Jump to content

கனடாவில் இசைக்கலைஞன் மீது கொலைவெறித் தாக்குதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்பிடி சொலலிப் போட்டிங்கள்.. :D அது கொஞ்சம் பலமான தாக்குதல்தான்.. :unsure:

 நீங்கள் படிகியாக எழுதறீங்கள் என்று தான் நினைச்சன் அண்ண.சொறி.எனக்கும் இப்படி நடப்பதுண்டு.. கோடை காலத்தில் பல்கணி பக்கம் போனால் கொத்து வாங்குவது, தலைமுடியை கோதி இழுத்துட்டு போறது எல்லாம் நடக்கிறது தான்..எங்கள் பகுதியில் இருக்கும் அனேகமான மக்கள் வீட்டை மிஞ்சிற சாப்பாடு எல்லாம் போட்டு வளர்த்து வைச்சு இருக்கீனம்...அதனால் வரும் வினை.. :lol:  :unsure:

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

உண்மையாக தெரியாமல் தான் கேட்கின்றேன்

இந்த பச்சை போடுதல்

முகநூலில் லைக் போடுதலில் சிலருக்கு சில சிக்கல்கள் வருவதுண்டு..

இந்தத்திரியையும் அதற்கு உதாரணமாக எடுத்தக்கொள்ளலாமா?? :icon_idea:

உண்மையில் இசை தாக்கப்பட்டிருந்தால்

நாம் பச்சை குத்தி வரவேற்கின்றோமா?

கொண்டாடுகின்றோமா??. :o:o:o

இதுக்கெல்லாம் சீரியஸ் ஆகலாமா?? :D நெடுக மூஞ்சியை தூக்கி வைக்காம.. எண்டு ஒரு திரி எவ்வளவு நாளா ஓடுது??!! :icon_idea:

Link to comment
Share on other sites

நானும் யாரோ பைத்தியம் தாக்கிவிட்டது என்று எண்ணிவிட்டேன். ஒரு சாதாரண பறவையா தாக்கியது. :D

நான் உங்களை சந்தித்திருக்கிறேன்.. :unsure: இப்ப ஏதோ சொல்ல வாறேன்.. :D முடியல்ல.. :wub: (சும்மா பகிடிக்கு.. :unsure: )

ஓம் அண்ணை. மான் கராத்தே என்றால் வேகமா ஓடுறது. இது சும்மா ஊர் பக்கங்கம் பேச்சு வழக்கில பாவிகிறது. அந்த படத்துக்கும் இந்த மான் கராத்தேக்கும் தொடர்பு இல்லை.

விளக்கத்துக்கு நன்றி சேர்வயர்..

ஒரு சம்பவத்தை சுவாரஸ்யமாய் யாழில் எழுதியதுக்கு விசுகு சார் உண்மையில் நானும் பச்சை குத்தினான் ஆனால் பச்சை முடிந்து விட்டது சுய ஆக்கங்களுக்கு வரவேற்ப்பு கொடுப்பதில் தப்பில்லையே .

நன்றி பெருமாள்..!

Link to comment
Share on other sites

பலத்த மழையின் போது அங்க தானே நின்றேன் இந்த காட்சியை தவற விட்டிட்டனே...

கோயிலின் பக்கவாட்டில் வாகனத்தை நிறுத்தினதால் நல்லவேளை நீங்கள் யாரும் பார்க்கலை.. :wub::lol:

Link to comment
Share on other sites

நீங்கள் படிகியாக எழுதறீங்கள் என்று தான் நினைச்சன் அண்ண.சொறி.எனக்கும் இப்படி நடப்பதுண்டு.. கோடை காலத்தில் பல்கணி பக்கம் போனால் கொத்து வாங்குவது, தலைமுடியை கோதி இழுத்துட்டு போறது எல்லாம் நடக்கிறது தான்..எங்கள் பகுதியில் இருக்கும் அனேகமான மக்கள் வீட்டை மிஞ்சிற சாப்பாடு எல்லாம் போட்டு வளர்த்து வைச்சு இருக்கீனம்...அதனால் வரும் வினை.. :lol::unsure:

