Jump to content

அரசியற் போராட்டமே இந்திய கொள்கையை மாற்றியது. - தமரா முன்னாள் சிறிலங்கா ராஜதந்திரி


Recommended Posts

கருத்துக்கு பதில் கருத்து எழுதாமல்  கருத்து எழுதுபவர் சாய்மனைக் கதிரையில் இருந்து எழுதிறார் என்று தொடர்ச்சியாக கருத்து எழுதுபவர் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் வறுமை யாரிடம் உண்டு என்பதை இந்தத் திரியையும் இது போன்ற திரிகளையும் வாசித்தால் தெரியும்.   

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply

சாய்மன ( மனை அல்ல) கதிரை என்பது வாய்சொல்லில் மட்டும் வீரர் என்பதை சுட்டும் விமர்சனக்கூற்று.

**********

எந்த பந்தையும் பார்த்து நான் அலட்டிக்கொளுவதில்லை. இதெல்லாம் ஜுஜுபி :)

அது சாய்மனக் கதிரையும் இல்லையாம்.. சாய்மானக் கதிரையாம்.. சாய்மானம் (recline) உள்ளதால் சாய்மானக்கதிரை சரியாகத்தான் இருக்கு..

 

 

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

.இங்கு நாரதர், இசை ஆகியோர் வைக்கும் தர்க்க ரீதியான மற்றும் பூகோள ரீதியிலான கருத்துகளுக்கு சரியான பதிலை வைத்து ஆரோக்கியமான திசையில் உரையாடலை நகர்த்தாமல் வெறும் தனிமனித தாக்குதலை நோக்கி திருப்பும் கோசானின் கருத்துகள் கண்டிக்கப்பட வேண்டியவை.

 

கண்ணா, தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கருத்தில் 99 வீதம் நானும் உடன்படுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

தர்க, பூகோள ரீதியான எல்லா கருத்துகளுக்கும் எப்போதோ பதில் சொல்லியாகி விட்டது.

கண்ணா சொன்னதை தான் 1ம் திரியில் இருந்து நானும் சொல்லி வருகிறேன். 3 பக்கத்தையும் படித்து விட்டுத்தான் கருத்து வைக்கிறீர்கள் என் நம்புகிறேன்.

செயலாக்கம் அற்று, தமிழ்நாடு போராடவேண்டும் அதனால் ஈழ விடுதலை கிட்டும் என்று எழுதுவது சாய்மான கதிரை புரட்சியே ( armchair revolution).

இதை சுட்டிக்காட்டுவது தனிமனித தாக்குதல் அல்ல.

இதற்கும் சக கருதாளரை லூசன் என்று சொல்லுவதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு.

இந்த வேறுபாட்டை உணர உங்களால் முடியாதென்றால் அதுக்கு நான் பொறுப்பல்ல.

Link to comment
Share on other sites

நிழலி,

தர்க, பூகோள ரீதியான எல்லா கருத்துகளுக்கும் எப்போதோ பதில் சொல்லியாகி விட்டது.

கண்ணா சொன்னதை தான் 1ம் திரியில் இருந்து நானும் சொல்லி வருகிறேன். 3 பக்கத்தையும் படித்து விட்டுத்தான் கருத்து வைக்கிறீர்கள் என் நம்புகிறேன்.

செயலாக்கம் அற்று, தமிழ்நாடு போராடவேண்டும் அதனால் ஈழ விடுதலை கிட்டும் என்று எழுதுவது சாய்மான கதிரை புரட்சியே ( armchair revolution).

இதை சுட்டிக்காட்டுவது தனிமனித தாக்குதல் அல்ல.

இதற்கும் சக கருதாளரை லூசன் என்று சொல்லுவதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு.

இந்த வேறுபாட்டை உணர உங்களால் முடியாதென்றால் அதுக்கு நான் பொறுப்பல்ல.

உங்களால் கருத்துக்களை சரியாக கிரகிக்க முடியவில்லை.. தமிழ்நாடு போராட வேண்டும் என்று யார் எழுதினார்கள்?? வேறு களங்களில் நடப்பதைக் குழப்பிக்கொண்டு இங்கே எழுதுகிறீர்களா??

Link to comment
Share on other sites

நன்றி கண்ணா. தமிழக தமிழரின் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக கூறி இருக்கிறீர்கள்.
இங்கு சிலர் இன்னும் 5-10 வருடங்களில் சீமான் தமிழ் நாட்டு அரசியல் அதிகாரத்தை பிடித்துவிடுவார் என்று கூறி வருகிறார்கள். சிலர் 2016 கனவில் கூட மிதக்கிறார்கள். அதை பற்றிய‌ உங்கள் கருத்து என்ன? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா,

நானும் கேட்க நினைத்த கேள்விதான் இது?

