரட்டை குடியுரிமை வைத்திருக்கின்றார்கள் .அடிக்கடி நாட்டிற்கு போய் வருபவர்கள் தமிழ் மக்களுக்கு நல்ல விடயங்கள் பல செய்தும் வருகின்றார்கள் .இதுதான் உண்மையான யதார்த்த வாழ்க்கை. :o

 

நான் தமிழ் ஈழம் பிரஜையாக அங்கு போனாலும் போவேனே ஒழிய சொறிலங்காவிற்கு போகமாட்டன்  இது இணையத்தில் பச்சைக்கான வாழ்க்கை . :icon_mrgreen:

 

 

Link to comment
Share on other sites

இப்படியும் யோசிக்கலாமே? வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ வருடத்தில் சில நாட்களாவது அவர்களிடையே வாழ வேண்டியிருக்கும். நீங்கள் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்தால் விசாக் கெடுபிடி மட்டுமன்றி பணியாற்றக் கூடத் தடைகள் வரலாம்! இரட்டைப் பிரஜாவுரிமை இருந்தால் பயணிப்பதும் பணியாற்றுவதும் சுலபம். எனவே தனிப் பட்ட காரணங்கள் மட்டுமன்றி தமிழர் நலம் பேணும் காரணங்களுக்காகவும் இதைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை!

நன்றி ஜஸ்ரின். இதன் மூலம் நீங்கள் கூறும் செய்தி தமிழ் மக்கள் நல்வாழ்வு திட்டம் என்ற சமூக நலன் பேணும் திட்ட நோக்கில் வருடத்தில் ஒரு சில நாட்கள் ஒருவர் அங்கு தங்கினாரலும் அதை ஏதோ ஒரு காரணம் கூறித் தடை சைய்யும் தமிழ் மக்கள் விரோதமான நிலை இலங்கையை ஆளும் அரசுகளுடன் என்றும் இருக்கப்போகிறது என்பதா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜஸ்ரின். இதன் மூலம் நீங்கள் கூறும் செய்தி தமிழ் மக்கள் நல்வாழ்வு திட்டம் என்ற சமூக நலன் பேணும் திட்ட நோக்கில் வருடத்தில் ஒரு சில நாட்கள் ஒருவர் அங்கு தங்கினாரலும் அதை ஏதோ ஒரு காரணம் கூறித் தடை சைய்யும் தமிழ் மக்கள் விரோதமான நிலை இலங்கையை ஆளும் அரசுகளுடன் என்றும் இருக்கப்போகிறது என்பதா?

 

எனது தொழில் தரவுகளை வைத்து எதிர்வுகூறல்களும் எடுகோள்களும் உருவாக்குவது! இலங்கையில் கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பிரஜைகளான தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் என்ன மாதிரியான வரவேற்பு இருந்தது எனப்பார்த்தால், நீங்கள் சொல்லும் நிலைமை தான் எதிர்காலத்திலும் நீடிக்கும் என நம்பலாம்! புற மாற்றங்களுக்கேற்ப சிங்களவர்களும் முஸ்லிம்களும் தங்கள் வழிகளை மாற்றிக் கொள்கிறார்கள்! தமிழர்கள் நாமும் சுழியர்களாக மாறப் பழக வேண்டும் என நினைக்கிறேன்! இதை எப்படி எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அழவில்லைப் பெருமாள். இது கருத்துக் களம், ஒவ்வொன்றிலும் இருக்கும் சாதக பாதகத்தைக் கதைக்கவே இங்க வருகிறோம்! எடுக்காமல் இருப்பதற்கான காரணங்களைப் போல எடுக்க அவசியமான காரணங்களையும் சொல்வோம்! அவ்வளவே! nothing more, nothing less! :)

வெளி நாட்டு குடிஉரிமை உள்ளவன் சொறிலங்காவில் ஏதோ ஒரு காரணத்திட்க்கு மாட்டுபட்டால் உங்கள்ளுக்காக கேள்வி கேட்க்க அந்த நாடு இருக்கும் .ஆனால் சொறிலங்காவின் காலில் விழுந்து இரட்டை குடிஉரிமை எடுத்த பின் உங்களுக்கு கதைக்க என யாரும் வரமுடியாது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின், விசுகு,

ஒரு புத்தக வெளியீட்டில் பேசதென்றாலும் டூரிஸ்ட் விசால போன பிரச்சினை வரலாம். எனவே அரசியல் மட்டுமல்ல சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் இது இலகுவாக்கும்.