அட.. நான் ஒன்றும் வருத்தப்படேல்ல.. No worries.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்மத வருடப்பிறப்பு என்று சொல்லி.. தன் மன்மத லீலைகளை காட்ட வெளிக்கிட்டு அடிவாங்கிக் கட்டிட்டு வந்து.. இப்ப உல்டா கதை விடுறார் இசையர். :lol::D

Link to comment
Share on other sites

பிந்தி  கிடைத்த   தகவல் படி  குழந்தையின் மிட்டாயை  பறிக்க  இசை  முயற்ச்சி  செய்ததால் தற்காத்துக்கொள்ளவே  தாய்  தாக்குதல்  நடத்தியுள்ளார்  :D

 

scho0331_2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இசைக்கலைஞன் தாத்குதலில் தப்பீட்டாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை தங்கச்சி கனடாப்பக்கம் வந்த சிலமன்.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இசைக்கலைஞன் தாத்குதலில் தப்பீட்டாரா?

 

கேக்கிற.... கேள்வியைப் பார்க்க, தாக்குதலுக்கு ஆள் அனுப்பியது.... நீங்கதான் போலை கிடக்கு. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை தங்கச்சி கனடாப்பக்கம் வந்த சிலமன்.... :D

 

 

நானும் இதைத்தான் நினைச்சன்...

இவருக்கும் யாரைக்கண்டாலும் உங்க தங்கச்சி போல தெரிவதும் இந்த அசம்பாவித்துக்கு :lol: ஒரு காரணமாகியிருக்கலாம்  இல்லையா?? :o  :o

Link to comment
Share on other sites

மன்மத வருடப்பிறப்பு என்று சொல்லி.. தன் மன்மத லீலைகளை காட்ட வெளிக்கிட்டு அடிவாங்கிக் கட்டிட்டு வந்து.. இப்ப உல்டா கதை விடுறார் இசையர். :lol::D

அப்பிடி நடந்திருந்தால் அதை பெருமையா வந்து சொல்லியிருப்பமே நெடுக்ஸ்.. :D

பிந்தி  கிடைத்த   தகவல் படி  குழந்தையின் மிட்டாயை  பறிக்க  இசை  முயற்ச்சி  செய்ததால் தற்காத்துக்கொள்ளவே  தாய்  தாக்குதல்  நடத்தியுள்ளார்  :D

 

scho0331_2.jpg

இப்பிடி என்றால் அம்மாவுக்கும் ஒரு குச்சி மிட்டாய் வாங்கி குடுத்திருப்பமில்லா? :o:D

Link to comment
Share on other sites

அருமை

நன்றி செந்தமிழாளன்.

அட இசைக்கலைஞன் தாத்குதலில் தப்பீட்டாரா?

உங்கட இடத்தில் (நியூயோர்க்) இருந்து வந்தவை.. அப்படித்தானே.. :huh::D

:huh:

Link to comment
Share on other sites

என்ரை தங்கச்சி கனடாப்பக்கம் வந்த சிலமன்.... :D

அப்பிடி இருந்தால் நாங்கள் யாழ்களத்தில் மினக்கடுவமா? :wub::D

கேக்கிற.... கேள்வியைப் பார்க்க, தாக்குதலுக்கு ஆள் அனுப்பியது.... நீங்கதான் போலை கிடக்கு. :D  :lol:

இருக்கலாம்.. ஏனென்றால் முன்னம் நாங்கள் இதே ஆக்களை அனுப்பி இவையளின் ஒரு விமானத்தை நீராடப் பண்ணினோம்.. :o

usair.jpg

:D

Link to comment
Share on other sites

நானும் இதைத்தான் நினைச்சன்...

