Jump to content

பழைய திரைப்பட,நிழற் படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bakthagowri_1941.jpg

பக்த கௌரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். நோதானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையா, யு. ஆர். ஜீவரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Pandhayam_(1967).jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mani_Malai_poster.jpg

Directed by    Bomman Irani
Screenplay by    A. M. Somarajulu
S. Ramaiah
Based on    Manimekalai
by Chithalai Chathanar
Produced by    T. Krishnachand
Starring    K. B. Sundarambal
Cinematography    Bomman Irani
Music by    Papanasam Sivan
Papanasam Rajagoplan
Production
company
    
T. K. Productions
Release date
    

  23 November 1940

 

   
   
   
   
   
   
   
   
   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கால சரோஜாதேவி ஒப்பனை ..☺️

Screenshot-2021-08-08-07-56-15-736-com-a

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bhishma_(1936).jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

1970'S புன்னகை அரசி ..👌

Screenshot-2021-09-03-11-35-16-990-com-a

K.R. விஜயா 70 களில் நம்பர் 1 நடிகையாக இருந்தார். சரோஜாதேவி சாவித்திரி ஜெயலலிதா போன்ற நடிகைகளுக்கு இல்லாத பெருமை KR.விஜயாவுக்கு உண்டு. K.R.விஜயா தனிப்பெரும் கதாநாயகியாக விளங்கினார். இவர் நடித்த திருடி, வாயாடி, ரோஷக்காரி, மேயர் மீனாட்சி, கியாஸ்லைட் மங்கம்மா, நம்ம வீட்டு தெய்வம் மற்றும் அம்மன் படங்களிலும் தனியாக ஜொலித்தார்.

அதிலும் மதுரை திருமாறன் இவரை கதாநாயகியாக வைத்து தொடர்ச்சியாக படம் எடுத்தார்.
நம்ம வீட்டு தெய்வம் படத்துக்கு பெண்களுக்கு தனிகாட்சி வைக்கும் அளவு தாய்மார்களின் கூட்டம் இருந்தது. சின்ன சின்ன ஊர்களில் கூட 50 நாட்களை தாண்டி ஓடியது.

ஜெய்சங்கர், ரவிச்சந்திரனை இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டு முதலிடத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கினார் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் முதல் லேடி சூப்பர் ஸ்டார் இவரே. இப்போ நயன்தாரா இருந்தாலும் சில படங்கள்(டோரா) அவரையும் கவிழ்த்து விடுகின்றன..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mqdefault.jpg

 

Vedavathi.jpg

வேதவதி அல்லது சீதா ஜனனம் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்

எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி,

எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஷ்யாமளா பிச்சர்ஸ் தயாரிப்பில், 11 ஜனவரி 1941 ஆம் தேதி இப்படம் வெளியானது

 

எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி - நாரதர்

ஆர். சுப்பிரமணியம் - ராவணன்

பி. ஜி. வெங்கடேசன் - விபீஷணன்

எம். ஜி. ஆர் - இந்திரஜித்

வி. எஸ். மணி - ராமர்/விஷ்ணு

எம். ஜி. சக்கரபாணி - ஜனகர்/குபேரன்

பி. எஸ். வீரப்பா - இந்திரன்

எஸ். நந்தரம் - யமன்

கே. எஸ். வேலாயுதம் - நந்தி/அனுமான்

என். எஸ். வேலப்பன் - நளகூபரன்

வி. ஸ்ரீனிவாச சாஸ்திரி - அக்னி

கே. ராமசாமி ஐயர் - கும்பகர்ணன்

எஸ். ராமுடு - வருணன்

பி. கோவிந்தசாமி - சிவன்

டி. வி. கிருஷ்ணசாமி - சூரியன்

பி. லக்ஷ்மணசாமி - லக்ஷ்மணன்

எம். சங்கரராமன் - வாயு

ஏ. சி. சுந்தரம் - தூதர்

கோலார் ராஜம் - மண்டோதரி

கே. தவமணி தேவி - வேதவதி/சீதா

குமாரி ருக்மணி - ரம்பை

எம். எஸ். சரோஜா - மேனகா

டி. என். சுந்தரம்மா - லட்சுமி

எம். வி. குஞ்சம்மாள் - ஊர்வசி

எம். எஸ். சுந்தராம்பாள் - திலோத்தமை

ஜி. எஸ். சரஸ்வதி - பூதேவி

வி. எஸ். கௌசல்யா - பார்வதி

விசாலாக்ஷி - சூர்ப்பனகை
ஆகாச வாணி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

420px-Anbalippu_poster.jpg 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Araichimani_or_manuneethich_chozhan_tami

 