சீமான் பற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராடாமல் மாற்றம் இல்லை என்பதற்கான சான்று , புலம் தமிழ்நாடு தளம் அனைத்தும் போராடினாலேயே எமக்கு விடிவு.

இசை 1ம் பக்கத்தில் இந்த செய்தியை இணைத்தவர் செய்திக்கு கீழே போட்ட கருத்து இது.

இதுக்குத்தான் நான் பதில் எழுதினேன்.

இப்ப 3 பக்கத்தில் வந்து தமிழ் நாட்டை நாங்க போராடச் சொல்லவில்ல என்கிறீர்கள்.

தமிழ் நாடு போராடாது - அதன் மூலம் எமக்கு ஒரு விடுதலையும் வராது - இது என் வாதம்.

ஆம் அல்லது இல்லை என்பதுதான் இங்கே விடயதானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடியாது. ஏன் என்றால் அவர்கள் தமிழ் உணர்வு மற்றும் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்கள் என்று மட்டுமே தங்களை அடையாள படுத்தி கொள்கிறார்கள். அவர்களிடம் மாநிலத்தை எப்படி முன்னேற்ற போகிறோம், எப்படி மாநிலம் முழுவதம் தங்களின் குறைந்த செல்வாக்கை உயர்த்த போகிறோம் என்று ஓர் செயல் திட்டம் கூட இல்லை. குறைந்தது வைகோ மட்டும் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். ஆனால் அவரை ஒரு ஈழ ஆதரவு, புலி ஆதரவு இயக்கம் என்றே மக்கள் பார்கிறார்கள். அவருக்கு ஆதரவு கிடைக்காமல் போனதற்கு காரணமே அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார்.  புலிகள் மீது தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி நிகழ்வுக்கு பிறகும், தினமும் இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல் நிகழ்வுகளுக்கு பிறகும்  கடும் போக்கு இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. 
 
நான் முன்பு சொன்னது போல் தமிழகத்தை திமுக, அதிமுக மட்டுமே ஆள கூடிய மிக பெரிய கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள் ஆகும். இவர்களுடன் கூட்டு சேரும் கட்சிகளே வெற்றி பெரும். இலங்கையை விட இரண்டு மடங்கு பெரிய தமிழ் நாட்டை ஒரு கட்சி ஆள வேண்டும் என்றால் 7 கோடி மக்கள் தொகையில் குறைந்தது  ஒரு 1 கோடி தீவிர ஆதரவு கட்சி தொண்டர்கள் வேண்டும். இந்த கட்சிகளுக்கு மட்டுமே அத்தனை தொண்டர்கள் உள்ளனர். சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 
 
எனவே ஈழ தலைவர்கள் இந்த இரண்டு பெரிய இயக்ககளின் தலைவர்களை அடிக்கடி சந்தித்து தங்களுக்கு தேவையானதை தமிழகத்தின் உதவியுடன் நிறைவேற்றி கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் மட்டும்  பேசினால் கிடைக்கும் ஆதரவும் கிடைக்காமல் போக கூடும்.
Link to comment
Share on other sites

கண்ணா,மிக தெளிவான அரசியல் பார்வை .எங்கள் விருப்பம் வேறு யதார்த்தம் என்பது வேறு.விரும்பியோ விரும்பாமலோ ஜே யும் கருணாவும் தான் நாங்கள் தொடர்பு வைக்கவேண்டியவர்கள் .

 

"அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார் வை கோ".

தமிழ்நாட்டு அரசியலை  அவர் தெளிவாக கணிக்கவில்லை .

 

Link to comment
Share on other sites

 

தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடியாது. ஏன் என்றால் அவர்கள் தமிழ் உணர்வு மற்றும் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்கள் என்று மட்டுமே தங்களை அடையாள படுத்தி கொள்கிறார்கள். அவர்களிடம் மாநிலத்தை எப்படி முன்னேற்ற போகிறோம், எப்படி மாநிலம் முழுவதம் தங்களின் குறைந்த செல்வாக்கை உயர்த்த போகிறோம் என்று ஓர் செயல் திட்டம் கூட இல்லை. குறைந்தது வைகோ மட்டும் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். ஆனால் அவரை ஒரு ஈழ ஆதரவு, புலி ஆதரவு இயக்கம் என்றே மக்கள் பார்கிறார்கள். அவருக்கு ஆதரவு கிடைக்காமல் போனதற்கு காரணமே அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார்.  புலிகள் மீது தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி நிகழ்வுக்கு பிறகும், தினமும் இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல் நிகழ்வுகளுக்கு பிறகும்  கடும் போக்கு இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. 
 
