Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 4


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழ் படிப்போம்' வகுப்பிற்கு இப்படியெல்லாம் உடுப்பு உடுத்தி தமிழ்சிறி வந்தால், கூட்டத்திலுள்ள அம்மணிகள் யாராவது உங்களுக்கு மேசையில "ஐ லவ் யூ" என்று எழுதாமல் என்ன செய்வார்கள்..? :lol:

 

http://youtu.be/hIcLuhu0YUg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... கைகட்டி, வாய்பொத்திப் பக்குவமாக பக்தியோடு கேட்கவேண்டும். இல்லையென்றால் வகுப்புக்கு வெளியே வெயிலில் நிறுத்திவிடுவேன். நான்தான் மொனிற்றர். நினைவிருக்கட்டும். <_<  

 

"மொனிற்றர்" ,  பெண்களிடம் கடலை மிட்டாய், உப்பு மாங்காய் போன்றவற்றை கையூட்டு வாங்கி சாப்பிட்டுவிட்டு, அவர்களுக்கு பக்க சார்பாக நடந்துகொள்கிறாரென்று தலைமையாசிரியரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.. :wub::)

 

Link to comment
Share on other sites

வாத்தியார்... இஞ்ச பாருங்கோ....

என்ரை மேசையில, ஆரோ... "ஐ லவ் யூ"  என்று எழுதியிரிக்கினம்.

 

யாரோ சகாரா தங்கச்சிமாதிரி குனிஞ்ச தலை நிமிராத நாணமுள்ள பெண்தான் எழுதியிருக்க வேணும். பாவம் அந்தப்பிள்ளை நிமிர்ந்து பார்த்திருந்தால்...??  "ஐ லவ் யூ கிறான்பா"  என்று எழுதியிருப்பா. :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் நாளையும் நாளை மறுதினமும் வகுப்பு இல்லை என்பதை

அன்பார்ந்த மாணவர்களுக்கு அறிவிக்க மறந்து விட்டேன்.
திங்கள் வரை வாத்தியார் லீவு :D :D :lol:

Link to comment
Share on other sites

stock-photo-angry-young-woman-pointing-a

வீட்டு வினை தீர்க்காது, வினைப்பாடம் நடாத்தியது வாத்தியாருக்கே வினையாகிவிட்டதே...  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

யாரோ சகாரா தங்கச்சிமாதிரி குனிஞ்ச தலை நிமிராத நாணமுள்ள பெண்தான் எழுதியிருக்க வேணும். பாவம் அந்தப்பிள்ளை நிமிர்ந்து பார்த்திருந்தால்...??  "ஐ லவ் யூ கிறான்பா"  என்று எழுதியிருப்பா. :icon_idea:

 

 

அப்ப வாத்தியார் அதைப் படிப்பிக்கேல்லையா? :lol: :lol:   நெடுக தலையை குனிஞ்சே இருக்கிறதால "ஐ லவ் யூ" என்று எழுதச் சொன்னதை கேட்டு எழுதினேன் பாஞ்ச். வாத்தியாரின் குரலில ஆரோ மாறிக்கதைச்சிருக்கினம் பக்கத்தில பாருங்கோ சுமேயும்  "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று தமிழில் எழுதி வச்சிருக்கிறா...  டேய் இலையான் கொல்லி எல்லா மேசையிலையும் இருக்கடா :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  டேய் இலையான் கொல்லி எல்லா மேசையிலையும் இருக்கடா :D :D

 

என்ரை கடவுளே இப்படியெல்லாம் பேசலாமா? :o

எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை :D:lol:  :lol: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை கடவுளே இப்படியெல்லாம் பேசலாமா? :o

எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை :D:lol:  :lol: 

 

 

வாத்தியார் தமிழ்சிறீதான் தன்னுடைய மேசையில் எழுதி இருக்கு என்று சொன்னார் அதான் தமிழ்சிறீயின் பட்டப்பெயரைச் சொல்லி எழுதி இருந்தேன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... டேய் இலையான் கொல்லி எல்லா மேசையிலையும் இருக்கடா :D :D

 

என்ன கொடுமை சரவணா, இது! :o

 

பெண்களுக்கு சுதந்திரம் இல்லையென சொல்லியழும் சுமேயக்கா அவர்கள், இங்கே வந்து சக 'கிறேன்பா'வை எப்படி அழைக்கிறார்களென அறிந்துகொள்ளணும்.. :lol::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை சரவணா, இது! :o

 

பெண்களுக்கு சுதந்திரம் இல்லையென சொல்லியழும் சுமேயக்கா அவர்கள், இங்கே வந்து சக 'கிறேன்பா'வை எப்படி அழைக்கிறார்களென அறிந்துகொள்ளணும்.. :lol::D

 

 

வாத்தியாரின்  வகுப்பில் உள்ள சுதந்திரம் வேறு எங்கு கிடைக்கும்  :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மேசையிலும் எழுதினீங்கள் , யாராவது வாத்தியார் மேசையில் எழுதினீர்களா... அதுதான் வாத்தியார் கோபமோ கோபமாகி  மூன்றுநாள் வகுப்பை பகிஸ்கரிச்சுட்டார்....! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எச்ச வினைகள்


தொல்காப்பியர் வினையெச்சங்களைப்பற்றிக் கூறும்பொழுது,
ஒரு வினைச்சொல் தனது  இறுதி எழுத்துக்களை இழந்து மிகுதி எஞ்சி நிற்கும்போது அது எச்ச வினை  என்கின்றார்.

