Jump to content

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அவ்வளவும் அருமை...!

கடனுக்கு சிவனே என்று கிளிக்காமல்

கண்ணுக்கு ஜீவனுடன் கிழி...கிழி...கிழித்திருக்கின்றீர்கள்....!

பூனையார் உங்களை மிரட்சியுடன் பாக்கிற மாதிரி இருக்கு, பக்கத்தில் கடியன் நிக்குதோ...!  :)

Link to comment
Share on other sites

  • Replies 209
  • Created
  • Last Reply

ஊக்கத்திற்கு நன்றி சுவி.

இன்னமும் இரண்டு கறுப்பு குட்டிகள் உள்ளது. Back ground கறுப்பு என்பதால் அவர்கள் இம்முறை இடம் பெறவில்லை.

Link to comment
Share on other sites

18 hours ago, ஜீவன் சிவா said:

நன்றி.

எமது நாடு அழகானதுதானே!

அல்பேனிய பழமொழி ஒன்றுதான் நினைவு வருகின்றது .

Link to comment
Share on other sites

அல்பேனிய பழமொழி ஒன்றுதான் நினைவு வருகின்றது .

என்ன பழமொழி என்று எழுதலாம்தானே.

அல்லது சுஜாதாவின் ஹங்கேரி (ஏதோ ஒரு நாடு - ஞாபகமில்லை) நாட்டின் சலவைக்காரி ஜோக் மாதிரி ரகசியமானதா?

Link to comment
Share on other sites

அழகாகும் ஆனையிறவு புகையிரத நிலையம்.

2010இல் எடுக்கப்பட்ட படம்
மூலம்: http://www.mathagal.com/northrailwaystations.php

1zcq13s.jpg

ஆனையிறவு புகையிரத நிலையம்

3130izn.jpg

 

2h84607.jpg

 

iem7at.jpg

 

rw0uwm.jpg

 

2hrzr7l.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் நன்றாக இருக்கின்றது ஜீவன்.

மக்களின் அன்றாட வாழ்க்கை எப்படி போகின்றது? தொழில் வசதிகள் எப்படி? வடகிழக்கு மக்களின் முக்கிய வாழ்வாதாரத்திற்கு எந்த தொழில் உதவுகின்றது?  தமிழ்மக்கள் எந்ததொழிலை அதிகம் விரும்பி செய்கின்றார்கள்? :)

Link to comment
Share on other sites

7 hours ago, குமாரசாமி said:

மக்களின் அன்றாட வாழ்க்கை எப்படி போகின்றது? தொழில் வசதிகள் எப்படி? வடகிழக்கு மக்களின் முக்கிய வாழ்வாதாரத்திற்கு எந்த தொழில் உதவுகின்றது?  தமிழ்மக்கள் எந்ததொழிலை அதிகம் விரும்பி செய்கின்றார்கள்?

உழைத்து வாழ விரும்புபவர்களிற்கு தொழிலும் உண்டு. வருமானமும் உண்டு, வாழ்க்கைத்தரமும் முன்னேற்றம் காண்கிறது. வடக்கில் பல பரம்பரைகளாக மீன் பிடித்தவர்கள் இப்போதும் பல பிரச்சனைகளிற்கு உட்பட்டு கஸ்டப்படுகிறார்கள். இளையோரிடம் வெளிநாட்டு மோகம் அதிகம், பணப்புழக்கமும் அதிகம். 

மேசன், தச்சவேலை போன்ற துறைகளை யாரும் விரும்புவதில்லை. இதனால் சிங்களவர்களே அதிகமாக இங்கு வந்து கட்டுமான துறையில் தொழில் செய்கிறார்கள். அவர்களிற்கு 1500 ரூபாய்களிலிருந்து 2000 ரூபாய்வரை நாளொன்றிற்கு வருமானம் கிடைக்கிறது. அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் ஒரு குழுவாக வந்து வீடொன்றை வாடகைக்கு எடுத்திருந்து இரவு பகலா வேலை செய்கிறார்கள். அதனால் எம்மவர்களும் அவர்களையே விரும்புகிறார்கள். இவ்வாறு வருபவர்கள் நன்கு தமிழும் கதைக்கிறார்கள்.

மாகாணசபை ஒரு தொழில்நுட்ப கல்லூரியினூடாக இவ்வாறான துறையில் பயிற்சிகளைக் கொடுத்து எமது இளைஞர்களை தயார்படுத்தலாம் என்பது இங்கு பலரின் கருத்து. ஆனால் அவர்களிற்குத்தான் வேறு ஆயிரம் வேலைகளிருக்கே.

Link to comment
Share on other sites

காங்கேசன்துறையில் மீளளிக்கப்பட்ட பகுதிகளில் சில (படங்கள் ஆகஸ்ட் இறுதியில் எடுக்கப்பட்டவை).

xbk3y9.jpg

 

2qk4ikl.jpg

 

okwleg.jpg

 

29z4dip.jpg

 

2hgscxt.jpg

 

 

 

mlktuf.jpg

 

2itl9ah.jpg

 

 

 

 

 

Link to comment
Share on other sites

இந்த கோவிலின் பெயர் கூத்தியாவத்தை பிள்ளையார் கோவில். அருகில் இருப்பது ஒரு சிறிய குளம். அதன்மேல் பருமனான மரக்கிளைகள். சுற்றிவர வயல். யாராவது வந்தால் 500 மீற்றருக்கு முன்பே கண்டுவிடலாம். ஆனால் அடர்த்தியான மரமாகையால் எம்மைக் காணமுடியாது.

