Jump to content

Recommended Posts

  • Replies 102
  • Created
  • Last Reply
  • 1 month later...
  • 3 weeks later...

11535858_849049208498990_104378682902539

 

 

ஐ நா சபையின் 29 வது மனித உரிமை கூட்டத்தொடர் இன்று 15.6.2015தொடங்கி 3.7.2015 வரை நடைபெறும் அதில் இலங்கையின் நடந்த இன அழிப்பு ஆதாரப் புகைப்படங்களை நீதி கேட்டு 16.6.2015 தொடங்கி 26.6.2015 வரை பார்வைக்கு வைக்க உள்ளோம்.எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணை ஐ நா சபை விசாரணை அறிக்கை வெளி வர இருப்பதால் அது ஒரு நீதியான அறிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறித்தி ஆதாரங்களை வைத்து நீதி கேட்கிறோம்.இவ் போராட்டம் தொடர்ந்து ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளிலும் தொடர் போராட்டமாக நடைபெற உள்ளது.இதற்க்கு உங்களது தார்பீக ஆதரவை எதிர் நோக்கி நிக்கின்றோம். ..............................................

 

இப்படிக்கு மனித நேயச் செயல்ப்பட்டாளர்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.