Jump to content

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்


Recommended Posts

  • Replies 209
  • Created
  • Last Reply

6வது படம் 8வதாகவும் 9தாகவும் இருமுறை மேலதிகமாகப் பதியப்பட்டுவிட்டது. முதல்முறையாக படம் இணைத்ததால் தவறு நேர்ந்துள்ளது. மன்னிக்கவும் அல்லது மேலதிகமாகப் பதியப்பட்ட படங்களை நீக்கும் முறையை விளக்கவும். வாத்தியாரின் tinypic முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

தொடர்ந்தும் எனது மனதைக் கொள்ளையடித்தவற்றைப் பதியவுள்ளேன். இவற்றைப் பதிவதற்கு இது சரியான இடமா என்பதும் தெரியவில்லை. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அழகாக இருக்கின்றன, தொடர்ந்தும் இணையுங்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை

அந்த நாள் ஞாபகங்கள் வந்து போகின்றன...

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இயற்கையான காட்சிகள் தான் அடிக்கடி ஊரை நோக்கிச் சுண்டி இழுக்கும். இணைப்பிற்கு நன்றி ஜீவன் சிவா.

 

. வாத்தியாரின் tinypic முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

 

இதென்ன புதிய முறை ஒன்று. :D

 

மேலே இருப்பவர் சிரிப்பது தெரிகின்றது. :D:lol:

Link to comment
Share on other sites

நன்றி.
 
இம்முறை இயற்கை ஆழகுகளை மட்டுமே பதியவுள்ளேன். 
அவலங்களையும் அனர்த்தங்களையும் வேறு பதிவில் செப்ரெம்பரின் பின்னர் பதிகின்றேன். 
Link to comment
Share on other sites

அழகான காங்கேசன்துறை கடற்கரை
 
இங்குள்ள விடுதி (hotell), பழைய வாடி வீட்டை (Rest house) இராணுவம் மறுசீரமைத்து Thalsevana Holiday Resort எனும் பெயரில் நடத்துகின்றார்கள். மனதிற்குள் ஒருவகை நெருடல் இருப்பினும் 25 வருடங்களின் பின்னர் இம்மண்ணில் கால் வைக்கும் போது இழந்த குழந்தையை கண்ட தாயின் உணர்வு.
 
evbes7.jpg
 
2nib2th.jpg
 
2m5h24k.jpg
 
1hfatg.jpg
 
rqw550.jpg
 
jq2gt5.jpg
 
jb0fh0.jpg
 
260u0yc.jpg
 
21tqj8.jpg
 
mltilh.jpg
 
2zqbxhz.jpg
 
28v877t.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அழகு

கொள்ளை அழகு என் பூமி...

தொடருங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஜீவன்,

தல செவனவுக்குப் போயிருந்த்ஹீர்கள் போல?

கான்ஹ்கேசந்த்ஹுறைக்கு இப்போ போக விடுறாங்களா? அல்லது கோட்டல் போவோர்க்கு மட்டும்தானா?

Link to comment
Share on other sites

காங்கேசன்துறைக்கு அனுமதி இல்லை. தலசெவனவுக்கு மட்டும் அனுமதி (அடையாள அட்டை தேவையில்லை வாகனம் மட்டும் பதிய வேண்டும்) அதுவும் சீமேந்து தொழிற்சாலையில் இருந்து KKS வீதியை மீறி எங்கும் செல்ல முடியாது. புதிதாக கட்டப்பட்ட புகையிரத நிலையத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

புலுனி

 

இந்தப் பறவையைத் தெரியாதவர்கள் இலங்கையில் இருக்க முடியாது. ஆங்கிலத்தில் Seven Sisters என்றழைக்கப்படும் இவற்றை jungle babbler (Turdoides striata) என்றும் அழைப்பார்கள். இவை பொதுவாகவே கூட்டமாக திரியும் அதுவும் 7 இலிருந்து 10 வரை. அழகான இக்குருவியினை எனது கண்கள் கமராவினூடாக அனுபவித்ததை உங்களுடன் பகிர்கின்றேன்.