ஆகா எப்பேர்ப்பட்ட இடம், காங்கேசன்துறை காதலர்களிற்கு இது சொர்க்காபுரி. நானும் எனது நண்பர்களும் களவாக "தம்" அடிக்க இங்கு அடிக்கடி போவதுண்டு. குளத்தின் மேலேயுள்ள மரக்கிழையில் அமர்ந்திருந்து தண்ணீரைக் காலால் வருடியபடி ஒன்றை வாங்கி ஐந்துபேர் அடிக்கும் "தம்"மிற்கு எதுவுமே ஈடாகாது. மரமும் இருக்குது, கொப்பும் இருக்குது. குளத்தில தண்ணி இல்லை, சுற்றிவர வயலுமில்லை, கோவிலுக்குள்ள பிள்ளையாரையும் காணேல்ல - அவர் எங்காவது Walk போயிருப்பார், சாயந்திரம் வந்திடுவார்.

 

mlktuf.jpg

 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

படங்கள் அத்தனையும் மிகவும் நன்றாக இருக்கின்றன.(இடிபாடுகளைத் தவிர)... வசதி என்றால் பொங்கல் படங்களையும் இணைத்து விடுங்கோ சகோதரம் :)

 

நன்றி சகோதரம்!!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

கீரிமலை கேணியிலிருந்து மாதகல் நோக்கிய ஒரு பார்வை.

ms0tfp.jpg

வாவ்....படம் அந்தமாதிரி இருக்குtw_thumbsup:

Link to comment
Share on other sites

1 minute ago, குமாரசாமி said:

வாவ்....படம் அந்தமாதிரி இருக்குtw_thumbsup:

நன்றி குசா அண்ணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On May 14, 2015 at 7:41 AM, ஜீவன் சிவா said:

புலுனி

 

இந்தப் பறவையைத் தெரியாதவர்கள் இலங்கையில் இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Seven Sisters என்றழைக்கப்படும் இவற்றை jungle babbler (Turdoides striata) என்றும் அழைப்பார்கள். இவை பொதுவாகவே கூட்டமாக திரியும் அதுவும் 7 இலிருந்து 10 வரை. அழகான இக்குருவியினை எனது கண்கள் கமராவினூடாக அனுபவித்ததை உங்களுடன் பகிர்கின்றேன்.

 

wbwjsk.jpg

 

4j15qu.jpg

 

4tkr9f.jpg

 

2gtn85x.jpg

 

6suqs5.jpg

 

vs2wk0.jpg

 

2chu8af.jpg

 

2ufetq8.jpg

 

2hwhann.jpg

 

20uejd2.jpg

புலினி என்று இந்து ஆசிரியருக்கு பட்டம் இருந்தது,பெயர் மறந்துவிட்டேன்

Link to comment
Share on other sites

Ford Hammenheil காரைநகர்.

 

மூரிமட்டையில நாங்கள் வேலி அடைச்சம், சுடுதண்ணி வைக்க பாவிச்சம். ஆனால் சிங்களவன் அழகாக ஒரு கிருஸ்மஸ் மரத்தையே செய்திருக்கான்.

30u72pu.jpg

sd2tqu.jpg

iw6o2d.jpg

rh298y.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஜீவன் சிவா said:

தட்டார்தெரு சந்தியில் உள்ள தபால் பெட்டி.

24zzwhj.jpg

மறக்க முடியாத நிணைவுகளின் ஆணிவேர்...! :rolleyes:

Link to comment
Share on other sites

படங்கள் அத்தனையும் மிக அழகாக உள்ளன... நன்றி கோதரம்! தொடர்ந்து இணையுங்கள்!!

Link to comment
Share on other sites

ஹட்டன் - நுவெரேலியா பாதையில்

ncipfb.jpg

k982lf.jpg

பஸ் தரிப்புநிலையம் + தேயிலை நிறுக்குமிடம்.

iw3hfn.jpg

 

இது பொகந்தலாவ

2qmltuf.jpg

 

Link to comment
Share on other sites

ஆரிய குளம் - யாழ்ப்பாணம்.

alqdzm.jpg

 

காமராஜர் பல்கலைக்கழகம் - யாழ்ப்பாணம்.

1znaozq.jpg

 

Link to comment
Share on other sites

On 2/2/2016 at 10:16 AM, ஜீவன் சிவா said:

காமராஜர் பல்கலைக்கழகம் - யாழ்ப்பாணம்.

1znaozq.jpg

 

 
 

இப்படி ஒரு பல்கலைகழகமும் வந்திட்டுதா  யாழில்?? நன்றி இணைப்புக்கு சகோ :)

தொடர்ந்து இணையுங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.