ஆராய்ச்சி மணி  அல்லது மனுநீதி சோழன்  ஒரு தமிழ்த் திரைப்படமாகும். பி. கே. ராஜா சாண்டோ இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பி. பி. ரங்காச்சாரி, எம். ஆர். சந்தானலட்சுமி, எஸ். பாலச்சந்தர், எஸ். வரலட்சுமி, ஏ. ஆர். சகுந்தலா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

220px-Unmaiye_Un_Vilai_Enna-220x275.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமும் அந்த காலதிற்கு பயணிப்பம்..☺️

Screenshot-2021-09-20-13-50-03-052-com-a

  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Aasai_Manaivi.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

250px-Kubera_Kuchela_1943.jpg

 

குபேர குசேலா 1943
ஆர். எஸ். மணி, மற்றும் பி. எஸ். இராமையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பாபநாசம் சிவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Paattum_Bharathamum.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணப்பரிசு (1959)

67041614.jpg

அப்போதெல்லாம் எம்ஜிஆரையோ சிவாஜியோ போட்டால், பூஜையின் போது மொத்த ஏரியாவே விற்றுவிடும். ’நான் தரேன் எவ்ளோ வேணும்?’ என்று பைனான்ஸியர்கள் வரிசைகட்டி கையில் பணத்துடன் வந்து நிற்பார்கள்..

ஆனால், எம்ஜிஆர் பக்கமும் போகாமல் சிவாஜி பக்கமும் போகாமல், ‘கல்யாண பரிசு’ படத்தில் ஜெமினி கணேசனை நாயகனாக்கினார். பாஸ்கராகவே வாழ்ந்து காட்டினார் ஜெமினி கணேசன்.

எஸ்.எம்.சுப்பையா நாயுடுவும் கேவி.மகாதேவனும் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியும் அவரவர் பாணியில் இசையால் தமிழகத்தைக் குளிர்வித்துக் கொண்டிருந்தார்கள். சீர்காழி கோவிந்தராஜன், டிஎம்.செளந்தர்ராஜன், டி.ஆர்.மகாலிங்கம், பிபி.ஸ்ரீநிவாஸ் என பலரும் பாடி மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் தன் முதல் படத்துக்கு, இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜாவை நியமித்தார். இன்னொரு விஷயம்... பாடகராக எல்லோருக்கும் ராஜாவைத் தெரியும். ஆனால், அவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.ஸ்ரீதர்.

ஜெமினி கணேசன் சரோஜாதேவியைக் காதலிப்பார். சரோஜாதேவியும் ஜெமினியை விரும்புவார். சரோஜாதேவியின் அக்கா விஜயகுமாரியோ, ஜெமினிகணேசனை காதலிப்பார். அக்காவின் காதலும் விருப்பமும் தங்கைக்குத் தெரியவர, அக்காவுக்காக தன் காதலையே தியாகம் செய்வார் சரோஜாதேவி. ஜெமினியையும் அப்படி தியாகம் செய்ய மன்றாடுவார். இறுதியில்,தன் காதலியின் விருப்பத்தை நிறைவேற்ற சம்மதிப்பார்.

ஜெமினிக்கும் விஜயகுமாரிக்கும் கல்யாணம். பிறகு மூவரின் வாழ்க்கையிலும் நிம்மதியோ ஆனந்தமோ இல்லாத நிலை. இவர்களை விட்டு சரோஜாதேவி எங்கோ செல்ல, குழந்தையும் பெற்றுவிட்ட நிலையில் விஜயகுமாரி இறந்துவிட, கையில் குழந்தையுடன் உலகமே சூன்யமாகிவிட்டதாகக் கருதும் வாழப் பிடிக்காத ஜெமினி சரோஜாதேவியைத் தேடிக்கொண்டு வர, அங்கே... சரோஜாதேவிக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்க, குழந்தையின் கையில் கடிதத்தைக் கொடுத்து உள்ளே அனுப்பிவிட்டுச் செல்ல, சரோஜாதேவியும் அவரைக் கல்யாணம் செய்துகொள்ளும் நாகேஸ்வர ராவும் அந்தக் குழந்தையை ஏற்றுக்கொள்ள... அவர்களுக்கு அந்தக் குழந்தைதான் ‘கல்யாண பரிசு’ என்பதுடன் படத்தை முடித்திருப்பார் ஸ்ரீதர்.

ஒரு படத்தில், கதைக்குள்ளேயே காமெடியை எப்படி நுழைக்கவேண்டும் என்பதற்கு ‘கல்யாண பரிசு’ மிகச்சிறந்த உதாரணம். தங்கவேலு சரோஜா ஜோடியின் கலாட்டாவும் காமெடியும் அமர்க்களம். தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படத்தின் காமெடி தொகுக்கப்பட்டு, அது தனி ரிக்கார்டாக ஆக்கப்பட்டு, கல்யாணம், காதுகுத்து, சீமந்தம், கோயில் திருவிழா சமயங்களில் ஒலிபரப்பப்பட்டதென்றால்... அது ‘கல்யாண பரிசு’ காமெடியாகத்தான் இருக்கும். இதுதான் ஆரம்பம்!