நான் முன்பு சொன்னது போல் தமிழகத்தை திமுக, அதிமுக மட்டுமே ஆள கூடிய மிக பெரிய கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள் ஆகும். இவர்களுடன் கூட்டு சேரும் கட்சிகளே வெற்றி பெரும். இலங்கையை விட இரண்டு மடங்கு பெரிய தமிழ் நாட்டை ஒரு கட்சி ஆள வேண்டும் என்றால் 7 கோடி மக்கள் தொகையில் குறைந்தது  ஒரு 1 கோடி தீவிர ஆதரவு கட்சி தொண்டர்கள் வேண்டும். இந்த கட்சிகளுக்கு மட்டுமே அத்தனை தொண்டர்கள் உள்ளனர். சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 
 
எனவே ஈழ தலைவர்கள் இந்த இரண்டு பெரிய இயக்ககளின் தலைவர்களை அடிக்கடி சந்தித்து தங்களுக்கு தேவையானதை தமிழகத்தின் உதவியுடன் நிறைவேற்றி கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் மட்டும்  பேசினால் கிடைக்கும் ஆதரவும் கிடைக்காமல் போக கூடும்.

 

 

 

நன்றி கண்ணா. இதை நாங்கள் சொன்னால் துரோகி நரி பூனை ஆறறிவு அற்றவர் என்று வசைவு வரும். உங்களுக்கு என்ன பட்டம் வருகிறதென்று பார்ப்போம். 
இனியாவது இங்கிருப்பவர்கள் கனவு காண்பதை நிறுத்தி விட்டு யதார்த்தமாக சிந்த்தித்தால் நல்லது. கோசான் சொல்லும் சாய்மனை கதிரை அரசியல் என்பது இதுதான். 
தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் radicalism or Extremism சார்ந்த சிந்தனை கொண்ட எந்த குழுக்களுக்கும் ஆதரவு வழங்கியது கிடையாது. சீமான் கனடாவில வந்து பேசின பேச்சை கேட்டா பிரபாகரனே முகம் சுளிச்சிருப்பார். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நான் கூறிய அணைத்து அரசியல் சார்ந்த கருத்துக்களும் சாமானியன் என்ற வகையால் கூறிய கருத்துக்கள் ஆகும். நான் ஒரு சாதாரண குடிமகன். எனக்கும் எந்த அரசியல் இயக்கத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். 
 
மேலும் தமிழ் நாட்டில் உள்ள மக்களின் பிரச்சனைகளை கையாளக்கூடிய இயக்கங்களுக்கே ஆதரவு கிடைக்கும். அந்த வகையில் திமுக, அதிமுகவிற்கே அந்த அனுபவம் உள்ளது. கொஞ்சம் மக்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஜாதி ரீதியாக வட தமிழ் நாட்டில் வன்னியர் என்ற முறையில் வாக்கு அளிப்பார்கள். தமிழ் நாட்டின் பெண் வாக்காளர்களின் 80 % வாக்குகள் ஜெயாவிர்க்கே செல்லும்.ஏன் என்றால் அவர் பெண்களுக்கு நிறைய திட்டங்கள் வகுத்து கொடுத்து இருக்கிறார். கருணாநிதியின் ஆட்சியில் தமிழகம் மிக பெரிய கட்டமைப்பு (infrastructure) திட்டங்களை கண்டு பெரிய வளர்ச்சியை பெற்று உள்ளது. இப்படி தங்களின் வாழ்க்கையை , தங்களின் படித்த பிள்ளைகளின் வாழ்க்கையை முன்னேற்ற திட்டம் உள்ள கட்சிகளுக்கே வாக்குகள் அளித்தார்கள். அளிப்பார்கள். மாநிலத்தை முன்னேற்ற திட்டம் ஒன்றும் கையில் இல்லாமல் , தொண்டர் அமைப்பே இல்லாமல் எப்படி ஆட்சிக்கு வர முடியும். வெறும் கையால் முழம் போட முடியாது அல்லவா ?
Link to comment
Share on other sites

 

தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடியாது. ஏன் என்றால் அவர்கள் தமிழ் உணர்வு மற்றும் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்கள் என்று மட்டுமே தங்களை அடையாள படுத்தி கொள்கிறார்கள். அவர்களிடம் மாநிலத்தை எப்படி முன்னேற்ற போகிறோம், எப்படி மாநிலம் முழுவதம் தங்களின் குறைந்த செல்வாக்கை உயர்த்த போகிறோம் என்று ஓர் செயல் திட்டம் கூட இல்லை. குறைந்தது வைகோ மட்டும் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். ஆனால் அவரை ஒரு ஈழ ஆதரவு, புலி ஆதரவு இயக்கம் என்றே மக்கள் பார்கிறார்கள். அவருக்கு ஆதரவு கிடைக்காமல் போனதற்கு காரணமே அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார்.  புலிகள் மீது தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி நிகழ்வுக்கு பிறகும், தினமும் இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல் நிகழ்வுகளுக்கு பிறகும்  கடும் போக்கு இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. 
 
நான் முன்பு சொன்னது போல் தமிழகத்தை திமுக, அதிமுக மட்டுமே ஆள கூடிய மிக பெரிய கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள் ஆகும். இவர்களுடன் கூட்டு சேரும் கட்சிகளே வெற்றி பெரும். இலங்கையை விட இரண்டு மடங்கு பெரிய தமிழ் நாட்டை ஒரு கட்சி ஆள வேண்டும் என்றால் 7 கோடி மக்கள் தொகையில் குறைந்தது  ஒரு 1 கோடி தீவிர ஆதரவு கட்சி தொண்டர்கள் வேண்டும். இந்த கட்சிகளுக்கு மட்டுமே அத்தனை தொண்டர்கள் உள்ளனர். சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 
 
எனவே ஈழ தலைவர்கள் இந்த இரண்டு பெரிய இயக்ககளின் தலைவர்களை அடிக்கடி சந்தித்து தங்களுக்கு தேவையானதை தமிழகத்தின் உதவியுடன் நிறைவேற்றி கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் மட்டும்  பேசினால் கிடைக்கும் ஆதரவும் கிடைக்காமல் போக கூடும்.

 

 

இந்த நிலை மாற வேண்டும். தமிழர் தலையில் மிளகாய் அரைப்பவர்களிடம் சென்று உதவி கேட்பதா? கோடிக்கணக்கான மக்களின் பணத்தை சுருட்டுபவர்கள்  தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?

 

வை.கோ ஏன் வெல்லவில்லை என மேலே கேட்டிருந்தேன்.அதற்கான பதிலுக்கு நன்றி.

புலிகள் ராஜீவின் தாக்குதலின் பின் தமிழ் நாட்டு மக்களுக்கு இருக்கின்றது என்கிறீர்கள். 30 மைல்களுக்குள் இந்திய இராணுவம் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகள் தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் தான். தெரிந்து இருந்தால் ராஜீவின் கொலை பற்றி ஒரு மீளாய்வு செய்திருப்பார்கள். அதற்காக ராஜீவின் கொலையை நியாயப்படுத்தவில்லை.

 

சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 

 

 

கட்சியை புதிதாக தொடங்குபவருக்கு 2 லட்சம் தொண்டர்கள் போதுமானது. அதிமுக, திமுக கட்சி தொடங்கிய போது கோடிக்கணக்கான தொண்டர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா நாங்களும் சாமானியர்கள்தாம். உங்களிடம் இருக்கும் பார்வை அற்புதமானது. 100% யதார்த்தமானது.

சாமானியர்களிடம் இருக்கும் தெளிவு பத்தி எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர் என தம்மை தாமே உருவகிப்போரிடம் இல்லை என்பதுதான் உண்மை.

தமிழ் நாடு இப்போதும் எப்போதும் இப்படித்தான் இருந்தது. ஈழப் பிரச்சினை என்பது வாக்காளரின் 6 வது அல்லது 7 வது பிரையோரிட்டி தான். அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும்.

நாங்கள் புலத்தில் இருக்கிறோம். இந்த வெளிநாட்டு அரசுகள் தமிழர் தலையில் மிளக்காய் அல்ல மிளகாய் தோட்டத்தையே அரைத்தன ஆனால் நாம் அவர்களுக்கு எதிராக ஒரு துரும்பையும் தூக்கிப் போட மாட்டோம்.

ஏனெனில் அது எம்,

எம் பிள்ளைகளின் இருபுக்கே ஆபத்தாய் முடியும்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இந்தியாவுடன் பகச்சுகணும். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கணும்.

