Jump to content

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்


Recommended Posts

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலில் ஒரு மயிலாட்டம்.

IMG_8123.jpg

On 29.1.2017 at 10:09 PM, முனிவர் ஜீ said:

அந்த குரங்கு குட்டிகளை எடுக்கும் போது அழகாக தெரியவில்லை அண்ண போட்டோவில் ம்ம் சும்மா அள்ளுது :221_see_no_evil:

குட்டிகள் எப்பவுமே அழகுதான்:grin:

(நான் குரங்கு குட்டிகளைத்தான் சத்தியமா சொன்னனான்)

Link to comment
Share on other sites

  • Replies 209
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

குட்டிகள் எப்பவுமே அழகுதான்:grin:

(நான் குரங்கு குட்டிகளைத்தான் சத்தியமா சொன்னனான்)

நான் நம்புறன் போதுமா எனக்கும் மட்டும் நல்லா வாய்க்கிறது  நல்லா வருவீயள் :2_grimacing:

Link to comment
Share on other sites

  • 1 month later...

ஹோட்டல் கிங்ஸ்பேரி - கொழும்பு

எப்ப கொழும்பு போனாலும் இந்தப்பகுதியில் இருந்து ஒரு தம்மும் + குட்டி டின் லயன் லாகரும் உள்ளே தள்ளாமல் வந்ததில்லை. போனமுறை போனப்ப இந்த பகுதியையும் கண்ணாடியால் மூடி அடைத்துவிட்டு - வெளியில போய் தம்மட்டாம். 

வர வர இலங்கை தம் மக்களுக்கு சுதந்திரமே தருவதில்லை. 

சீச்சீ என்ன நாடப்பா இது.  :grin::grin:

 

20150819_133239.jpg

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நயினாதீவு நாகபூஷணி அம்மன் தீர்த்தக்கேணி + தெற்கு வாசல் 

 

IMG_9983.jpg

 

IMG_9991.jpg

 

IMG_9992.jpg

 

IMG_9994.jpg

 

IMG_9995.jpg


 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என்னையும் ஒரு மனுசனாக + புகைப்படப் பிடிப்பாளராக அங்கீகாரத்தை பெற்றுத் தந்த படங்களில் ஒன்று.

காரைநகர் கரையோரத்தில் இந்தவருட ஆரம்பத்தில் எடுத்தது.

102s780.jpg

 

Link to comment
Share on other sites

  • 1 year later...

"ஆடுவார் என்பதனால் ஆடவர் என்றார் "

குமுண பறவைகள் சரணாலயம் 

spot-billed pelican or grey pelican

Bildet kan inneholde: hav, fugl, himmel, vann, utendørs og natur

Bildet kan inneholde: fugl, utendørs og vann

Link to comment
Share on other sites

Just now, ஜீவன் சிவா said:

"ஆடுவார் என்பதனால் ஆடவர் என்றார் "

குமுண பறவைகள் சரணாலயம் 

spot-billed pelican or grey pelican

Bildet kan inneholde: hav, fugl, himmel, vann, utendørs og natur

Bildet kan inneholde: fugl, utendørs og vann

படங்கள் அருமை. என்ன கேமரா & லென்ஸ் பாவிக்கிறியள்  அண்ணா? 

Link to comment
Share on other sites

 

3 minutes ago, Shanthan_S said:

படங்கள் அருமை. என்ன கேமரா & லென்ஸ் பாவிக்கிறியள்  அண்ணா? 

Canon EOS 80D

ISO  - 800

1/1600 sec. f/6.3 600 mm

Lens - sigma 150 600mm for canon

Link to comment
Share on other sites

Just now, ஜீவன் சிவா said:

 

Canon EOS 80D

ISO  - 800

1/1600 sec. f/6.3 600 mm

Lens - sigma 150 600mm for canon

தகவலுக்கு நன்றி அண்ணா 

Link to comment
Share on other sites

Crested Hawk-eagle and 
Changeable Hawk Eagles

Kumuna // Sri Lanka

இவை கழுகு இனங்கள். இவைகளின் தமிழ் பெயர் எனக்கு தெரியாது. நாம் பொதுவாகவே எல்லா கழுகுகளையும் கழுகுகள் என்றே அழைப்போம். என்னிடம் ஒரு புத்தகம் தமிழில் இருந்தது. அதில் இலங்கை, இந்திய பறவைகள் சகலதின் பெயர்களும் இருந்தன - தொலைத்து விட்டேன். பெயர் தெரிந்தவர்கள் - சொல்லவும்.

ISO  - 1250

1/2000 sec. f/6.3 600 mm

Bildet kan inneholde: fugl, himmel og utendørs

Bildet kan inneholde: fugl og utendørs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஜீவன் சிவா said:

Crested Hawk-eagle and 
Changeable Hawk Eagles

Kumuna // Sri Lanka

இவை கழுகு இனங்கள். இவைகளின் தமிழ் பெயர் எனக்கு தெரியாது. நாம் பொதுவாகவே எல்லா கழுகுகளையும் கழுகுகள் என்றே அழைப்போம். என்னிடம் ஒரு புத்தகம் தமிழில் இருந்தது. அதில் இலங்கை, இந்திய பறவைகள் சகலதின் பெயர்களும் இருந்தன - தொலைத்து விட்டேன். பெயர் தெரிந்தவர்கள் - சொல்லவும்.

