Jump to content

அரசியற் போராட்டமே இந்திய கொள்கையை மாற்றியது. - தமரா முன்னாள் சிறிலங்கா ராஜதந்திரி


Recommended Posts

கருத்துக்கு பதில் கருத்து எழுதாமல்  கருத்து எழுதுபவர் சாய்மனைக் கதிரையில் இருந்து எழுதிறார் என்று தொடர்ச்சியாக கருத்து எழுதுபவர் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் வறுமை யாரிடம் உண்டு என்பதை இந்தத் திரியையும் இது போன்ற திரிகளையும் வாசித்தால் தெரியும்.   

Link to comment
Share on other sites

  • Replies 78
  • Created
  • Last Reply

சாய்மன ( மனை அல்ல) கதிரை என்பது வாய்சொல்லில் மட்டும் வீரர் என்பதை சுட்டும் விமர்சனக்கூற்று.

**********

எந்த பந்தையும் பார்த்து நான் அலட்டிக்கொளுவதில்லை. இதெல்லாம் ஜுஜுபி :)

அது சாய்மனக் கதிரையும் இல்லையாம்.. சாய்மானக் கதிரையாம்.. சாய்மானம் (recline) உள்ளதால் சாய்மானக்கதிரை சரியாகத்தான் இருக்கு..

 

 

நியானி: மேற்கோள் திருத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

.இங்கு நாரதர், இசை ஆகியோர் வைக்கும் தர்க்க ரீதியான மற்றும் பூகோள ரீதியிலான கருத்துகளுக்கு சரியான பதிலை வைத்து ஆரோக்கியமான திசையில் உரையாடலை நகர்த்தாமல் வெறும் தனிமனித தாக்குதலை நோக்கி திருப்பும் கோசானின் கருத்துகள் கண்டிக்கப்பட வேண்டியவை.

 

கண்ணா, தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கருத்தில் 99 வீதம் நானும் உடன்படுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

தர்க, பூகோள ரீதியான எல்லா கருத்துகளுக்கும் எப்போதோ பதில் சொல்லியாகி விட்டது.

கண்ணா சொன்னதை தான் 1ம் திரியில் இருந்து நானும் சொல்லி வருகிறேன். 3 பக்கத்தையும் படித்து விட்டுத்தான் கருத்து வைக்கிறீர்கள் என் நம்புகிறேன்.

செயலாக்கம் அற்று, தமிழ்நாடு போராடவேண்டும் அதனால் ஈழ விடுதலை கிட்டும் என்று எழுதுவது சாய்மான கதிரை புரட்சியே ( armchair revolution).

இதை சுட்டிக்காட்டுவது தனிமனித தாக்குதல் அல்ல.

இதற்கும் சக கருதாளரை லூசன் என்று சொல்லுவதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு.

இந்த வேறுபாட்டை உணர உங்களால் முடியாதென்றால் அதுக்கு நான் பொறுப்பல்ல.

Link to comment
Share on other sites

நிழலி,

தர்க, பூகோள ரீதியான எல்லா கருத்துகளுக்கும் எப்போதோ பதில் சொல்லியாகி விட்டது.

கண்ணா சொன்னதை தான் 1ம் திரியில் இருந்து நானும் சொல்லி வருகிறேன். 3 பக்கத்தையும் படித்து விட்டுத்தான் கருத்து வைக்கிறீர்கள் என் நம்புகிறேன்.

செயலாக்கம் அற்று, தமிழ்நாடு போராடவேண்டும் அதனால் ஈழ விடுதலை கிட்டும் என்று எழுதுவது சாய்மான கதிரை புரட்சியே ( armchair revolution).

இதை சுட்டிக்காட்டுவது தனிமனித தாக்குதல் அல்ல.

இதற்கும் சக கருதாளரை லூசன் என்று சொல்லுவதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு.

இந்த வேறுபாட்டை உணர உங்களால் முடியாதென்றால் அதுக்கு நான் பொறுப்பல்ல.

உங்களால் கருத்துக்களை சரியாக கிரகிக்க முடியவில்லை.. தமிழ்நாடு போராட வேண்டும் என்று யார் எழுதினார்கள்?? வேறு களங்களில் நடப்பதைக் குழப்பிக்கொண்டு இங்கே எழுதுகிறீர்களா??

Link to comment
Share on other sites

நன்றி கண்ணா. தமிழக தமிழரின் அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக கூறி இருக்கிறீர்கள்.
இங்கு சிலர் இன்னும் 5-10 வருடங்களில் சீமான் தமிழ் நாட்டு அரசியல் அதிகாரத்தை பிடித்துவிடுவார் என்று கூறி வருகிறார்கள். சிலர் 2016 கனவில் கூட மிதக்கிறார்கள். அதை பற்றிய‌ உங்கள் கருத்து என்ன? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா,

நானும் கேட்க நினைத்த கேள்விதான் இது?

