Jump to content

Recommended Posts

இப்ப உங்களுக்கு மாக்கட்டிங் பத்தி சொல்றேன்..கேளுங்க:

1. எங்கட சின்னப்பு ஒரு விருந்துக்கு போறார். அங்கு ஒரு அழகான பாட்டியை பார்த்து "நான் ஒரு பணக்காரன், என்னை கல்யாணம் பன்னிக்கிறிங்களா" என்று கேட்டால் அது "Direct Marketing"

2. எங்க ம--மைந்தர்கள் எல்லாரும் ரோட்டில நிற்கினம். ஒரு நல்ல வடிவான பெண் வாறா..சின்னப்புக்கு வெக்கம்..ஆக கந்தப்பு போய் அந்த பெண்ணிட்ட சொல்றார் "அதோ அங்கிருக்கும் அழகான வாலிபன் ஒரு பெரிய பணக்காரன் . அவனை கல்யாணம் கட்டிக்குங்க" என்று சொன்னால்...அது "Advertising"

3. இப்ப எங்க சுண்டல் ஒரு பல்கலைக்கழக விழாவுக்கு போறார்..அங்கு ஒரு வடிவான பெண்ணை பார்த்து, அவட தொலைபேசி எண்ணை வாங்கி அடுத்த நாள் தொலைபேசியில் அழைத்து "நான் ஒரு பணக்காரன், என்னை கல்யாணம் கட்டிகொள்" என்றார்....இது " Tele Marketing"

4. எங்கட சாத்திரி ஒரு விருந்துக்கு போய், ஒரு பெண்ணை பார்க்கிறார்...பெரிசா ஸ்டைல்காட்டி, தலைமுடியை கோதி, சிரித்து, அந்த பெண்ணின் கைப்பை கீழே விழ எடுத்து கொடுத்து "நான் ஒரு பணக்காரன் என்னை திருமணம் செய்துகொள்வீர்களா" என கேட்கிறார்...இது "Public Relations"

5. அடுத்த எங்கட முகத்தார்...அந்த காலத்தில பொன்னம்மாக்காவை முதலில் ஒரு விருந்தில் பார்க்கிறார்.. பொன்ஸ் அருகில் சென்று "நீ ஒரு பெரும் பணக்காரி என கேள்விபட்டேன்.என்னை திருமணம் செய்துகொள்வாயா?" என்றூ கேட்டார்....இது "Brand Recognition"

6. ஒரு ஆள் (ஆர் என்று கண்டு பிடியுங்க பார்ப்பம்) ஒரு விருந்துபசாரம்..ஒரு பெண்... அதே கதை சொல்லி செருப்பால் வாங்கி கட்டி கொண்டால்.....அது "Customer Feedback"

7. அதே விருந்து...அழகான பெண்..எங்கட டக்கு மாமா சொல்ல போக முதல்... எங்கட தூய்ஸ் அந்த பெண்ணிடம் "என்னை கல்யாணம் செய்து கொள்" என கேட்டால்....அது " Competition eating into your market share"

8. இதை எல்லாம் பார்த்த கந்தப்பு...ஒரு பெண்ணிடம் அதையே சொல்லலாம் என நினைக்கும் போது...ஆச்சி வந்திட்டா...இதை தான் " Restriction for entering new markets"

Link to comment
Share on other sites

;) இரண்டுமே தான்!

எப்படி இருக்கு?

Link to comment
Share on other sites

நீங்க வேற நான் இப்படி தான் பரீட்சைக்கு படிப்பதே...எங்கட யாழ் வாரிசுகளை வைத்து படித்தேன் என்றால்....12 மணிக்கு கேட்டாலும் சொல்லிடுவன்ல ;)

Link to comment
Share on other sites

6. ஒரு ஆள் (ஆர் என்று கண்டு பிடியுங்க பார்ப்பம்) ஒரு விருந்துபசாரம்..ஒரு பெண்... அதே கதை சொல்லி செருப்பால் வாங்கி கட்டி கொண்டால்.....அது "Customer Feedback"

:lol::lol: :P

Link to comment
Share on other sites

வசிண்ணா, கண்டுபிடிச்சிட்டிங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:P :P :P எனக்கும் தெரியும் பப்பிள்க்கா சொல்லவா துயா :lol:

உண்மையாகச் சொல்கின்றீர்களா? அல்லது சும்மா சொல்கின்றீர்களா? உண்மை எண்டால் வெளியாலே சொல்ல வேண்டியது தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சும்மா சொன்னாலும் சரியாகத்தானிருக்கும் துயவனண்ணா

Link to comment
Share on other sites

இப்ப ஏன் இதில நின்று சும்மா சும்மா கதைக்கிறியள்...யார் என்று தெரியுமா என்று கேட்டதிக்கு இப்படியா?

Link to comment
Share on other sites

எலாரும் சும்மா சும்மா ஏன் கதைகிறீங்கள் சும்மா வெட்டி கதை கதைத்தால் வெட்டுகுழுவினர் சும்மா சும்மா எல்லாம் வெட்டீடுவீனம் சரியோ :lol: :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலகுவாக விளங்கக் கூடியதா இருக்குதே. அநேகம் யுனியில கஸ்டமான விடயங்களை விளங்க ஞாபக்கப்படுத்த இப்படிதான் ஜொள்ளு கென்செப்ட் யூஸ் பண்ணுறது. சிலதுகள் அதையே சோதனையிலும் எழுதி பெயிலாகிடுங்கள். எல்லாம் அனுபவம் தான். :lol:

Link to comment
Share on other sites

;) நீங்களும் அப்படி எழுதிட்டீங்களா? ஆசிரியர் என்ன சொன்னார்? பிரம்படியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

;) நீங்களும் அப்படி எழுதிட்டீங்களா? ஆசிரியர் என்ன சொன்னார்? பிரம்படியா?