சீமான் போன்றவர்கள் - சி எம் ஆனால் 5 வருடத்தில் தமிழகம் பிகாரிடம் பிச்சை எடுக்கும் படி ஆக்குவார்கள்.

மக்களுக்கும் இது தெரியும். அதனால்தான் அடித்துச்சொல்கிறேன் - தமிழக மக்களின் நிதானத்தின் மீது நம்பிக்கை வைத்து - சீ எம் அல்ல 2016 இல் அவர் சொந்த தொகுதொயிலே சீமான் டெபாசிட் வாங்குவதே பெரிய விசயம்.

தமிழகத்தில், இலங்கையில் வாழும் மக்கள் அரசியல் தெளிவோடுதான் இருக்கிறார்கள். புலத்தில்தாம் சாய்மான கதிரைகள் கூடிப்போனதால் இந்த அலுப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் தின்டது செமிக்கத்தானே வேணும்

Link to comment
Share on other sites

 

இசை,
 
தமிழக மக்கள் விஜய காந்திற்கு இரண்டு முறை10 சதவிகத வாக்குகள் அளித்தார்கள். இந்த வாக்குகள் அனைத்தும் இரண்டு திராவிட கட்சிகள் மேல் வெறுப்பு உள்ளவர்கள் போட்ட வாக்குகள் ஆகும். அந்த சந்தர்பத்தை சரியாக தேமுதிக பயன் படுத்தி இருந்தால் இந்நேரம் 20 -25 % வாக்குகள் பெற்று தனி பெரும் கட்சியாக வரும் தேர்தலில் வர வாய்ப்பு இருந்தது. இது இப்பொழுது  எட்டா கனியாக போய் விட்டது. இப்பொழுது ஜெயாவின் மேல் வரும் தீர்ப்பை பொருத்து தமிழக அரசியல் உள்ளது. தீர்ப்பு வரும் 20 நாட்களில் வர இருக்கிறது. அந்த தீர்ப்பே ஒரு திராவிட கட்சி இருக்குமா இல்லையா என்ற மிக முக்கிய நிலையை தமிழக மக்களிடம் கொடுக்க உள்ளது. 

 

 

அந்த வெற்றெடம் யாருகு பொகும் கண்ணா..

Link to comment
Share on other sites

 

தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடி
 

 

அடுத்த 50 ஆண்டுகள் தமிழகத்தை யார் ஆட்சி  செய்வார்யென்று நீனைகீரீர்?

Link to comment
Share on other sites

இங்கே  பலர் அரசியற் போராட்டம் என்றால் வெறும் கட்சிப்  போராட்டம், என்றும் இன்னும் சிலர் ஆயுதப் போராட்டம் வன்முறைப் போராட்டம் என்று நினைத்துக் கருத்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் நாட்டின் அரசியலைச் சற்றுப் பின்நோக்கிப் பார்ப்போம். 
 
தமிழ் நாடு ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்காது என்று ஐம்பது வருடங்களின் முன்னர் யாராவது சொன்னால், அது சாய்மனைக் கத்தரியில் இருந்து சொல்கிறார் என்று தான் எழுதி இருப்பார்கள். 
 
மற்றம் என்பது தொடர்ந்து நிகழ்வது. தமிழ் நாட்டில் திராவிடக் கட்ச்சிகள் எவ்வாறு தோன்றின இறுதியில் ஆட்ச்சியைப் பிடித்தன? பெரியார் என்ற ஒற்றை மனிதர் தன்னான் தனியாக துவக்கிய ஒரு அரசியல் இயக்கம் எப்படி ஒரு மாபெரும் இயக்கமாக விரிந்தது?
 
பெரியாரின் அரசியல் போராட்டமே அதனை ஒரு மாபெரும் இயக்கமாக்கி இன்று ஆட்சி  அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளது. அவர் தொடங்கிய போதும், இன்று கேட்கப்படும் அதே    கேள்விகள் அவரிடமும் கேட்கப்படலாம்.     
 
அரசியல் இயக்கங்கள் போராட்டங்கள் , சமூகம் சார்ந்த கருத்து நிலைகளில் இருந்து பிறந்து , வளர்ந்து அரசியல் இயக்கங்கள் ஆகின்றன. திராவிடர் என்னும் கருத்து நிலையில் இருந்தே திராவிட இயக்கம் பிறந்தது. அதுவே ஒரு அரசியற் செயற்பாடாகி மக்கள் இயக்கம் ஆகியது.
 
