Jump to content

யாழ் கள IPL துடுப்பாட்ட போட்டி 2015


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அல்லாவுக்கு ஒருத்தரும் மீன் கொடுக்கலைப் போல.

 

ஒரு ரண்ணால் அல்லாவை ஏமாற்றிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 463
  • Created
  • Last Reply
மிகுந்த வேலைப்பளு காரணமாக இப்போட்டியில் கலந்து கொள்ள இயலவில்லை .
 
போட்டியை நடத்தும் நவீனனுக்கும் போட்டியில் கலந்து கொண்ட உறவுகளுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 
Link to comment
Share on other sites

 

மிகுந்த வேலைப்பளு காரணமாக இப்போட்டியில் கலந்து கொள்ள இயலவில்லை .
 
போட்டியை நடத்தும் நவீனனுக்கும் போட்டியில் கலந்து கொண்ட உறவுகளுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 

 

 

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Link to comment
Share on other sites

நாளைய போட்டிகள்

 

Super Kings v Sunrisers at Chennai

Apr 11, 2015 (16:00 local | 10:30 GMT | 12:30 CEST)

 

KKR v RCB at Kolkata

Apr 11, 2015 (20:00 local | 14:30 GMT | 16:30 CEST)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கருத்துக்கள் லோக்கலை விட குறைவு :icon_mrgreen::lol:

 வயது போனால் இப்படிதான் கிழவி எங்க என்ன எழுதினது என்று தெரியாது :D:lol:

 

 

இருபது நாட்களில் மனமாற்றம் ஏற்பட்டதுக்கு வயதை காரணம் காட்டக்கூடாது மாஸ்டர்.  :icon_idea:

Link to comment
Share on other sites

இன்று பகல் நடந்த போட்டியில் சென்னை அணி வெல்லும் என்று எல்லோரும் பதில் தந்து உள்ளீர்கள், suvy அண்ணா தவிர

Link to comment
Share on other sites

யாழ் கள IPL போட்டி

 

4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....

 

1) Ahasthiyan 4 புள்ளிகள்

 

2) செவ்வந்தி  4 புள்ளிகள்

 

3) nesen  4 புள்ளிகள்

 

4) வாத்தியார்  4 புள்ளிகள்

 

5) யாழ்கவி  4 புள்ளிகள்

 

6) MEERA  4 புள்ளிகள்

 

7) தமிழினி  3 புள்ளிகள்

 

8) ஈழப்பிரியன்  3 புள்ளிகள்

 

9) nunavilan  3 புள்ளிகள்

 

10) ராஜன் விஷ்வா  3 புள்ளிகள்

 

11) வாதவூரான்  3 புள்ளிகள்

 

12) Vasanth1  3 புள்ளிகள்

 

13) கலையழகன்  3 புள்ளிகள்

 

14) Suvy  2 புள்ளிகள்

 

15) Kalyani  2 புள்ளிகள்

 

16) அர்யுன்  2 புள்ளிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பகல் நடந்த போட்டியில் சென்னை அணி வெல்லும் என்று எல்லோரும் பதில் தந்து உள்ளீர்கள், suvy அண்ணா தவிர

 

ஒருத்தர் கூடவா என்னைப் பார்த்து கொப்பி பண்ணவில்லை....!  என்ன கொடுமை இது...!! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தர் கூடவா என்னைப் பார்த்து கொப்பி பண்ணவில்லை....!  என்ன கொடுமை இது...!! :lol::)

 

இத்தால் யாவருக்கும் அறியத் தருவது

 

இன்றைய பேட்டியில் திருவாளர் சுவே யாரையும் பார்த்து எழுதவில்லை என்ற பெருமையடைகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தால் யாவருக்கும் அறியத் தருவது

 

இன்றைய பேட்டியில் திருவாளர் சுவே யாரையும் பார்த்து எழுதவில்லை என்ற பெருமையடைகிறார்.

 

இப்போட்டியில் முதலாவதாக கலந்து சிறப்பித்தவர்  அகஸ்தியன். அடுத்தது அடியேன்.

 

அவர் முதலாவதாகவே இருக்கின்றார் , நான் முடிவில்லாமல் இருக்கின்றேன்....!  :lol:  :)

 

இனித்தான் சச்சின் இணைய உள்ளார். அனி எல்லாம் சக்சஸ்...!  :D :D

Link to comment
Share on other sites

இன்று பகல் நடந்த போட்டியில் டெல்லி அணி வெல்லும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள்.... suvy, செவ்வந்தி, arjun

Link to comment
Share on other sites

வெல்லுறது ஒரு புறம் இருக்கட்டும், மும்பையின் ஹீரோயின்ஸ், மாடல்ஸ் எல்லோரையும் முனிசிப்பாலிட்டி லொறில கொண்டுவந்து இறக்கி எதிரணிகளுக்கு அல்வா கொடுக்கத்தான் இருக்கு...! :lol::)

 

ஹஹா சுவி அண்ணா :lol: :lol: எங்க  மும்பையின் ஹீரோயின்ஸ், மாடல்ஸ் எல்லாம்

 

Link to comment
Share on other sites

யாழ் கள IPL போட்டி

 

7 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்....

 

1) nesen  6 புள்ளிகள்

 

2) யாழ்கவி  6 புள்ளிகள்

 

3) Vasanth1  6 புள்ளிகள்

 

4) Ahasthiyan 5 புள்ளிகள்

 

5) தமிழினி  5 புள்ளிகள்

 

6) ஈழப்பிரியன்  5 புள்ளிகள்

 

7) nunavilan  5 புள்ளிகள்

 

8) ராஜன் விஷ்வா  5 புள்ளிகள்

 

9) வாத்தியார்  5 புள்ளிகள்

 

10) வாதவூரான்  5 புள்ளிகள்

 

11) கலையழகன்  5 புள்ளிகள்

 

12) MEERA  5 புள்ளிகள்

 

13) செவ்வந்தி  4 புள்ளிகள்

 

14) Kalyani  4 புள்ளிகள்

 

15) அர்யுன்  3 புள்ளிகள்

 

16) Suvy  2 புள்ளிகள்

 

 


 


 


 


 

 

Link to comment
Share on other sites

இன்றைய போட்டியில் சன் ரைஸ்செஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்... suvy, தமிழினி, செவ்வந்தி, ராஜன்விஷ்வா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 ஓவர் 45 ரன் முட்டாள் இன்டியன்ஸ்...!  தாலியக்கட்டுவார்  என்ர தலையைக் கொண்டுபோய் மண்ணுக்குள்ள புதைத்திடுவாங்கள் போலக் கிடக்கு...!! :( :( :)

Link to comment
Share on other sites

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் வெற்றி பெறும் என்று பதில் தந்தவர்கள்... .Ahasthiyan, nesen, வாத்தியார், யாழ்கவி, MEERA

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.