சீமான் பற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராடாமல் மாற்றம் இல்லை என்பதற்கான சான்று , புலம் தமிழ்நாடு தளம் அனைத்தும் போராடினாலேயே எமக்கு விடிவு.

இசை 1ம் பக்கத்தில் இந்த செய்தியை இணைத்தவர் செய்திக்கு கீழே போட்ட கருத்து இது.

இதுக்குத்தான் நான் பதில் எழுதினேன்.

இப்ப 3 பக்கத்தில் வந்து தமிழ் நாட்டை நாங்க போராடச் சொல்லவில்ல என்கிறீர்கள்.

தமிழ் நாடு போராடாது - அதன் மூலம் எமக்கு ஒரு விடுதலையும் வராது - இது என் வாதம்.

ஆம் அல்லது இல்லை என்பதுதான் இங்கே விடயதானம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடியாது. ஏன் என்றால் அவர்கள் தமிழ் உணர்வு மற்றும் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்கள் என்று மட்டுமே தங்களை அடையாள படுத்தி கொள்கிறார்கள். அவர்களிடம் மாநிலத்தை எப்படி முன்னேற்ற போகிறோம், எப்படி மாநிலம் முழுவதம் தங்களின் குறைந்த செல்வாக்கை உயர்த்த போகிறோம் என்று ஓர் செயல் திட்டம் கூட இல்லை. குறைந்தது வைகோ மட்டும் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். ஆனால் அவரை ஒரு ஈழ ஆதரவு, புலி ஆதரவு இயக்கம் என்றே மக்கள் பார்கிறார்கள். அவருக்கு ஆதரவு கிடைக்காமல் போனதற்கு காரணமே அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார்.  புலிகள் மீது தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி நிகழ்வுக்கு பிறகும், தினமும் இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல் நிகழ்வுகளுக்கு பிறகும்  கடும் போக்கு இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. 
 
நான் முன்பு சொன்னது போல் தமிழகத்தை திமுக, அதிமுக மட்டுமே ஆள கூடிய மிக பெரிய கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள் ஆகும். இவர்களுடன் கூட்டு சேரும் கட்சிகளே வெற்றி பெரும். இலங்கையை விட இரண்டு மடங்கு பெரிய தமிழ் நாட்டை ஒரு கட்சி ஆள வேண்டும் என்றால் 7 கோடி மக்கள் தொகையில் குறைந்தது  ஒரு 1 கோடி தீவிர ஆதரவு கட்சி தொண்டர்கள் வேண்டும். இந்த கட்சிகளுக்கு மட்டுமே அத்தனை தொண்டர்கள் உள்ளனர். சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 
 
எனவே ஈழ தலைவர்கள் இந்த இரண்டு பெரிய இயக்ககளின் தலைவர்களை அடிக்கடி சந்தித்து தங்களுக்கு தேவையானதை தமிழகத்தின் உதவியுடன் நிறைவேற்றி கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் மட்டும்  பேசினால் கிடைக்கும் ஆதரவும் கிடைக்காமல் போக கூடும்.
Link to comment
Share on other sites

கண்ணா,மிக தெளிவான அரசியல் பார்வை .எங்கள் விருப்பம் வேறு யதார்த்தம் என்பது வேறு.விரும்பியோ விரும்பாமலோ ஜே யும் கருணாவும் தான் நாங்கள் தொடர்பு வைக்கவேண்டியவர்கள் .

 

"அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார் வை கோ".

தமிழ்நாட்டு அரசியலை  அவர் தெளிவாக கணிக்கவில்லை .

 

Link to comment
Share on other sites

 

தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடியாது. ஏன் என்றால் அவர்கள் தமிழ் உணர்வு மற்றும் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்கள் என்று மட்டுமே தங்களை அடையாள படுத்தி கொள்கிறார்கள். அவர்களிடம் மாநிலத்தை எப்படி முன்னேற்ற போகிறோம், எப்படி மாநிலம் முழுவதம் தங்களின் குறைந்த செல்வாக்கை உயர்த்த போகிறோம் என்று ஓர் செயல் திட்டம் கூட இல்லை. குறைந்தது வைகோ மட்டும் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். ஆனால் அவரை ஒரு ஈழ ஆதரவு, புலி ஆதரவு இயக்கம் என்றே மக்கள் பார்கிறார்கள். அவருக்கு ஆதரவு கிடைக்காமல் போனதற்கு காரணமே அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார்.  புலிகள் மீது தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி நிகழ்வுக்கு பிறகும், தினமும் இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல் நிகழ்வுகளுக்கு பிறகும்  கடும் போக்கு இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. 
 