இன்றைய காலகட்டத்தின் சமூக அரசியல் நிலைகள் இன்று பிறக்கும் கருத்து நிலைகளைத் தீர்மானிக்கின்றன. அதில் இருந்து புதிய அரசியல் இயக்கங்கள் பிறக்கின்றன. தமிழ் நாடும் அதன் அரசியலும் இதற் கு விதிவிலக்கானது அல்ல.  
 
புலிகள் என்னும் வார்த்தையையீ உச்சரிக்க முடியாத ஒரு காலகட்டம் தமிழ் நாட்டில் ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னர் இருந் தது. இன்று அந்த நிலை இல்லை. அதனை மாற்றியது அரசியற் போராட்டங்களே .
 
இங்கி எழுதும் பலருக்கு அரசியலை நுணுகி ஆராயம் தன்மை இல்லை. வெறும் தனி மனித தாக்குதல்களையே  யாழ்க் களம் எங்கும் காணலாம்.
 
காத்திரமான எந்த உரையாடலையும் செய்யக் கூடிய களமாக யாழ்க் களம் இல்லை. இதில் எழுதி என்ன பிரியோசனம் என்னும் அயற் சியே  வருகிறது. இங்கி எழுதும் எல்லோரும் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு எழுதுவதில்லை. அவ்வாறான நிலையில் கண்ணை மூடிக் கொண்டு அனுமானங்களின் அடிப்படையில் , எழுதப்படும் கருத்துக்களுக்குப் பதில் சொல்லாமால், வெறும் தனி மனித தாக்குதலே இங்கு நிகழ்கிறது.
 
 
எல்லோரும் கதிரையில் இருந்து கீ போட்டைப்  பாவித்துத் தான் எழுதுகிறோம். அதற்காக எல்லோரும் இதனை மட்டுமே செய்கிறோம்  என்று ஆகிவிடாது. எழுதுவதற் கு அப்பால் எமக்கு எனச் செயற்பாடு இருக்கிறது. 
 
இந்ததக் கட்டுரையில் சொல்லப்பட்ட விடயங்களைப் பின்நோக்கிப் பார்த்தால் அது விளங்கும். தமிழ் நாட்டில் மாணவர் போராட்டங்கள் உண்டாவதற்கான ஏது  நிலை , சனல் நான்கு வெளியிட்ட பாலச்சந்திரனின் கொலைப் படங்கள் ஒரு காரணம். அது பிரித்தானியாவில் இருந்தே வெளியிடப்பட்டது. உலகெங்கும் இயங்கும் தமிழார் அரசியல் இயக்கங்களுக்கு தொடர்புகள் இருக்கின்றன. இவை எல்லாம் இந்தத் தொடர்புகளைப் பயன் படுத்தி நிகழ்ந்த   அரசியற் செயற்பாட்டின் மூலம்  வந் தவை.  
 
வெறுமணே இணையத்தில் இருந்து சாய்மனக் கதிரையில் அமர்ந்து    தட்டச்சும் அரசியல் செயற்பாடு எதுவும் அற்ற ஒருவரால், இந்த இயக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாது.   இங்கே எழுதும் பலரின் பிரச்சினை அதுவே. இயங்குபவர்கள் எழுதுவது குறைவு. 
 
விளங்கிக் கொள்ள முற்படுபவர்களுக்கு நான் எழுதி இருப்பது விளங்கி இருக்கும். இதற்க்கு மேல் இங்கே  எழுதுவது எதுவித பயனும் அற்ற செயல்.
 
நன்றி, வணக்கம்.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளுக்கு எல்லை வகுத்தவன் யார்? அவர்களின் நன்மை தீமை எவை ? என்பவை பற்றி மனதில் கொண்டு அரசியல் அலசப்படவேண்டும்.....பூர்வீக மக்களின் விருப்பு வேறுப்பு கணக்கில் எடுக்கபடுவதில்லை....என்பது என் கருத்து......