மற்றும்படி தமிழ் ஈழ பாஸ்போர்ட் வரும் வரைக்கும் கொழும்பு ஊடாக ஊருக்கு போக மாட்டோம் என கி பி அரவிந்தன் போல் இருந்தால் அது வைராக்கியம்.

அத விட்டுட்டு பொரின் பாஸ்பொர்டில ஊருக்குப் போறது, கொழும்பில கும்மி அடிக்கிறது. புலத்தில் சிறிலங்கா பொருட்களை வாங்கி பாவிப்பது ( புறகணிப்பு போராட்டம் அடைந்த தோல்வி தெரியும்தானே?) கேட்டா சொறிலங்கா பிச்சைகார நாடு.

யாரையும் இரட்டை பிரஜா உரிமை எடுங்கோ எண்டு காலில விழேல்ல பாருங்கோ. எடுக்க முடியுமானவை எடுப்பதால் உள்ள நன்மை தீமைகளை அலசுறோம். அவ்வளவே.

இசை அதென்ன 4 வருடக் கணக்கு? நெடுக்கர் சொல்லுறமாரி ? ? பேர்சனல் எண்டா சொல்லாதேங்கோ :)

இதைதான் மேலே சொல்லி இருக்கு பெருமாள்.

நான் எடுக்காம இருக்கிறதுக்கு 2 வது காரணமாய் அமைவதும் இதுவே.

Link to comment
Share on other sites

எனது தொழில் தரவுகளை வைத்து எதிர்வுகூறல்களும் எடுகோள்களும் உருவாக்குவது! இலங்கையில் கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பிரஜைகளான தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் என்ன மாதிரியான வரவேற்பு இருந்தது எனப்பார்த்தால், நீங்கள் சொல்லும் நிலைமை தான் எதிர்காலத்திலும் நீடிக்கும் என நம்பலாம்! புற மாற்றங்களுக்கேற்ப சிங்களவர்களும் முஸ்லிம்களும் தங்கள் வழிகளை மாற்றிக் கொள்கிறார்கள்! தமிழர்கள் நாமும் சுழியர்களாக மாறப் பழக வேண்டும் என நினைக்கிறேன்! இதை எப்படி எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்! :D

 

நன்றி ஜஸ்ரன். தங்கள் கருத்துகளை விருப்பத்துடன் வாசிப்பேன். ஒரு இனம் (Nation) என்ற கெளரவத்துடன் ஜதார்த்தவாதிகளாக தமிழர்கள் வாழவேண்டும் என்ற உங்கள் கருத்துகளை மதிக்கிறேன். எப்போதுமே தனது இனத்தை பற்றி தரக்குறைவாக பேசும், இனத்திற்காக அர்பணிப்புடன் தமது உயிர்களை கொடுத்த போராளிகளைக் கூட எள்ளி நகையாடி இளக்கரமாக கருத்து வைக்கும் சிலர் சொறிலங்கா என்றவுடன் தமது சுயநல விசுவாசத்துடன் பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் என்று தத்துவம் பேசி ஏமாற்றும் நிலைக்கு எதிராகவே எனது கண்டனங்களை பதிவு செய்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாளில் 10 பேர் விண்ணபித்தனராம்.

http://www.dailymirror.lk/67315/immigration-dept-receives-10-dual-citizenship-applications

Link to comment
Share on other sites

இதில் நாங்கள் வாக்குவாதப் படுகிறோம்.. ஆனால் உண்மையில் இது நாட்டைவிட்டு வெளியேறும் / வெளியேறிய சிங்களவருக்கான ஏற்பாடு. :huh: உலகளவில் சிறுபான்மையாக உள்ள‌ சிங்களவரை இலங்கைத்தீவில் பெரும்பான்மையாக‌ கால்பதித்திருக்க வழிவகை செய்கிறார்கள்.. :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இசை - அதை பயன்படுத்தி நாமும் அத்தீவில் எம் இருப்பை ஏன் நிலைநிறுத்தக் கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இசை - அதை பயன்படுத்தி நாமும் அத்தீவில் எம் இருப்பை ஏன் நிலைநிறுத்தக் கூடாது?

தேர்தலில் வாக்கு அளிக்கும் உரிமையும் எமக்கு தருவார்களா ?
வசிக்கும் நாட்டில் இருந்து தபால் மூல வாக்களிப்பில் பங்கு எடுக்கலாமா ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு.

அரசியலில் ஈடுபடும் உரிமையும் உண்டு.

ஆனால் விரைவில் இரட்டை குடியுரிமைக் காரர் பாராளுமன்றம் செல்வதை தடை செய்யப்போகிறார்களாம்.

எனக்கு நியாயமாய் படுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.