உதாரணம்
வந்த, சென்ற , நடந்த , ஆடிய .நின்ற  இப்படியான இறுதி எழுத்துக்களை இழந்து நிற்கும் வினைச்சொற்களையே எச்ச வினை என்பர்.

எச்ச வினைகள் இரண்டு வகைப்படும்.

1. பெயரெச்சம்
2. வினையெச்சம்

பெயரெச்சம்

ஒரு எச்ச வினைக்குப் பின்னர் ஒரு பெயர்ச்சொல் வந்து அந்தத் தொடர் முடியும்போது பெயரெச்சம் எனப்படும்.

கூவிய குயில் என்ற தொடரில் கூவிய என்ற எச்ச வினையைப் பெயரெச்சம் என அழைப்பர்.

முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது எச்சத்தின் பின்னர் வரும் சொல் எது என்பதையே ஆகும்.

 

 

வினையெச்சம்

ஒரு எச்சவினை க்குப் பின்னர் ஒரு வினைச்சொல்  வந்து அந்தத் தொடர் முடியும்போது வினையெச்சம் எனப்படும்.

உதாரணம்

ஓடி வந்தான் எனும் தொடரில் ஓடி என்பது ஒரு எச்ச வினை. வந்தான் என்பது ஒரு வினைச்சொல்.இந்தத்தொடரில் உள்ள ஓடி என்ற எச்சவினை வந்தான் எனும் வினைச்சொல்லுடன் முடிவடைகின்றது. அதனால் வினையெச்சம் என அழைப்பர்.

ஒரு தொடரில் வினையெச்சம்  பல இருக்கலாம். ஆனால் ஒரு வினையெச்சத்துடனேயே  அந்தத் தொடர் முடிய வேண்டும் என்கின்றார்.

தொல்காப்பியத்தின்படி எல்லா வினைச் சொற்களும் தெரிநிலையிலும் குறிப்பு நிலையிலும் வரும்  என்பதால் எச்ச வினைகளும் தெரிநிலையில் மட்டுமில்லாமல் குறிப்பு நிலையிலும் வரும்.

இனிது பேசினான் என்பது குறிப்பு வினையெச்சம்
இனிய பாடல் என்பது குறிப்புப் பெயரெச்சம்    






 
 

Link to comment
Share on other sites

லொள்ளு மாணவர்களே..! அடாது தடை வந்தாலும் விடாது பாடம் நடாத்தப்படும். வாத்தியார் வாத்தியார்தான். cikgu.jpg  crying.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரய்யா, தமிழ் படிப்போமில் மறந்துபோன இலக்கணவியலை மீள நினைவூட்டுகிறீர்கள், மிக்க நன்றி..
ஆனால் அன்றாட வாழ்க்கைச் சூழலில் இதுவரை தமிழ் படிப்போமில் கற்றவற்றை மறுபடியும் மறக்கும் சூழலே எனக்கு ஏற்படுகிறது..

இது எனக்கு மட்டுமா.. இல்லை எல்லோருக்குமா என தெரியவில்லை.. ! :(

 

எப்படி இவற்றை ஞாபகத்தில் இருத்திக்கொள்வது? உங்கள் அனுபவம் எப்படி? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=Rh_QjxT8Keo

 

வாத்தியார்.... எப்ப, பரீட்சை. :D 
எங்களுக்கும்.... பாசாக, தெரியும். :lol: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/ILkAY58If9Q

 

யாழ் வாத்தியார், இந்த மாதிரி ஆங்கில வகுப்பெடுத்தால் எப்படி இருக்கும்? :lol:

 

 

ஒவ்வொரு ஆங்கில வார்த்தையையும் எழுத்துக்கூட்டி ஆங்கிலம் சொல்லித்தரும் அழகே, அழகு..! :)

 

Gen - re

Gran - d - prix

Hi - story

Is - land

Fu - tu - re

Se - tup

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

http://youtu.be/ILkAY58If9Q

 

யாழ் வாத்தியார், இந்த மாதிரி ஆங்கிலம் வகுப்பெடுத்தால் எப்படி இருக்கும்? :lol:

 

.

 

 

ரீச்சரை..... பார்க்க, வல்வை சஹாரா அக்கா..... 

"லுங்கி" (சாறம்) கட்டிக் கொண்டு, பாடம் படிப்பிக்க வந்த மாதிரி இருக்கு..... :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதியும் படிக்க வரவிரும்புகிறேன்..... அனுமதி உண்டா?

 

ஆஹா.... :lol:  வந்திட்டாங்கய்யா... வந்திட்டாங்க... :D:lol: :lol:

 

Link to comment
Share on other sites

ஆஹா.... :lol:  வந்திட்டாங்கய்யா... வந்திட்டாங்க... :D:lol: :lol:

 

 

வாத்தியார் வரவேற்கிறாரா? நான் வர வியர்க்கிறாரா? ஒண்ணுமா விளங்கல்லையே.......

 

(வாத்தீ நம்மை காட்டிலும் மோசம்போல) :lol: :lol: :D

 

Link to comment
Share on other sites

வாத்தியார் வரவேற்கிறாரா? நான் வர வியர்க்கிறாரா? ஒண்ணுமா விளங்கல்லையே.......

 

(வாத்தீ நம்மை காட்டிலும் மோசம்போல) :lol: :lol: :D

 

 

ஆதிவாசியைக் கண்ட சந்தோசத்தில் வாத்தியார். education1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதி போயிட்டுதா :D:lol:
அப்பாடா  இனித் தமிழ் படிக்கலாம். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.