Link to comment
Share on other sites

உலக நாடுகளுக்கு எல்லை வகுத்தவன் ஒருவன் இல்லை. எல்லைகள் நிரந்தரமானவையும் இல்லை. உலகில் பலமான சக்தி என்பது மாறிக் கொண்டே வந்திருக்கிறது. அரசியல் பொருளாதர இராணுவ பலம் யார் நிர்ணயிக்கும் சக்தி என்பதை அந்த காலகட்டத்தில்  தீர்மானிக்கிறது. அரசியல் பொருளாதார இராணுவ வலிமை என்பது ஒரு மக்கட் சமூகத் தாலேயே   தோற்றுவிக்கப்படுகிறது .   மக்கட் சமூகம் என்பது ஒரு நிலம் சார்ந்து அல்லது  ஒரு தேசிய அடையாளம் சார்ந்து தீர்மானிக்கப்படுகிறது.   மக்களின் குடிப் பரம்பல் தேசிய அடையாள ஆக்கம் என்பன தொடர்ந்துமாறும்  உலகில் பூர்வீகம் என்பது அர்த்தமற்றது. ஆகவே தேசியம்  என்பது இன்றைய  நிலையின் அடையாளம். இதில் தான் திராவிட, தமிழார் அடையாளச் சிக்கலுக்கான பதில் இருக்கிறது. 
 
இன்றைய நிலையில் மக்களின் வாழ்வை வளம் படுத்தக் கூடிய அடையாளம் ஆக மக்கள் எதனைக் கருதுகின்றனர்  அதுவே அவர்களின் அடையாளம் ஆகிறது. அந்த தேசிய  அடையாளக் கருத்தியல் , அரசியல் வடிவம் எடுத்து அரசியல் இயக்கம் ஆகிறது. அந்த இயக்கத்தின் போராட்டாங்கள் வலிமை பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்றுகிறது. அதிகாரம் எல்லைகளைத் தீர்மானிக்கிறது.    
 
ஆகவே அடையாள அரசியல் என்பது மாறிக் கொண்டு வருவது, இன்றைய அரசியல் பொருளாதார நிலையில் எது தமக்கு நன்மை பயக்கும் என்னும் நிலையில் , ஒரு மக்கட் சமூகம் தனது அரசியல் இயக்கங்களைத் தேர்வு  செய்து கொள்கின்றது. இன்றைய நிலையே  நாளைக்குமான நிலை எனக் கூற முடியாது. 
 
இதில் புதிய  கருத்துகளின் உருவாக்கம் , புதிய பார்வையை முன் வைத்து மக்கள் முன் உள்ள தெரிவுகளை துலங்கச் செய்கிறது. எல்லா மக்களும் ஒரே  சிந்தனை உடையவர்கள் அல்ல. எல்லாராலும் நுணுகி ஆராயும் திறனும் நாளைய மாற்றத்தை விளங்கிக்   கொள்ளும் பக்குவமும் இல்லை. மாறி வரும் உலகையும் அதன் நிர்ணய சக்திகளின் போட்டிகளையும் விளங்கிக் கொண்டு, அதனூடாக தமது மக்களின்  நலன் சார்ந்து சிந்தித்துச் செயற்படும் ஒரு தலமையினாலையே  அந்த மக்கட் சமூகத்தின் இலக்கு எட்டப் பட முடியும்.    அவ்வறு இல்லாத தலைமைகள் மக்களால் தூக்கி எறியப்பட்டு புதிய தலைமைகள் உருவாகின்றன. 
 
     
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியம்,திராவிட தேசியத்தை விட .....இந்தியா தேசியம், சிறிலங்கா(சிங்கள தேசியம் அல்ல) தேசியம் போன்றவை எல்லை வகுத்த சீமான்களுக்கு முக்கியம்....எல்லை வகுத்த சீமான்கள் இன்று பிராந்திய தேசியங்களை உருவாக்குவதில் முனைப்புகாட்டுகிறார்கள் ..... இன தேசியத்தை விட இந்துநாகரீகம்,கிறிஸ்தவ நாகரீகம்,இஸ்லாமீய நாகரீகம்,பெளத்த நாகரீகம் என நாகாரீக அடிப்படையில் உலக ஒழுங்கை செயல்படுத்த முயற்சிக்கின்றனர் .....வளைகுடாவில் சுன்னி பிராந்தியத்திற்க்கு ...சவுதி அரெபியா......சியா பிராந்தியத்திற்கு ஈரான்......தெற்காசியாவிற்க்கு இந்தியா.....