மன்னார் அண்ட் கம்பெனி காமெடியையும் எழுத்தாளர் பைரவன் என்று பொய் சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டதையும் இன்னும் நூறு ஆண்டுகளானாலும் மறக்கமாட்டார்கள் ரசிகர்கள். தங்கவேலு - சரோஜாவின் காமெடிகளால் வெடித்து ரசித்தார்கள். ரசித்துச் சிரித்தார்கள். அந்த ‘தட்டுனான் பாரு...’ ‘எங்கே... முதுகுலயா?’ என்கிற வசனங்கள் இன்றைக்கும் பாப்புலர்.

உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாக எழுதிய ஸ்ரீதரின் வசனங்கள் ஒருபக்கம். இந்தியாவின் ஒளிப்பதிவு மேதையும் ஸ்ரீதரின் மிக நெருங்கிய நண்பருமான ஏ.வின்செண்டின் ஒளிப்பதிவு இன்னொரு பக்கம்.

ஏ.எம்.ராஜாவின் மனதை வருடிக் கொடுக்கும் இசை இன்னொரு பக்கம், ஜெமினி, சரோஜாதேவி, விஜயகுமாரி எனும் முக்கோணக் காதல் கதை என்கிற வார்த்தையையும் கதையாடலையும் உருவாக்கிய ஸ்ரீதரின் திரைக்கதை ஜாலம் ஒருபக்கம் என நாலாபக்கமுமாக நம்மைக் கட்டிப் போட்டது ..‘கல்யாண பரிசு’.

’வாடிக்கை மறந்ததும் ஏனோ’, ‘ஆசையினாலே மனம்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ’அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு’, ’உன்னைக் கண்டு நானாட’, ‘காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன்’ என்று எல்லாப் பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார்.

எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதில் ‘உன்னைக் கண்டு நானாட’வும் ‘காதலில் தோல்வியுற்றான்’ பாடலும் இரண்டிரண்டு முறை வந்து, இன்னும் உலுக்கியது. ’கல்யாண பரிசு’ பட பாட்டுப்புஸ்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டு, பாடல்களை மனனம் செய்து, அந்தப் பாடல்களைப் பாடி, தங்கள் காதல் தோல்விக்கு மருந்தாக்கிக் கொண்ட காளையர்களும் யுவதிகளும் அன்றைக்கு ஏராளம்!

அன்றைக்கு ஏகப்பட்ட பேர், தங்கள் காதல் தோல்வியின் ஞாபகார்த்தமாக, வேறு யாரையோ திருமணம் செய்து, குழந்தை பெற்றுக்கொள்ள, அந்தப் பெண் குழந்தைக்கு ‘வசந்தி’ என்று பெயர் வைத்து ஆறுதல்பட்டுக்கொண்டார்கள்.

முதல் படமான ‘கல்யாண பரிசு’ படத்தின் மூலமாகவே இப்படியான பல சாதனைகளைச் செய்திருந்தார் ஸ்ரீதர். புதுமை இயக்குநர் என்று கொண்டாடப்பட்டார்.

1959-ம் ஆண்டு, ஏப்ரல் 9-ம் தேதி வெளியானது ‘கல்யாண பரிசு’. இந்தப் படம் வெளியாகி, 62வருடங்களாகிவிட்டன. இன்றைக்கு மட்டுமல்ல... இன்னும் 60 வருடங்களானாலும் காதல் தோல்விப் படத்துக்கான ஆகச்சிறந்த ஐகான்... அடையாளம் என்று கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும் ‘காதல் பரிசு’... இந்தக் ‘கல்யாண பரிசு ..

இலங்கை செய்திதாளில்  அன்றைய நாளில் வெளியான விளம்பரம் யாழ் கள உறவுகளுக்காக இதோ..

Screenshot-2021-10-05-08-48-09-438-com-a

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

320px-Thavapudhalavan.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Devakanya1943.jpg

 

ஹொன்னப்ப பாகவதர், யூ. ஆர். ஜீவரத்தினம், வி. என். ஜானகி, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DasiAparanji1944.jpg

தயாரிப்பு    எஸ். எஸ். வாசன்
பி. என். ராவ்
ஜெமினி ஸ்டூடியோ
கதை    கொத்தமங்கலம் சுப்பு
இசை    எம். டி. பார்த்தசாரதி
எஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்பு    கொத்தமங்கலம் சீனு
எம். கே. ராதா
கொத்தமங்கலம் சுப்பு
எம். வி. மணி
புஷ்பவல்லி
என். எஸ். சுந்தரம்
எம். எஸ். சுந்தரிபாய்
ஜெயலட்சுமி
எல். நாராயணராவ்

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.