Jump to content

இந்தப் படத்தில் நிற்பது பெரியாரா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட இயற்கங்களால் தமிழரின் கலாசாரம் அழிக்கப்படுகிறதா?

periyaar.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரே... தான். சந்தேகமில்லை. :D


அட... நிர்வாண சங்கத்தை, எங்க கொள்ளு தாத்தாமார் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டார்கள் போலுள்ளது. :)  :icon_idea:

Link to comment
Share on other sites

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்றவற்றைக் களைந்து நிற்பதுதான் நிர்வாணம். இங்குள்ள நிர்வாணங்கள் எதையோ தேடுது....  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தியும் இப்படிக் கண்றாவித் தனங்களைப் பண்ணினாராம் என்கிறார்கள்.  அந்தக் காலத்தில் இத்தகையவோர் ட்றெண்ட் இருந்திருக்குது போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட இயற்கங்களால் தமிழரின் கலாசாரம் அழிக்கப்படுகிறதா?

periyaar.jpg

 

பெரியார் ஜேர்மனிக்குப் பயணம் செய்த போது அன்று ஜேர்மனியில் இருந்த நிர்வாண சங்கத்தில் அங்கத்தவராகவும் சேர்ந்திருந்தார்.

அப்போது ஜேர்மனியில் உள்ள POTSDAM  (பெர்லினுக்கு அருகில் உள்ள நகரம்) எனும் நகரில் இந்தப்படம் எடுக்கப்பட்டதாம்.

பெரியார் இளம் வயதில் பலே மைனாராம் உண்மையோ?  :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் ஜேர்மனிக்குப் பயணம் செய்த போது அன்று ஜேர்மனியில் இருந்த நிர்வாண சங்கத்தில் அங்கத்தவராகவும் சேர்ந்திருந்தார்.

அப்போது ஜேர்மனியில் உள்ள POTSDAM  (பெர்லினுக்கு அருகில் உள்ள நகரம்) எனும் நகரில் இந்தப்படம் எடுக்கப்பட்டதாம்.

பெரியார் இளம் வயதில் பலே மைனாராம் உண்மையோ?  :D

 

 

கிழ வயதில் மணியம்மையை மடக்கினவர் எண்டால் இளவயதில்.... கேள்வியே தேவையில்லை. :D

Link to comment
Share on other sites

பெரிய பெரிய ஆட்களெல்லாம் இதுக்காக சங்கம் அமைத்தார்கள் நாங்கள் சங்கமே அமைக்காமல் இயற்கையா உலா வந்ததைத்தான் அல்லிகா அவதூறு செய்தவா.....இப்ப எங்க அவா? யாழ்ப்பக்கமே காணேல்லை :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியார் ஜேர்மனிக்குப் பயணம் செய்த போது அன்று ஜேர்மனியில் இருந்த நிர்வாண சங்கத்தில் அங்கத்தவராகவும் சேர்ந்திருந்தார்.

அப்போது ஜேர்மனியில் உள்ள POTSDAM  (பெர்லினுக்கு அருகில் உள்ள நகரம்) எனும் நகரில் இந்தப்படம் எடுக்கப்பட்டதாம்.

பெரியார் இளம் வயதில் பலே மைனாராம் உண்மையோ?  :D

தகவலுக்கு நன்றி வாத்தியார்.

இப்ப தாலி அறுக்க சொல்லுறாங்கள், அப்போது சேலையே உருவி விட்டாங்கள்.

நாங்கள் இங்கும் நல்ல தமிழ் கலாசாரத்தோடு இருக்கின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாணம் என்பது உடை களைந்த உடற்கோலம், ஒரு சூனிய நிலை என ஆபாசத்தையும் ஆண் பெண் பால் கவர்ச்சி என்பதையும் கடந்து நிர்வாண நிலையை மனிதன் ஏற்றுகொள்ளவேண்டும் என்று வாதிடும் பலர் இருக்கிறார்கள். பெரியார் வழி நடந்தோர் பலர் பிற்காலத்தில் தமது காம இச்சையை தீர்ப்பதற்காக மட்டும் பெரியாரின் சீடர்களாக வாழ்ந்தார்கள். அவர்களெல்லாம் பெண்ணியத்தை மதித்தவர்களாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமசாமியர் இப்படி பல சித்து விளையாட்டுக்களைக் காட்டிட்டு.. பகுத்தறிவு என்று சொல்லி மக்களை ஏமாற்றினது தான். வேற என்னத்தை சாதிக்க விட்டார்கள்.. தமிழர்களை. :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மிகத்தில் நிர்வாணம் என்பது மனதின் சலனமற்ற தெளிவான நிலையையே காட்டும் . புத்தர் பரிநிர்வாணம் அடைந்தார் என்றால் , அவர் உடலில் இருந்த பத்துமுழ ஆடையை துறந்து விட்டு நிக்கவில்லை....!

 

இதெல்லாம் அவமானம்...!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.