Jump to content

சூத்திரக்கிணறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பணச்செலவில்லாதது....சூழலுக்கு பாதுகாப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது, பாட்டி கூட... திருநெல்வேலியில், சூத்திரக் கிணறு இருந்ததை குறிப்பிட்டு கூறுவார்.
அதனை.... சூத்திரக் கிணத்தடி என்று.... பலரும் கூறுவதையும் கேட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

நீர்வேலில சில சூத்திர கிணறுகள் இருந்தன. நான் நினைக்கிறான் 1989, 1990 ம் ஆண்டளவில் பாடசாலை மூலம் கூட்டிக்கொண்டுபோய் காட்டினவை. ஆனால் அந்த சூத்திர கிணறுகள் கொஞ்சம் வித்தியாசம். 2 பெரிய வாளிமதிரி இருக்கும் (கிடத்தட்ட பாதி மண்எண்ணை பெரல் சைஸ்). அந்த வாளிகள் மேலை கீழை போய் வரும். நல்ல வேகமா தண்ணி பாயும். சுத்துறதுக்கு 2 மாடு வேண்டும். சூழலுக்கு தீங்கு இல்லாத முறை. ஆனால் இப்பவும் அந்த சூத்திர கிணறுகள் பாவனையில் இருக்குதோ தெரியாது.

Link to comment
Share on other sites

இந்தக்காலத்தில்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்காலத்தில்..

 

யாழ்ப்பாண தமிழர்கள், தமது.... சூத்திரக் கிணறுக்கு.....  Copy Right  எடுத்து வைக்காததால்,

வெள்ளைக்காரன் எமது கண்டு பிடிப்பை.... கொப்பி அடிச்சு விட்டான். :icon_idea:

Link to comment
Share on other sites

நான் சிறுவனாக இருக்கும் போது எமது தோட்டத்தில் சூத்திர கிணறுதான் இருந்தது .(பலாலி வீதியில் கோண்டாவில் டிப்போவிற்கு முன்னால் )

பின்னர் மோட்டார் பூட்டிய பின்பும் சில்லுகள் சுற்றும் வளையமும் இரும்பு குழாயும் இருந்தது .தம்பியார் அதில் ஏறி விழுந்து காலை கிழித்து பத்து இழை போட்டார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இது போன்ற கிணறு நேரில் பார்க்கவில்லை, ஆனால் பட்டை எனப்படும் பெரிய இரண்டு கடகத்தால் நீர் இறைப்பார்கள் . இரு மாடுகள்  முன்னுக்கு நேரே போய் ரிவர்ஸில் பின்னுக்கு வரும். அப்போது தண்ணீர் வாய்க்காலில் விழுந்து ஓடும்....!  :):D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறுவனாக இருக்கும் போது எமது தோட்டத்தில் சூத்திர கிணறுதான் இருந்தது .(பலாலி வீதியில் கோண்டாவில் டிப்போவிற்கு முன்னால் )

பின்னர் மோட்டார் பூட்டிய பின்பும் சில்லுகள் சுற்றும் வளையமும் இரும்பு குழாயும் இருந்தது .தம்பியார் அதில் ஏறி விழுந்து காலை கிழித்து பத்து இழை போட்டார் .

 

அர்ஜுன்.. கோண்டாவில், டிப்போவிற்கு , முன்னால் தானே.. ரகுநாதன் வீடும் உள்ளது.

அங்குள்ள, இடத்தில்,..... ஒருமுறை, கள்ளு அடிக்க வந்திருக்கின்றேன்.

அழகான... கத்தரி, மிளகாய் தோட்டங்கள்,  பார்க்க... ஆசையாக இருக்கும்.

அங்கு, கந்தசாமி.... என்ற ஒரு நண்பரும் எனக்கு இருந்தவர்.

 

Link to comment
Share on other sites

நான் இது போன்ற கிணறு நேரில் பார்க்கவில்லை, ஆனால் பட்டை எனப்படும் பெரிய இரண்டு கடகத்தால் நீர் இறைப்பார்கள் . இரு மாடுகள்  முன்னுக்கு நேரே போய் ரிவர்ஸில் பின்னுக்கு வரும். அப்போது தண்ணீர் வாய்க்காலில் விழுந்து ஓடும்....!  :):D

சுவி, நீங்கள் சொன்னமாதிரி ஒரு நீர் இறைக்கும் முறை கருத்தம்மா படத்திலும் வருகுது எண்டு நினைக்கிறன். :icon_idea:

Link to comment
Share on other sites

அர்ஜுன்.. கோண்டாவில், டிப்போவிற்கு , முன்னால் தானே.. ரகுநாதன் வீடும் உள்ளது.

அங்குள்ள, இடத்தில்,..... ஒருமுறை, கள்ளு அடிக்க வந்திருக்கின்றேன்.

அழகான... கத்தரி, மிளகாய் தோட்டங்கள்,  பார்க்க... ஆசையாக இருக்கும்.

அங்கு, கந்தசாமி.... என்ற ஒரு நண்பரும் எனக்கு இருந்தவர்.

 

எமது தோட்டத்திற்கு அடுத்த காணியில் தான் ரகுநாதன் இருந்திருக்கின்றார் .அவருக்கு என்னை விட வயது மிக குறைவு என்று நினைக்கின்றேன் அதனால் தெரிய நியாயம் இல்லை .