நான் முன்பு சொன்னது போல் தமிழகத்தை திமுக, அதிமுக மட்டுமே ஆள கூடிய மிக பெரிய கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள் ஆகும். இவர்களுடன் கூட்டு சேரும் கட்சிகளே வெற்றி பெரும். இலங்கையை விட இரண்டு மடங்கு பெரிய தமிழ் நாட்டை ஒரு கட்சி ஆள வேண்டும் என்றால் 7 கோடி மக்கள் தொகையில் குறைந்தது  ஒரு 1 கோடி தீவிர ஆதரவு கட்சி தொண்டர்கள் வேண்டும். இந்த கட்சிகளுக்கு மட்டுமே அத்தனை தொண்டர்கள் உள்ளனர். சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 
 
எனவே ஈழ தலைவர்கள் இந்த இரண்டு பெரிய இயக்ககளின் தலைவர்களை அடிக்கடி சந்தித்து தங்களுக்கு தேவையானதை தமிழகத்தின் உதவியுடன் நிறைவேற்றி கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் மட்டும்  பேசினால் கிடைக்கும் ஆதரவும் கிடைக்காமல் போக கூடும்.

 

 

 

நன்றி கண்ணா. இதை நாங்கள் சொன்னால் துரோகி நரி பூனை ஆறறிவு அற்றவர் என்று வசைவு வரும். உங்களுக்கு என்ன பட்டம் வருகிறதென்று பார்ப்போம். 
இனியாவது இங்கிருப்பவர்கள் கனவு காண்பதை நிறுத்தி விட்டு யதார்த்தமாக சிந்த்தித்தால் நல்லது. கோசான் சொல்லும் சாய்மனை கதிரை அரசியல் என்பது இதுதான். 
தமிழ்நாட்டு மக்கள் ஒரு நாளும் radicalism or Extremism சார்ந்த சிந்தனை கொண்ட எந்த குழுக்களுக்கும் ஆதரவு வழங்கியது கிடையாது. சீமான் கனடாவில வந்து பேசின பேச்சை கேட்டா பிரபாகரனே முகம் சுளிச்சிருப்பார். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நான் கூறிய அணைத்து அரசியல் சார்ந்த கருத்துக்களும் சாமானியன் என்ற வகையால் கூறிய கருத்துக்கள் ஆகும். நான் ஒரு சாதாரண குடிமகன். எனக்கும் எந்த அரசியல் இயக்கத்திற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். 
 
மேலும் தமிழ் நாட்டில் உள்ள மக்களின் பிரச்சனைகளை கையாளக்கூடிய இயக்கங்களுக்கே ஆதரவு கிடைக்கும். அந்த வகையில் திமுக, அதிமுகவிற்கே அந்த அனுபவம் உள்ளது. கொஞ்சம் மக்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஜாதி ரீதியாக வட தமிழ் நாட்டில் வன்னியர் என்ற முறையில் வாக்கு அளிப்பார்கள். தமிழ் நாட்டின் பெண் வாக்காளர்களின் 80 % வாக்குகள் ஜெயாவிர்க்கே செல்லும்.ஏன் என்றால் அவர் பெண்களுக்கு நிறைய திட்டங்கள் வகுத்து கொடுத்து இருக்கிறார். கருணாநிதியின் ஆட்சியில் தமிழகம் மிக பெரிய கட்டமைப்பு (infrastructure) திட்டங்களை கண்டு பெரிய வளர்ச்சியை பெற்று உள்ளது. இப்படி தங்களின் வாழ்க்கையை , தங்களின் படித்த பிள்ளைகளின் வாழ்க்கையை முன்னேற்ற திட்டம் உள்ள கட்சிகளுக்கே வாக்குகள் அளித்தார்கள். அளிப்பார்கள். மாநிலத்தை முன்னேற்ற திட்டம் ஒன்றும் கையில் இல்லாமல் , தொண்டர் அமைப்பே இல்லாமல் எப்படி ஆட்சிக்கு வர முடியும். வெறும் கையால் முழம் போட முடியாது அல்லவா ?
Link to comment
Share on other sites

 

தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடியாது. ஏன் என்றால் அவர்கள் தமிழ் உணர்வு மற்றும் ஈழ தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் இயக்கங்கள் என்று மட்டுமே தங்களை அடையாள படுத்தி கொள்கிறார்கள். அவர்களிடம் மாநிலத்தை எப்படி முன்னேற்ற போகிறோம், எப்படி மாநிலம் முழுவதம் தங்களின் குறைந்த செல்வாக்கை உயர்த்த போகிறோம் என்று ஓர் செயல் திட்டம் கூட இல்லை. குறைந்தது வைகோ மட்டும் மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். ஆனால் அவரை ஒரு ஈழ ஆதரவு, புலி ஆதரவு இயக்கம் என்றே மக்கள் பார்கிறார்கள். அவருக்கு ஆதரவு கிடைக்காமல் போனதற்கு காரணமே அவர் தன்னுடைய மிக பெரிய சமையத்தை புலிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கே செலவு செய்து விட்டார்.  புலிகள் மீது தமிழக மக்களுக்கு ராஜீவ் காந்தி நிகழ்வுக்கு பிறகும், தினமும் இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல் நிகழ்வுகளுக்கு பிறகும்  கடும் போக்கு இருந்தது. இப்பொழுதும் இருக்கிறது. 
 
நான் முன்பு சொன்னது போல் தமிழகத்தை திமுக, அதிமுக மட்டுமே ஆள கூடிய மிக பெரிய கட்டமைப்பை கொண்ட இயக்கங்கள் ஆகும். இவர்களுடன் கூட்டு சேரும் கட்சிகளே வெற்றி பெரும். இலங்கையை விட இரண்டு மடங்கு பெரிய தமிழ் நாட்டை ஒரு கட்சி ஆள வேண்டும் என்றால் 7 கோடி மக்கள் தொகையில் குறைந்தது  ஒரு 1 கோடி தீவிர ஆதரவு கட்சி தொண்டர்கள் வேண்டும். இந்த கட்சிகளுக்கு மட்டுமே அத்தனை தொண்டர்கள் உள்ளனர். சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 
 
எனவே ஈழ தலைவர்கள் இந்த இரண்டு பெரிய இயக்ககளின் தலைவர்களை அடிக்கடி சந்தித்து தங்களுக்கு தேவையானதை தமிழகத்தின் உதவியுடன் நிறைவேற்றி கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் மட்டும்  பேசினால் கிடைக்கும் ஆதரவும் கிடைக்காமல் போக கூடும்.

 

 

இந்த நிலை மாற வேண்டும். தமிழர் தலையில் மிளகாய் அரைப்பவர்களிடம் சென்று உதவி கேட்பதா? கோடிக்கணக்கான மக்களின் பணத்தை சுருட்டுபவர்கள்  தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?

 

வை.கோ ஏன் வெல்லவில்லை என மேலே கேட்டிருந்தேன்.அதற்கான பதிலுக்கு நன்றி.

புலிகள் ராஜீவின் தாக்குதலின் பின் தமிழ் நாட்டு மக்களுக்கு இருக்கின்றது என்கிறீர்கள். 30 மைல்களுக்குள் இந்திய இராணுவம் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகள் தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம் தான். தெரிந்து இருந்தால் ராஜீவின் கொலை பற்றி ஒரு மீளாய்வு செய்திருப்பார்கள். அதற்காக ராஜீவின் கொலையை நியாயப்படுத்தவில்லை.

 

சீமான் அவர்களுக்கு என்னுடைய கணக்கு படி  2 லட்சம் தொண்டர்கள் இருந்தால் பெரிய விஷயம். 

 

 

கட்சியை புதிதாக தொடங்குபவருக்கு 2 லட்சம் தொண்டர்கள் போதுமானது. அதிமுக, திமுக கட்சி தொடங்கிய போது கோடிக்கணக்கான தொண்டர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா நாங்களும் சாமானியர்கள்தாம். உங்களிடம் இருக்கும் பார்வை அற்புதமானது. 100% யதார்த்தமானது.

சாமானியர்களிடம் இருக்கும் தெளிவு பத்தி எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர் என தம்மை தாமே உருவகிப்போரிடம் இல்லை என்பதுதான் உண்மை.

தமிழ் நாடு இப்போதும் எப்போதும் இப்படித்தான் இருந்தது. ஈழப் பிரச்சினை என்பது வாக்காளரின் 6 வது அல்லது 7 வது பிரையோரிட்டி தான். அவர்கள் அப்படித்தான் இருக்க வேண்டும்.

நாங்கள் புலத்தில் இருக்கிறோம். இந்த வெளிநாட்டு அரசுகள் தமிழர் தலையில் மிளக்காய் அல்ல மிளகாய் தோட்டத்தையே அரைத்தன ஆனால் நாம் அவர்களுக்கு எதிராக ஒரு துரும்பையும் தூக்கிப் போட மாட்டோம்.