இவருக்கும் யாரைக்கண்டாலும் உங்க தங்கச்சி போல தெரிவதும் இந்த அசம்பாவித்துக்கு :lol: ஒரு காரணமாகியிருக்கலாம்  இல்லையா?? :o  :o

இருக்கலாம்.. இருக்கலாம்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்வை சஹாரா.... அக்காவை, இந்தப் பக்கம் காணவில்லை. :rolleyes:  :D  :lol: 
அவ... வந்தால், முதலே... சொல்லிப் போடுங்கோ... ப்ளீஸ்.f_run.gif

Link to comment
Share on other sites

இப்பிடி என்றால் அம்மாவுக்கும் ஒரு குச்சி மிட்டாய் வாங்கி குடுத்திருப்பமில்லா? :o:D

குச்சி மிட்டாயை கண்டு தான் அம்மா பாய்ந்தாவோ தெரியாது. குச்சி மிட்டாய் பத்திரம்  :D

Link to comment
Share on other sites

குச்சி மிட்டாயை கண்டு தான் அம்மா பாய்ந்தாவோ தெரியாது. குச்சி மிட்டாய் பத்திரம் :D

இப்படி ஏதாவது வரும் எண்டு நினைச்சன்.. :wub: வராதவங்கள் எல்லாம் இதுக்கெண்டால் வாறாங்கப்பா.. :D

வல்வை சஹாரா.... அக்காவை, இந்தப் பக்கம் காணவில்லை. :rolleyes::D:lol:

அவ... வந்தால், முதலே... சொல்லிப் போடுங்கோ... ப்ளீஸ்.f_run.gif

ஏன்.. அவவும் மருத்துநீர் எடுக்கப் போனவவோ.. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மான் கராத்தே என்றால் என்ன சேர்வயர்?? ஒரு படம் வந்திருந்தது.. சண்டையை பார்த்து ஓடுறதா?? :D

 

 

ஆபத்து வந்தா மான் பிச்சுக்கிட்டு ஓடுமே, அதுதான் மான் கராத்தே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி... இசை மீது துணிகரத்தாக்குதல் நடத்திய அந்தப் பெண் எங்கே. சட்டிக்குள் போகல்லைத் தானே..! :lol::D

Link to comment
Share on other sites

ஆபத்து வந்தா மான் பிச்சுக்கிட்டு ஓடுமே, அதுதான் மான் கராத்தே !

 

நன்றி ரகு.

அதுசரி... இசை மீது துணிகரத்தாக்குதல் நடத்திய அந்தப் பெண் எங்கே. சட்டிக்குள் போகல்லைத் தானே..! :lol::D

 

சீச்சீ.. இதை யாரும் இங்கு சாப்பிடுவதில்லை. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

முதலில் இசை செய்த வேலையைப் பாருங்கோ...... நம்ம செல்லம் நடாத்தின தாக்குதலை படம் பிடித்து தந்த புலனாய்வுப் பிரிவுக்கு நன்றி இந்த வீடியோவைப் பாத்திட்டு இசையை என்ன செய்யலாம் என்று சொல்லுங்கப்பா.... :lol:  :lol:  :lol:


வல்வை சஹாரா.... அக்காவை, இந்தப் பக்கம் காணவில்லை. :rolleyes:  :D  :lol: 
அவ... வந்தால், முதலே... சொல்லிப் போடுங்கோ... ப்ளீஸ்.f_run.gif

 

நான் ஊட்டி வளர்க்கிற பிள்ளையோடு  இசை ஏன் தனகப்போனவர் மன்மதவருசம் என்டால் அது வருசத்திற்குத்தான்ப்பா கண்மண் தெரியாம மனுசனுக்குமா? பொடிச்சி இப்பவும் கோபத்தோடதான் நிற்கிறாள் என்ன செய்யிறது என்று தெரியேல்லை :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்மத வருசத்தில் இசை கலைஞருக்கு காலம் சரியில்லை போல.  :rolleyes:

 

கொலை வெறி தாக்குதலை நடத்தியது பெண் பறவை என்று எப்படி உறுதிப்படுத்தினார்கள்?  :unsure:

 

பறவையையே சிணுங்க வைக்கும் அளவுக்கு ஜொள்ஸ் கூடிப்போச்சுது என்றால் கொஞ்ச நாளைக்கு ஒரு இடமும் வெளிக்கிடாது வீட்டுக்குள்ளேயே கிடப்பது நல்லது.  :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.