எழுதினது ஒன்றை ஆசிரியை காட்டினாங்க.

ஆண்டு 9 இல் தாக்கவீதத் தொடர் என்று ஒன்று வரும். அதை ஞாபகப்படுத்த பலரும் சில வழிமுறைகளை கையாள்வார்கள். அவன் ஒருத்தன் தாக்கவீதத் தொடரை எழுதுக என்ற

பொன்னர் (இங்க முகத்தார் போல அங்கினை பொன்னரும் Famous) பிளான் வெறும் பாதகச் செயல் யா ழத் மிழர் லங்கை நாட்டில் ல்லலுறும் க்கள் ண்ணீர் சோகம் பொழிகின்றனர். அப்படின்னு எழுதிவிட்டான்.

ஆனால் அது...

பொன், பிளாட்டினம், வெள்ளி, பாதரசம் (Mercury), செம்பு, ஐதரசன், ஈயம், தகரம், இரும்பு, நாகம், அலுமினியம், மக்னீசியம், கல்சியம், சோடியம், பொட்டாசியம். என்று கீழருந்து மேல் நோக்கி வர வேண்டும். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நெடுக்ஸ் பழைய காலத்தை நினைவு படுத்திட்டீங்க.. தூயாவுக்காக இன்னும் ஒன்று...

Hello He Likes Better Best Car Number Of Five Neeya Naana Mgra Allathu Sivaji Pathmini Silukku Clikekulla (Kulikekulla) Ar kandathu Camal.

ஏழு எட்டு வருடங்கள் போனாலும் மறக்கவில்லை.. காரணம் இப்படி நினைவில் நிறுத்தியதால்.. :lol::lol:

:lol: தூயா.. அது என்ன உங்களுக்கு எல்லாம் (negative customer feedback) நெகடிவிவ் கஸ்டமர் பீட்பக் தான் தெரியுமோ... பொசிட்டிவ் தான் எனக்கு எப்போதும் கேட்டுப்பழக்கம்.... change it as negative customer feedback.

Link to comment
Share on other sites

எனக்கும் ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகுது. நான் O/L படிக்கெக்குள்ளை (1956 எண்டு நினைக்கிறன்) திரிகோண கணிதத்திலை எதிர்ப் பக்கம் செம் பக்கம் எல்லாம் ஞாபகம் வைக்கிறதுக்கு இதைத் தான் சொல்லிப் பாக்கிறனாங்கள்

'என்னை அடித்தவர் எவராயினும் செத்துப் போகச் செருப்பால் அடிப்பேன்.

எண்டாலும் தூயாவை மாதிரி BUsiness studies படிப்பிச்சிருந்தால் ஏங்கெயோ போயிருப்பன். :lol:

Link to comment
Share on other sites

தூயா நல்லாகத்தான் படிக்கிறேள். ம்ம்ம் படியுங்கோ பரீட்சையிலும் இப்படியே எழுதினால் அவ்வளவுதான்

என்னது மணிவாசகன் 56 இல் O/L?

Link to comment
Share on other sites

எனக்கும் ஒன்று நினைவுக்க வருது

வறிய கிழவி தெருவில் மேய்ந்தாள்..என்று திசைகளை நினைவுவைத்திருக்க 4ம்

வகுப்பில் படித்த நினைவு (2001 என்று நினைக்கிறேன்.. :unsure::unsure: )

Link to comment
Share on other sites

ஆகா எல்லாரும் பயங்கர ஆளுங்களா இருக்கிங்களே... ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சயன்ஸ் ரீச்சர் வர குருக்கள் மந்திரம் இயம்ப கொப்பர் நின்று கும்பிட்ட நாகம்

என்ன இது எண்டு கேகிறியலோ இரசாயணவியலில் Periodic Table பாடமாக்கியது

Sc,Ti,V,Cr,Mn,fe,Co,Ni,Cu,zn

இவைதான் அவை இன்னும் ஜாபகமிருக்கு

அப்ப விகடகவி 4ம் வகுப்பு 2001 இலோ இது ரொம்ப அநியாயமா தெரியுது

Link to comment
Share on other sites

எனக்கும் ஒன்று நினைவுக்க வருது

வறிய கிழவி தெருவில் மேய்ந்தாள்..என்று திசைகளை நினைவுவைத்திருக்க 4ம்

வகுப்பில் படித்த நினைவு (2001 என்று நினைக்கிறேன்.. :D:D )

எனக்கு இது தெரியாதே.. ஏனென்டா நான் அடுத்த வருசம்தான் (2007)

4ம் வகுப்புக்கு போறன்.. :rolleyes: :P

Link to comment
Share on other sites

ம்ம்ம் வசிண்ணா, நீங்களிப்ப தான் கின்டி என்று எங்களுக்கு தெரியுமே... :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.