ஏனெனில் அது எம்,

எம் பிள்ளைகளின் இருபுக்கே ஆபத்தாய் முடியும்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இந்தியாவுடன் பகச்சுகணும். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கணும்.

சீமான் போன்றவர்கள் - சி எம் ஆனால் 5 வருடத்தில் தமிழகம் பிகாரிடம் பிச்சை எடுக்கும் படி ஆக்குவார்கள்.

மக்களுக்கும் இது தெரியும். அதனால்தான் அடித்துச்சொல்கிறேன் - தமிழக மக்களின் நிதானத்தின் மீது நம்பிக்கை வைத்து - சீ எம் அல்ல 2016 இல் அவர் சொந்த தொகுதொயிலே சீமான் டெபாசிட் வாங்குவதே பெரிய விசயம்.

தமிழகத்தில், இலங்கையில் வாழும் மக்கள் அரசியல் தெளிவோடுதான் இருக்கிறார்கள். புலத்தில்தாம் சாய்மான கதிரைகள் கூடிப்போனதால் இந்த அலுப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் தின்டது செமிக்கத்தானே வேணும்

Link to comment
Share on other sites

 

இசை,
 
தமிழக மக்கள் விஜய காந்திற்கு இரண்டு முறை10 சதவிகத வாக்குகள் அளித்தார்கள். இந்த வாக்குகள் அனைத்தும் இரண்டு திராவிட கட்சிகள் மேல் வெறுப்பு உள்ளவர்கள் போட்ட வாக்குகள் ஆகும். அந்த சந்தர்பத்தை சரியாக தேமுதிக பயன் படுத்தி இருந்தால் இந்நேரம் 20 -25 % வாக்குகள் பெற்று தனி பெரும் கட்சியாக வரும் தேர்தலில் வர வாய்ப்பு இருந்தது. இது இப்பொழுது  எட்டா கனியாக போய் விட்டது. இப்பொழுது ஜெயாவின் மேல் வரும் தீர்ப்பை பொருத்து தமிழக அரசியல் உள்ளது. தீர்ப்பு வரும் 20 நாட்களில் வர இருக்கிறது. அந்த தீர்ப்பே ஒரு திராவிட கட்சி இருக்குமா இல்லையா என்ற மிக முக்கிய நிலையை தமிழக மக்களிடம் கொடுக்க உள்ளது. 

 

 

அந்த வெற்றெடம் யாருகு பொகும் கண்ணா..

Link to comment
Share on other sites

 

தமிழ் நாட்டில் சீமான், வைகோ போன்றோர் ஆட்சி அதிகாரத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் வரவே   முடி
 

 

அடுத்த 50 ஆண்டுகள் தமிழகத்தை யார் ஆட்சி  செய்வார்யென்று நீனைகீரீர்?

Link to comment
Share on other sites

இங்கே  பலர் அரசியற் போராட்டம் என்றால் வெறும் கட்சிப்  போராட்டம், என்றும் இன்னும் சிலர் ஆயுதப் போராட்டம் வன்முறைப் போராட்டம் என்று நினைத்துக் கருத்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் நாட்டின் அரசியலைச் சற்றுப் பின்நோக்கிப் பார்ப்போம். 
 
தமிழ் நாடு ஒரு காலத்தில் காங்கிரசின் கோட்டையாக இருந்தது. தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்காது என்று ஐம்பது வருடங்களின் முன்னர் யாராவது சொன்னால், அது சாய்மனைக் கத்தரியில் இருந்து சொல்கிறார் என்று தான் எழுதி இருப்பார்கள். 
 
மற்றம் என்பது தொடர்ந்து நிகழ்வது. தமிழ் நாட்டில் திராவிடக் கட்ச்சிகள் எவ்வாறு தோன்றின இறுதியில் ஆட்ச்சியைப் பிடித்தன? பெரியார் என்ற ஒற்றை மனிதர் தன்னான் தனியாக துவக்கிய ஒரு அரசியல் இயக்கம் எப்படி ஒரு மாபெரும் இயக்கமாக விரிந்தது?
 
பெரியாரின் அரசியல் போராட்டமே அதனை ஒரு மாபெரும் இயக்கமாக்கி இன்று ஆட்சி  அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளது. அவர் தொடங்கிய போதும், இன்று கேட்கப்படும் அதே    கேள்விகள் அவரிடமும் கேட்கப்படலாம்.     
 
அரசியல் இயக்கங்கள் போராட்டங்கள் , சமூகம் சார்ந்த கருத்து நிலைகளில் இருந்து பிறந்து , வளர்ந்து அரசியல் இயக்கங்கள் ஆகின்றன. திராவிடர் என்னும் கருத்து நிலையில் இருந்தே திராவிட இயக்கம் பிறந்தது. அதுவே ஒரு அரசியற் செயற்பாடாகி மக்கள் இயக்கம் ஆகியது.
 
