Jump to content

பழைய திரைப்பட,நிழற் படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

1945 இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்சின்
பர்மா ராணி.

தொப்பி போட்டுக்கொண்டு, கண்ணாடி அணிந்துகொண்டிருப்பவர்
தயாரிப்பாளர், டைரெக்டர் TR சுந்தரம்

 

16rouf.jpg

1942 இல் வெளிவந்த பஞ்சாமிர்தம்

 

 

2n06fmc.jpg

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

திரைக்கு வராத சிவாஜி படம்
 

Image



சிவாஜி கணேசன்நடித்து திரைக்கு வராத படம் ஒன்றும் உள்ளது. ‘பெண் பாவம் பொல்லாது’ என்பதே அந்தப் படம். கோபி –
சிவசுந்தரம் சகோதரர்கள் கதை வசனத்தில், எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில், காயத்ரி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரேவதி ஸ்டுடியோவில் உருவான இப்படம், உருப்படியாய் திரைக்கு வரவேயில்லை.

 

அன்புடன்,
பொன்.செல்லமுத்து
Link to comment
Share on other sites

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய போஸ்டர்களின் நினைவுகள் வந்து போகின்றது. தொடர்ந்து இணையுங்கள் காரணிகன்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, காரணிகன் said:

xlw6sn.jpg 

 

2ic9xqu.jpg 

 

நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை கண்டதில் சந்தோசம் காரணிகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2016 at 1:01 PM, அன்புத்தம்பி said:

 

1945 இல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்சின்
பர்மா ராணி.

தொப்பி போட்டுக்கொண்டு, கண்ணாடி அணிந்துகொண்டிருப்பவர்
தயாரிப்பாளர், டைரெக்டர் TR சுந்தரம்

 

16rouf.jpg

 

 

 

 

பல வெற்றி படங்களை கொடுத்த சேலம் மார்டன் தியேட்டர்ஸ்

220px-ModernTheatersLtd-Logo.jpg

2004030804000601.jpg

இன்றைய பரிதாப நிலை ..

SA-3.jpg

😢

  • Sad 1
Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை கண்டதில் சந்தோசம் காரணிகன்.

நன்றி அண்ணா., சுகங்கள் எப்படி?

On ‎2‎/‎24‎/‎2019 at 2:13 AM, suvy said:

அன்றைய போஸ்டர்களின் நினைவுகள் வந்து போகின்றது. தொடர்ந்து இணையுங்கள் காரணிகன்.....!  😁

நன்றி சுவி

நேரம் உள்ளபோது கிடைப்பதை இணைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, காரணிகன் said:

நன்றி அண்ணா., சுகங்கள் எப்படி?

நல்ல சுகங்கள். நன்றி.

காரணிகன்! இவரை தெரியுமா? :grin:

2wcfxpw.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

124 வீடுகள் , 1000 ஏக்கர் நிலம் .. இன்னும் பல பல .. அன்றைய சூப்பர் ஸ்ரார் நினைவிடம் ..

inscription-on-tamil-old-actor-pu-chinna

inside-tamil-old-actor-pu-chinnappa-memo

JIQf0x44c_Fj8Kx8raTcNDl72eJkfbmt4t8yenIm

 

Link to comment
Share on other sites

On ‎2‎/‎25‎/‎2019 at 6:09 PM, குமாரசாமி said:

நல்ல சுகங்கள். நன்றி.

காரணிகன்! இவரை தெரியுமா? :grin:

2wcfxpw.jpg

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மைல் என் துணையிருப்பு

 

ru72nb.jpg 

w1zrl5.jpg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/26/2019 at 3:09 AM, குமாரசாமி said:

...இவரை தெரியுமா? :grin:

2wcfxpw.jpg

சாவித்திரியின் கணவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல படங்களை திரையிட்ட பிராட்வே திரையரங்கம் இன்று..

BROADWAY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாகர் திரையரங்கம் -- M S சுப்புலட்சுமி நடித்த மீரா திரைப்பட போஸ்ரர் 🙂

nahtzemtyh-1474010910.jpg

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

200px-Shantha_Sakkubai.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

220px-Aaravalli_film_.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

220px-Raja_Desingu_(1960).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Uthama-Puthiran_1958.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.