Jump to content

யாழ் இணையம் - 17வது அகவை


Recommended Posts

அனைவருக்கும் வணக்கம்,

தமிழீழம் என்ற இலட்சியப் பயணத்தில் உயிர் நீத்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து கொண்டு மீண்டும் புதியதோர் ஆண்டில் யாழ் இணையம் நுழைகின்றது. ஆம்! யாழானாது 16 ஆண்டுகள் கழித்து தனது 17வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சவால்களும் நெருக்கடிகளும் வந்தபோதும் அவை அனைத்தையும் தாண்டி யாழானது தொடர்வதற்கு யாழ் கள உறுப்பினர்களினதும்  வாசகர்களினதும் அன்பும் ஆதரவுமே முக்கிய காரணங்கள் என்பதை நினைவில் கூருகின்றோம்.

யாழானது தனது கால ஓட்டத்தில் எம்மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்து கொண்டு வருவதுடன், பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கியும், ஊக்குவித்தும், மற்றும் இலைமறைகாயாக இருந்தவர்களை வெளிக் கொணர்ந்தும் உள்ளது எனும் செய்தியினையும் சொல்லிக் கொண்டு, வருங்காலத்திலும் அந்தவகையிலேயே யாழானது தனது பணிகளைத் தொடரும். அத்துடன்  மேலதிகமாக சில புதிய செயற்திட்டங்களையும் செய்யத் தீர்மானித்துள்ளது.

வெறுமனே கருத்துக்களுடன் நிற்காது இனி வருங்காலத்தில் செயலிலும் எம்மக்களுக்கான பொருளாதார உதவிகளைச் செய்து கொள்ள விரும்புகின்றோம். அந்த வகையில் சில திட்டங்களை இங்கு குறிப்பிடுகின்றோம். யாழ் கள உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி இத்திட்டங்கள் மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். ஆகவே உறுப்பினர்கள் அனைவரும் உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.  இது சம்பந்தமாக பல உறுப்பினர்கள் பல தடவைகள் கருத்துக்களையும் பதிவு செய்தும் உள்ளார்கள்; தவிர நேரடியாக கேட்டும் இருக்கின்றார்கள்.
 
எம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யாழின் இணையத்தின் திட்டங்களை யாழ் உறுப்பினர்கள் மட்டுமே பார்வையிட முடியும்.

நிறைவாக, எமக்கு பலமாக இருக்கும் யாழ் இணைய உறவுகளுக்கு எமது அன்பையும் நன்றியையும் நாம் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் யாழ் இணையத்தை மெருகேற்ற எமக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் அன்புள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் எமது நன்றியைச் சொல்ல விரும்புகிறோம். மற்றும் கருத்துக்களத்தில் மட்டுறுத்தல் பணியில் இணைந்து, தமது நேரத்தை அதற்காய் செலவிடும் மட்டுறுத்துனர்களுக்கும் எமது நன்றி.

எமது மண்ணோடும், எமது மக்களோடும்  நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். எம்மக்களின் துயர் துடைக்க ஒரு சிறு துளியாகினும் பொருளாதார ரீதியில் கைகொடுப்போம்.

நன்றி.
யாழ் இணைய நிர்வாகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

17 வது அகவையில் கால் பதிக்கும் யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17 வது அகவையில் கால் பதிக்கும் யாழுடன் நானும் கடந்த 10 வருடங்களாக இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

17 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள்..! இத்திரியில் மோகன் அவர்கள் கொடுத்துள்ள இணைப்பு தொடர்பாகவும் உங்கள் கருத்துக்கள் தேவைப்படுகின்றன. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் யாழ் இணையத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

17 வது அகவையில் கால் பதிக்கும் யாழுடன் 7 வருடங்களாக சேர்ந்து பயணிக்கின்றேன். மேலும் பல்வேறு படிநிலை வளர்ச்சியுடன் தமிழ் மக்களின் அரசியல் , கலை, இலக்கிய, பொருளாதார நிலையை உயர்த்தும் பெரு விருட்சமாக யாழ் வளர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17வது அகவையில் கால் பதிக்கும் யாழ்இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துகிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17 வது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் யாழ் இணையத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்தை வாழ்த்தும் அருகதை எனக்கில்லை!

 

ஆயினும் 'புதிய முன்னெடுப்புகள்' மூலம் தாயக மக்களின் துயர் துடைக்கும் பணிகளை அது முன்னெடுத்துச் செல்வது மிகவும் மகிழ்வூட்டுகின்றது!

 

மோகன் அண்ணாவுக்கும், நிழலி, நுணா, இணையவன் மற்றும் நியானி ஆகியோருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!

 

பருவக்குமரி யாழ் புதிய பொறுப்புக்களை முன்னெடுத்துச் செல்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது!

 

எனது பூரண ஆதரவு 'அவளுக்கு' எப்போது இருக்கும்!

Link to comment
Share on other sites

17 வது அகவையில் கால் பதிக்கும் யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17 வது ஆண்டில் நடைபோடும் யாழின் நாதம் மேலும் பல்லாண்டுகள் இசைக்க வேண்டும் , அதன் நிழலில் நாமும் இருக்க வேண்டும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையத்திற்கு 17ம் வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். யாழ் மென்மேலும் வளர்ந்து நவீனமாகி வீறு நடை போடவும்..வாழ்த்துகிறோம்.

 

மேலும் மோகன் அண்ணாவை இக்கருத்தோடு மீண்டும் யாழில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. :):icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17ம் படியில் காலடியெடுத்து வீறுநடை போடும் யாழ் இணையத்திற்கு கோடானுகோடி வாழ்த்துக்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ....தமிழ்.....தமிழ்.....தமிழ்.....
தமிழ் மண்
தமிழ் மக்கள்
தமிழ் மொழி
வளம்பெற யாழ் இன்னும் 17 நூற்றாண்டு பயணிக்க வேண்டும் என்ற பேராசை உண்டு.

 

தமிழர்கள் வந்து துன்பங்கள் துயரங்களை பதிந்து
ஆறுதல் அடையும் ஒரு நிழலாக இன்றி ஓர் இளைப்பாறும்
மரமாக மாறி நிற்கிறது.

 

தமிழால் உலக தமிழர்கள் அனைவரையும் அரவணைக்கும் திடலாக மாறவேண்டும்.

 

தமிழுக்கு நயவஞ்சகம் செய்யும் பல துரோகிகளை
சமூகத்திற்கு காட்டிநிற்கும் ஓர் அறிவு கண்ணாடியாக மிளிர்கிறது.

 

ஊர்வாசனைகளை அப்பப்போ எமக்கு காட்டி
ஊரோடு நினைவிலாவது உறவாட வழி சமித்து கொடுக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நாம் தவழ்ந்த நடைபழகும் முற்றம் 17 வது வருடத்தில் அடியெடுத்து வைப்பதில் பெருமையாக இருக்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழுச் சண்டை, புற, அக அரசியல் சூழல்களின் சுழற்சியில் அகப்படாமல், தொய்வின்றி  பல்லாண்டு காலம் யாழ் இணையம் வாழ வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

happy-17th-birthday-graphics-250x181.gif logo2015_0.pnglogo2015m.png

 

"நாமார்க்கும் குடியல்லோம்" என்ற தாரக மந்திரத்துடன் இயங்கி வரும்... யாழ்களம்,

தனது 17 வயதில் காலடி எடுத்து வைப்பதை இட்டு... மனமார்ந்த வாழ்த்துக்கள்.  :) 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17 வது அகவையில் கால் பதிக்கும் யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

யாழ் இணையத்துக்கு 17ஆம் அகவை வாழ்த்துகள்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.