இன்றைய காலகட்டத்தின் சமூக அரசியல் நிலைகள் இன்று பிறக்கும் கருத்து நிலைகளைத் தீர்மானிக்கின்றன. அதில் இருந்து புதிய அரசியல் இயக்கங்கள் பிறக்கின்றன. தமிழ் நாடும் அதன் அரசியலும் இதற் கு விதிவிலக்கானது அல்ல.  
 
புலிகள் என்னும் வார்த்தையையீ உச்சரிக்க முடியாத ஒரு காலகட்டம் தமிழ் நாட்டில் ஒரு ஆறு வருடங்களுக்கு முன்னர் இருந் தது. இன்று அந்த நிலை இல்லை. அதனை மாற்றியது அரசியற் போராட்டங்களே .
 
இங்கி எழுதும் பலருக்கு அரசியலை நுணுகி ஆராயம் தன்மை இல்லை. வெறும் தனி மனித தாக்குதல்களையே  யாழ்க் களம் எங்கும் காணலாம்.
 
காத்திரமான எந்த உரையாடலையும் செய்யக் கூடிய களமாக யாழ்க் களம் இல்லை. இதில் எழுதி என்ன பிரியோசனம் என்னும் அயற் சியே  வருகிறது. இங்கி எழுதும் எல்லோரும் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு எழுதுவதில்லை. அவ்வாறான நிலையில் கண்ணை மூடிக் கொண்டு அனுமானங்களின் அடிப்படையில் , எழுதப்படும் கருத்துக்களுக்குப் பதில் சொல்லாமால், வெறும் தனி மனித தாக்குதலே இங்கு நிகழ்கிறது.
 
 
எல்லோரும் கதிரையில் இருந்து கீ போட்டைப்  பாவித்துத் தான் எழுதுகிறோம். அதற்காக எல்லோரும் இதனை மட்டுமே செய்கிறோம்  என்று ஆகிவிடாது. எழுதுவதற் கு அப்பால் எமக்கு எனச் செயற்பாடு இருக்கிறது. 
 
இந்ததக் கட்டுரையில் சொல்லப்பட்ட விடயங்களைப் பின்நோக்கிப் பார்த்தால் அது விளங்கும். தமிழ் நாட்டில் மாணவர் போராட்டங்கள் உண்டாவதற்கான ஏது  நிலை , சனல் நான்கு வெளியிட்ட பாலச்சந்திரனின் கொலைப் படங்கள் ஒரு காரணம். அது பிரித்தானியாவில் இருந்தே வெளியிடப்பட்டது. உலகெங்கும் இயங்கும் தமிழார் அரசியல் இயக்கங்களுக்கு தொடர்புகள் இருக்கின்றன. இவை எல்லாம் இந்தத் தொடர்புகளைப் பயன் படுத்தி நிகழ்ந்த   அரசியற் செயற்பாட்டின் மூலம்  வந் தவை.  
 
வெறுமணே இணையத்தில் இருந்து சாய்மனக் கதிரையில் அமர்ந்து    தட்டச்சும் அரசியல் செயற்பாடு எதுவும் அற்ற ஒருவரால், இந்த இயக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாது.   இங்கே எழுதும் பலரின் பிரச்சினை அதுவே. இயங்குபவர்கள் எழுதுவது குறைவு. 
 
விளங்கிக் கொள்ள முற்படுபவர்களுக்கு நான் எழுதி இருப்பது விளங்கி இருக்கும். இதற்க்கு மேல் இங்கே  எழுதுவது எதுவித பயனும் அற்ற செயல்.
 
நன்றி, வணக்கம்.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளுக்கு எல்லை வகுத்தவன் யார்? அவர்களின் நன்மை தீமை எவை ? என்பவை பற்றி மனதில் கொண்டு அரசியல் அலசப்படவேண்டும்.....பூர்வீக மக்களின் விருப்பு வேறுப்பு கணக்கில் எடுக்கபடுவதில்லை....என்பது என் கருத்து......