Link to comment
Share on other sites

இப்ப  அண்மையில் ஆறரை  கோடி  கைமாறி  இருக்காம் நாம் தமிழர் கட்சி  பெயர்  மாற எங்கிருத்து  வருகிறது இவ்வளவு  மனம்  சீமானுக்கு  :D

 

ஈழமும்  தமிழும்  வியாபார உச்ச  முத்திரை ஆகிட்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறரைக் கோடியில் அரைப் பைசா வை.. அண்ணேட்ட காட்டிட்டுத்தான் கொடுத்தவை. அதுதான் அண்ணே வந்து கணக்கை எடுத்து விடுறார். :lol::D

Link to comment
Share on other sites

இரண்டு வாரங்களுக்கு முன் எனது சொந்தக் கிராமத்திற்கும் எனது மனைவியின் கிராமத்திற்கும் சென்று வந்தேன். இந்தக் கிராமங்களோடான உறவு முறிந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் அனுபவம் ஒவ்வொரு முறையும் வேறாக இருக்கும். இந்தமுறை பேருந்தில் செல்லவில்லை; காரில் சென்றேன்.

பேருந்துப் பயணத்தில் நேராக எங்கள் கிராமங்களுக்குச் சென்று உறவினர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடும் வழக்கத்திற்கு மாறாகக் கைவசம் இருந்த கார் புதிய யோசனைகளைத் தூண்டியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளால் இணைக்கப்படாமல் வண்டிப்பாதைகளாலும் ஒற்றையடிப்பாதைகளாலும் இணைக்கப்பட்டிருந்த சின்னச்சின்னக் கிராமங்களையும் பார்க்கத்தூண்டியது. அவையெல்லாம் எனது பள்ளிப் பருவத்தில் சல்லிக்கட்டு பார்க்கவும் வள்ளி திருமணம் பார்க்கவும் நடந்து போய் வந்த கிராமங்கள். பின்னர் கபடி விளையாடுவதற்காகச் சைக்கிளில் சென்றுவந்த கிராமங்கள். அப்போதெல்லாம் அந்தக் கிராமங்களில் பளிச்சென்று தெரிந்தவை எம்ஜிஆர் மன்றங்கள். எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களின் திரைப்படச் சுவரொட்டிகள் மாறிக் கொண்டே இருக்கும். அந்த மாற்றம் சாதிச் சங்கங்களின் – சாதிக்கட்சிகளின் சுவரெழுத்துகளாக மாறியபோது எங்கள் பக்கத்து கிராமங்கள் நசிந்து சிவகாசியும் திருப்பூரும் கோயம்புத்தூரும் பெருத்து வீங்கியதைக் கண்டவன் நான்.

நானே ஓட்டியாக மாறிக் காரில் சென்றேன். அப்படிச் சென்ற எனக்குச் சில உண்மைகள் பளிச்சென்று உரைத்தன. 1960- களில் எம்ஜிஆர் மன்றங்கள் இருந்ததுபோல நாம் தமிழர் கட்சியின் வண்ணத் தட்டிகள் பல ஊர்களில் நிற்கின்றன. அத்தட்டிகளில் அக்கட்சியின் தலைவர் சீமானுக்குப் பதிலாகப் படமாக நிற்பவர் ஈழவிடுதலைக்காக ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த பிரபாகரன். வரிவரியான வண்ணக்கோடுகள் போட்ட சட்டையும் தலையில் தொப்பியும் கணத்த மீசையுமாகப் புலித்தலைவர் பிரபாகரன் படம் போட்டு நாம் தமிழர் இயக்கம் கிராமங்களில் கால் ஊன்றிக் கொண்டிருக்கிறது. நாம் தமிழர் எனத் தனது அரசியல் இயக்கத்திற்குப் பெயரிட்டுள்ள சீமானின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் பொருட்படுத்தத்தக்கதல்ல; உலகமயக் காலத்தில் வாழும் தமிழர்கள் அவரை ஏற்க மாட்டார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நடப்பு வேறாக இருக்கின்றது. எனது கிராமங்கள் இருக்கும் மதுரை மாவட்டத்தில் மட்டுமல்ல; தென் மாவட்டங்களில் சீமானின் பெயரும் அவர் உச்சரிக்கும் ‘நாம் தமிழர்’ என்ற கூப்பாடும் மௌனமாகப் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. பிரபாகரனின் உருவத்தை முன்னெடுத்த அவர் இப்போது முருகனைத் தனது முப்பாட்டன் எனச் சொல்லத் தொடங்கியிருக்கிறார். வாளொடு தோன்றிய மூத்தகுடி எம் தமிழ்க் குடி என்று சொன்னவர்களின் வாரிசாகத் தன்னை முன்வைக்க விரும்பி வேலொடு தோன்றி வினையாற்றத் தொடங்கியுள்ளார். இந்த மௌனப்பரவல் என்ன செய்யும்?

இந்த கட்டுரை சொல்ல வருகிற நோக்கம் வேறு

http://malaigal.com/?p=6506

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.