 

wbwjsk.jpg

 

4j15qu.jpg

 

4tkr9f.jpg

 

2gtn85x.jpg

 

6suqs5.jpg

 

vs2wk0.jpg

 

2chu8af.jpg

 

2ufetq8.jpg

 

2hwhann.jpg

 

20uejd2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தள் செவன என்னும் சிங்களப் பெயர் "பனை நிழல் " என்பதாக பொருள் படும். 

அழகான நிழல் படங்கள் ஜீவன்
  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலுனிகள் அழகான பறவைகள்...! முற்றத்தில் ஊத்துகின்ற கஞ்சி, கழனிகள், புடைத்துக் கொட்டும் தானியங்கள் , பிள்ளைகள் சிந்தும் உணவுகள் என்று எல்லாம் பொறுக்கித் தின்னும்...! :rolleyes::)

Link to comment
Share on other sites

 

தள் செவன என்னும் சிங்களப் பெயர் "பனை நிழல் " என்பதாக பொருள் படும். 

அழகான நிழல் படங்கள் ஜீவன்

 

 

சசி-வர்ணம் எனக்கு சிங்களம் தெரியாது. மொழிபெயர்ப்பிற்கு நன்றி

புலுனிகள் அழகான பறவைகள்...! முற்றத்தில் ஊத்துகின்ற கஞ்சி, கழனிகள், புடைத்துக் கொட்டும் தானியங்கள் , பிள்ளைகள் சிந்தும் உணவுகள் என்று எல்லாம் பொறுக்கித் தின்னும்...! :rolleyes::)

 

 

அழகான படங்களை இணைக்கும் ஜீவன் சிவாவிற்கு நன்றிகள்

 

ஊக்கத்திற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தள் செவன என்னும் சிங்களப் பெயர் "பனை நிழல் " என்பதாக பொருள் படும். 

அழகான நிழல் படங்கள் ஜீவன்

 

 

இராணுவ வசமுள்ள தல்செவன கலாச்சார சீரழிவின் மையம்!!

 

இப்படியும் பொருள் படுகுதே. :icon_idea:

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/157669-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95/

 

--------------------------------------------------------

 

படங்கள் அழகாக இருந்தாலும் மனதுக்கு அடிமைப்பட்ட பூமியின் நிழல்களாகவே தெரிவதால் ரசிக்க மனம் கூடுதில்லை. :(:rolleyes:

Link to comment
Share on other sites

படங்கள் அழகாக இருந்தாலும் மனதுக்கு அடிமைப்பட்ட பூமியின் நிழல்களாகவே தெரிவதால் ரசிக்க மனம் கூடுதில்லை. :(:rolleyes:

 

நெடுக்ஸ் உங்கள் வலி புரிகின்றது. இருப்பினும் இது நான் பிறந்து தவழ்ந்த பூமி. மனம் நிறைய பசும் நினைவுகள். 25 வருடங்களின் பின்னர் கால் வைத்தேன். இன்னொருவனின் ஆக்கிரமிப்புக்குள் இருந்தாலும் எனது ஊர் எனக்கு பெரியது. அதனழகு எனக்கு பேரழகு.

Link to comment
Share on other sites

  • 2 months later...

மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பு வாவியில் ஒரு மாலை நேரம்

8xik4j.jpg

15ofrpj.jpg

p37rc.jpg

21dk3s0.jpg

2nuhys9.jpg

 

Link to comment
Share on other sites

  • 5 months later...

வாவ்!! படங்கள் மிக நல்லாய் இருக்கின்றன... மிக்க நன்றி சகோ... தொடர்ந்து இணையுங்கள்!!

Link to comment
Share on other sites

1 minute ago, மீனா said:

வாவ்!! படங்கள் மிக நல்லாய் இருக்கின்றன... மிக்க நன்றி சகோ... தொடர்ந்து இணையுங்கள்!!

ஊக்கத்திற்கு நன்றி.

Link to comment
Share on other sites

Just now, நவீனன் said:

அழகாக இருக்கிறது ஜீவன்.

 

நன்றி.

எமது நாடு அழகானதுதானே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.