Link to comment
Share on other sites

உலக நாடுகளுக்கு எல்லை வகுத்தவன் ஒருவன் இல்லை. எல்லைகள் நிரந்தரமானவையும் இல்லை. உலகில் பலமான சக்தி என்பது மாறிக் கொண்டே வந்திருக்கிறது. அரசியல் பொருளாதர இராணுவ பலம் யார் நிர்ணயிக்கும் சக்தி என்பதை அந்த காலகட்டத்தில்  தீர்மானிக்கிறது. அரசியல் பொருளாதார இராணுவ வலிமை என்பது ஒரு மக்கட் சமூகத் தாலேயே   தோற்றுவிக்கப்படுகிறது .   மக்கட் சமூகம் என்பது ஒரு நிலம் சார்ந்து அல்லது  ஒரு தேசிய அடையாளம் சார்ந்து தீர்மானிக்கப்படுகிறது.   மக்களின் குடிப் பரம்பல் தேசிய அடையாள ஆக்கம் என்பன தொடர்ந்துமாறும்  உலகில் பூர்வீகம் என்பது அர்த்தமற்றது. ஆகவே தேசியம்  என்பது இன்றைய  நிலையின் அடையாளம். இதில் தான் திராவிட, தமிழார் அடையாளச் சிக்கலுக்கான பதில் இருக்கிறது. 
 
இன்றைய நிலையில் மக்களின் வாழ்வை வளம் படுத்தக் கூடிய அடையாளம் ஆக மக்கள் எதனைக் கருதுகின்றனர்  அதுவே அவர்களின் அடையாளம் ஆகிறது. அந்த தேசிய  அடையாளக் கருத்தியல் , அரசியல் வடிவம் எடுத்து அரசியல் இயக்கம் ஆகிறது. அந்த இயக்கத்தின் போராட்டாங்கள் வலிமை பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்றுகிறது. அதிகாரம் எல்லைகளைத் தீர்மானிக்கிறது.    
 
ஆகவே அடையாள அரசியல் என்பது மாறிக் கொண்டு வருவது, இன்றைய அரசியல் பொருளாதார நிலையில் எது தமக்கு நன்மை பயக்கும் என்னும் நிலையில் , ஒரு மக்கட் சமூகம் தனது அரசியல் இயக்கங்களைத் தேர்வு  செய்து கொள்கின்றது. இன்றைய நிலையே  நாளைக்குமான நிலை எனக் கூற முடியாது. 
 
இதில் புதிய  கருத்துகளின் உருவாக்கம் , புதிய பார்வையை முன் வைத்து மக்கள் முன் உள்ள தெரிவுகளை துலங்கச் செய்கிறது. எல்லா மக்களும் ஒரே  சிந்தனை உடையவர்கள் அல்ல. எல்லாராலும் நுணுகி ஆராயும் திறனும் நாளைய மாற்றத்தை விளங்கிக்   கொள்ளும் பக்குவமும் இல்லை. மாறி வரும் உலகையும் அதன் நிர்ணய சக்திகளின் போட்டிகளையும் விளங்கிக் கொண்டு, அதனூடாக தமது மக்களின்  நலன் சார்ந்து சிந்தித்துச் செயற்படும் ஒரு தலமையினாலையே  அந்த மக்கட் சமூகத்தின் இலக்கு எட்டப் பட முடியும்.    அவ்வறு இல்லாத தலைமைகள் மக்களால் தூக்கி எறியப்பட்டு புதிய தலைமைகள் உருவாகின்றன. 
 
     
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியம்,திராவிட தேசியத்தை விட .....இந்தியா தேசியம், சிறிலங்கா(சிங்கள தேசியம் அல்ல) தேசியம் போன்றவை எல்லை வகுத்த சீமான்களுக்கு முக்கியம்....எல்லை வகுத்த சீமான்கள் இன்று பிராந்திய தேசியங்களை உருவாக்குவதில் முனைப்புகாட்டுகிறார்கள் ..... இன தேசியத்தை விட இந்துநாகரீகம்,கிறிஸ்தவ நாகரீகம்,இஸ்லாமீய நாகரீகம்,பெளத்த நாகரீகம் என நாகாரீக அடிப்படையில் உலக ஒழுங்கை செயல்படுத்த முயற்சிக்கின்றனர் .....வளைகுடாவில் சுன்னி பிராந்தியத்திற்க்கு ...சவுதி அரெபியா......சியா பிராந்தியத்திற்கு ஈரான்......தெற்காசியாவிற்க்கு இந்தியா.....