எமது தோட்டத்துடன் சேர்ந்து ஒரு கள்ளு கொட்டில் இருக்கு உரிமையாளர் இரத்தினசிங்கம் .அங்குதான் வந்தீர்களோ தெரியாது .

எனது தம்பியை கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்கும் அது இப்ப வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்து இருப்பது கோத்திரம், ஆர்த்து வருவது ஆத்திரம்  .
இவற்றைப் போலச் சூழ்ந்து, சூழ்த்து வருவது சூழ்த்திரம்
பின்னர்  சூத்திரம் ஆகியது.
நிறைந்த பல வாளிகள் ஒன்றன்பின்னர் ஒன்றாகச் சூழ்ந்து  வருகின்றன. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்து இருப்பது கோத்திரம், ஆர்த்து வருவது ஆத்திரம்  .

இவற்றைப் போலச் சூழ்ந்து, சூழ்த்து வருவது சூழ்த்திரம்

பின்னர்  சூத்திரம் ஆகியது.

நிறைந்த பல வாளிகள் ஒன்றன்பின்னர் ஒன்றாகச் சூழ்ந்து  வருகின்றன. :D

 

வாத்தியாரண்ணே..... இது, நல்ல கவிதை. :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரண்ணே..... இது, நல்ல கவிதை. :D  :lol:  :icon_idea:

 

முந்திக்கொண்டு  மூர்த்து  வருவது இன்னொன்று....... இடக்கரடக்கல் :D:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்திக்கொண்டு  மூர்த்து  வருவது இன்னொன்று....... இடக்கரடக்கல் :D:lol: :lol:

 

வாத்தியார்..... ப்ளீஸ்,  இதுக்கு, பொழிப்புரை சொல்லுங்கோ.... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்திக்கொண்டு  மூர்த்து  வருவது இன்னொன்று....... இடக்கரடக்கல் :D:lol: :lol:

 

முந்திக்கொண்டு என்பது பிழை

 

முண்டிக்கொண்டு என வரவேண்டும்  :D

 

Link to comment
Share on other sites

5689297.jpg

இப்படியான நீர் இறைக்கும் முறை நெதர்லாந்து நாட்டில் பெருமளவில் பாவிக்கினம் எண்டு நினைக்கிறன்.  நெதர்லாந்து சம்பந்தமான ஒரு டொக்குமென்றி படத்தில் பார்த்தனான். ஆனால் அவை காற்று வலு மூலம் இயங்குவது என்று நினைக்கிறன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூத்திரம் -----  சக்கரம்.

சூத்திரதாரி ------ திருமால்.

சூத்திரக்காரன் -----  பின்னால் நின்று இயக்குபவன். ( பொம்மலாட்டம்).

சூத்திரம் ---  உள்ளே கட்டங்களால் பிரிக்கப் பட்ட வட்டம். ( முந்தைய சாதகத்தின் லக்கனத்தில்  ஒரு வட்டத்தை  ஒன்பது இராசிகளாகப் பிரித்து பின் அதில்  இருபத்தேழு நட்சத்திரங்களும் , அவற்றின் பாதங்களும் பொருத்தியிருக்கும்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாயிரத்து ஐந்தாம் வருடமளவில் ஏழாலை டச்சிரோட்டில பாவனைக்கு உதவுமாப்போல் நல்ல நிலையில் ஒரு சூத்திரக்கிணறு இருந்தது, மற்ற்ப்படி கோண்டாவிலில் டிப்போவுக்கு முன்பாக ஒரு சூத்திரக்கிணறு இருந்தது நினைவிருக்கு அது அர்ச்சுணது வளவு என்பது எனக்குத் தெரியாது தவிர இருபாலைப்பகுதியிலும் நிறையப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதன் தண்ணீர் மேலேற்றும் விகிதம் கிட்டத்தட்ட ஒரு வூள்சிலிப் பம் அளவுக்கு வலிவானதாக இருக்கும் என்பதில்லை. ஆனால் யாழில் நிலத்தடி நீரினது தரத்தினைப் பெரிதும் பாதுகாக்க உதவும் முறையாகும்.

 

இதவிட யாழ் குடாநாட்டின் கிராமங்களில் துலா மிதித்து நீரிறைக்கும் முறை மிகவும் அலாதியானது இன்று எனது தோட்டம் நாளை உனது தோட்டம் என முறைவைத்து ஒருவர் இன்னுமொருவருக்கு உதவுவது என ஒரு கிராமியக் கூட்டுறவே தானாக உருவாகியிருந்தது. வலிகாமத்தின் சில தோட்டக்கிணறுகளின் துலா ஆடுகால்களிலிருந்து வீழ்ந்தே பலர் இறந்த செய்திகள் நிறையவே உண்டு.

Link to comment
Share on other sites

துலா மிதித்து இறைப்பதனை கேள்விபட்டுள்ளேன். ஆனால் நேரில் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

 

 வூள்சிலிப் பம் அளவுக்கு வலிவானதாக இருக்கும் என்பதில்லை

இப்ப எங்கை அண்ணை ஊசிளிபும்ப் பாவிக்கினம். எலோரும் ரொபின் பம் தான் பாவிக்கினம். விலையும் குறைவு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.