Link to comment
Share on other sites

இப்ப  அண்மையில் ஆறரை  கோடி  கைமாறி  இருக்காம் நாம் தமிழர் கட்சி  பெயர்  மாற எங்கிருத்து  வருகிறது இவ்வளவு  மனம்  சீமானுக்கு  :D

 

ஈழமும்  தமிழும்  வியாபார உச்ச  முத்திரை ஆகிட்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறரைக் கோடியில் அரைப் பைசா வை.. அண்ணேட்ட காட்டிட்டுத்தான் கொடுத்தவை. அதுதான் அண்ணே வந்து கணக்கை எடுத்து விடுறார். :lol::D

Link to comment
Share on other sites

இரண்டு வாரங்களுக்கு முன் எனது சொந்தக் கிராமத்திற்கும் எனது மனைவியின் கிராமத்திற்கும் சென்று வந்தேன். இந்தக் கிராமங்களோடான உறவு முறிந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவ்வப்போது போய்வருவது வழக்கம். உசிலம்பட்டியிலிருந்து கிளம்பும் நகரப் பேருந்தில் பயணம் செய்யும் அனுபவம் ஒவ்வொரு முறையும் வேறாக இருக்கும். இந்தமுறை பேருந்தில் செல்லவில்லை; காரில் சென்றேன்.

பேருந்துப் பயணத்தில் நேராக எங்கள் கிராமங்களுக்குச் சென்று உறவினர்களைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிடும் வழக்கத்திற்கு மாறாகக் கைவசம் இருந்த கார் புதிய யோசனைகளைத் தூண்டியது. 30 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளால் இணைக்கப்படாமல் வண்டிப்பாதைகளாலும் ஒற்றையடிப்பாதைகளாலும் இணைக்கப்பட்டிருந்த சின்னச்சின்னக் கிராமங்களையும் பார்க்கத்தூண்டியது. அவையெல்லாம் எனது பள்ளிப் பருவத்தில் சல்லிக்கட்டு பார்க்கவும் வள்ளி திருமணம் பார்க்கவும் நடந்து போய் வந்த கிராமங்கள். பின்னர் கபடி விளையாடுவதற்காகச் சைக்கிளில் சென்றுவந்த கிராமங்கள். அப்போதெல்லாம் அந்தக் கிராமங்களில் பளிச்சென்று தெரிந்தவை எம்ஜிஆர் மன்றங்கள். எம்ஜிஆர் ரசிகர் மன்றங்களின் திரைப்படச் சுவரொட்டிகள் மாறிக் கொண்டே இருக்கும். அந்த மாற்றம் சாதிச் சங்கங்களின் – சாதிக்கட்சிகளின் சுவரெழுத்துகளாக மாறியபோது எங்கள் பக்கத்து கிராமங்கள் நசிந்து சிவகாசியும் திருப்பூரும் கோயம்புத்தூரும் பெருத்து வீங்கியதைக் கண்டவன் நான்.

நானே ஓட்டியாக மாறிக் காரில் சென்றேன். அப்படிச் சென்ற எனக்குச் சில உண்மைகள் பளிச்சென்று உரைத்தன. 1960- களில் எம்ஜிஆர் மன்றங்கள் இருந்ததுபோல நாம் தமிழர் கட்சியின் வண்ணத் தட்டிகள் பல ஊர்களில் நிற்கின்றன. அத்தட்டிகளில் அக்கட்சியின் தலைவர் சீமானுக்குப் பதிலாகப் படமாக நிற்பவர் ஈழவிடுதலைக்காக ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த பிரபாகரன். வரிவரியான வண்ணக்கோடுகள் போட்ட சட்டையும் தலையில் தொப்பியும் கணத்த மீசையுமாகப் புலித்தலைவர் பிரபாகரன் படம் போட்டு நாம் தமிழர் இயக்கம் கிராமங்களில் கால் ஊன்றிக் கொண்டிருக்கிறது. நாம் தமிழர் எனத் தனது அரசியல் இயக்கத்திற்குப் பெயரிட்டுள்ள சீமானின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் பொருட்படுத்தத்தக்கதல்ல; உலகமயக் காலத்தில் வாழும் தமிழர்கள் அவரை ஏற்க மாட்டார்கள் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நடப்பு வேறாக இருக்கின்றது. எனது கிராமங்கள் இருக்கும் மதுரை மாவட்டத்தில் மட்டுமல்ல; தென் மாவட்டங்களில் சீமானின் பெயரும் அவர் உச்சரிக்கும் ‘நாம் தமிழர்’ என்ற கூப்பாடும் மௌனமாகப் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. பிரபாகரனின் உருவத்தை முன்னெடுத்த அவர் இப்போது முருகனைத் தனது முப்பாட்டன் எனச் சொல்லத் தொடங்கியிருக்கிறார். வாளொடு தோன்றிய மூத்தகுடி எம் தமிழ்க் குடி என்று சொன்னவர்களின் வாரிசாகத் தன்னை முன்வைக்க விரும்பி வேலொடு தோன்றி வினையாற்றத் தொடங்கியுள்ளார். இந்த மௌனப்பரவல் என்ன செய்யும்?

இந்த கட்டுரை சொல்ல வருகிற நோக்கம் வேறு

http://malaigal.com/?p=6506

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.