ISO  - 1250

1/2000 sec. f/6.3 600 mm

Bildet kan inneholde: fugl, himmel og utendørs

Bildet kan inneholde: fugl og utendørs

அருமையாக இருக்கின்றது ஜீவன் .......சுமார் எவ்வளவு தூரத்தில் நின்று படம் எடுத்தீர்கள் .....! 🕊️

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:

அருமையாக இருக்கின்றது ஜீவன் .......சுமார் எவ்வளவு தூரத்தில் நின்று படம் எடுத்தீர்கள் .....! 🕊️

நன்றி

ஒரு 150 - 200 மீட்டராவது இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

Crested Hawk-eagle and 
Changeable Hawk Eagles

Kumuna // Sri Lanka

இவை கழுகு இனங்கள். இவைகளின் தமிழ் பெயர் எனக்கு தெரியாது. நாம் பொதுவாகவே எல்லா கழுகுகளையும் கழுகுகள் என்றே அழைப்போம். என்னிடம் ஒரு புத்தகம் தமிழில் இருந்தது. அதில் இலங்கை, இந்திய பறவைகள் சகலதின் பெயர்களும் இருந்தன - தொலைத்து விட்டேன். பெயர் தெரிந்தவர்கள் - சொல்லவும்.

ISO  - 1250

1/2000 sec. f/6.3 600 mm

இவை ராஜாளி கழுகுகள் என்று எனது பெரியப்பா சொன்ன ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

Crested Hawk-eagle and 
Changeable Hawk Eagles

Kumuna // Sri Lanka

இவை கழுகு இனங்கள். இவைகளின் தமிழ் பெயர் எனக்கு தெரியாது. நாம் பொதுவாகவே எல்லா கழுகுகளையும் கழுகுகள் என்றே அழைப்போம். என்னிடம் ஒரு புத்தகம் தமிழில் இருந்தது. அதில் இலங்கை, இந்திய பறவைகள் சகலதின் பெயர்களும் இருந்தன - தொலைத்து விட்டேன். பெயர் தெரிந்தவர்கள் - சொல்லவும்.

ISO  - 1250

1/2000 sec. f/6.3 600 mm

Bildet kan inneholde: fugl, himmel og utendørs

Bildet kan inneholde: fugl og utendørs

வல்லூறு என்று பேச்சு வழக்கில் சொல்றதும் இவை தானோ?
கோழி குஞ்சுகளை லபக்கென்று பிடித்து செல்லும்.

Link to comment
Share on other sites

6 minutes ago, ஏராளன் said:

வல்லூறு என்று பேச்சு வழக்கில் சொல்றதும் இவை தானோ?
கோழி குஞ்சுகளை லபக்கென்று பிடித்து செல்லும்.

இல்லை 

வல்லூறுகள் பருந்து இனம்.

கழுகுகளை யாழ்ப்பாணத்தில் பார்ப்பது அரிது.

Bildet kan inneholde: fugl, himmel og utendørs

Link to comment
Share on other sites

6 hours ago, ஜீவன் சிவா said:

Crested Hawk-eagle and 
Changeable Hawk Eagles

Kumuna // Sri Lanka

இவை கழுகு இனங்கள். இவைகளின் தமிழ் பெயர் எனக்கு தெரியாது. நாம் பொதுவாகவே எல்லா கழுகுகளையும் கழுகுகள் என்றே அழைப்போம். என்னிடம் ஒரு புத்தகம் தமிழில் இருந்தது. அதில் இலங்கை, இந்திய பறவைகள் சகலதின் பெயர்களும் இருந்தன - தொலைத்து விட்டேன். பெயர் தெரிந்தவர்கள் - சொல்லவும்.

ISO  - 1250

1/2000 sec. f/6.3 600 mm

Bildet kan inneholde: fugl, himmel og utendørs

Bildet kan inneholde: fugl og utendørs

நான் கத்தார் ல வேலை செய்யும்போது நிறைய வளர்ப்பு கழுகுகளை பார்த்தான் (அரபிகளுக்கு கழுகு வளைப்பது ஒரு பொழுதுபோக்கு). ஆனால் அவை கொஞ்சம் விதிசமானவை.

Bhd5DYLCQAAVMLL.jpg

Falconer-768x491.jpg

%D8%AA%D8%B3%D8%AC%D9%8A%D9%84-%D8%A7%D9

qatari-man-releases-his-falcon.jpg?w=736

இந்த படங்கள் இணையத்தில் எடுத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே உங்கள் கிளிக் படங்களையும் அதற்கான கருத்துக்களையும் பார்த்து மயக்கமே வந்துவிட்டது. இந்தப் பண்ணைப் பாலத்தால் தினமும் போய் வந்ததும் காலை மாலைக் காட்சிகளும் என்னவொரு அழகு. எமது நாடு எப்பக்கம் திரும்பினும் அழகுக் குவியல்தான். அதை அருகிருந்து அனுபவிக்கத்தான் எமக்கு அதிஸ்டம் இல்லை. அப்பப்போ எட்டிப் பார்த்துவிட்டு வரமட்டுமே முடிகிறது. பதிவுக்க நன்றிகள் ஜீவன்.படங்களிலும் ஜீவன் உள்ளது.பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன்,

உங்களுக்கு இப்படியும் ஒரு பக்கம் இருப்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. அசத்துகிறீர்கள் !!!!!!

ஒரு கொசுறுச்செய்தி,

இந்தக் கழுகுகளின் கண்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதுபற்றி என் வீட்டிற்கு வேலை நிமித்தம் வந்த பாலஸ்த்தீன இளைஞன் ஒருவனைக் கேட்டேன். அதற்கு அவர் கூறிய விளக்கம், கண்களைக் கட்டாவிட்டால், தனக்கு முன்னால் இருப்பவரைக் கொத்திவிடுமாம், அல்லது இரையைக் கண்டால் அதைக் கட்டுப்படுத்துவது கடிணமாம். அதானால் கட்டிவிடுகிறார்கள். வேட்டைக்குச் செல்லப்போகும் போது மட்டுமே அவற்றை அவிட்டு விடுவார்களாம். 

Link to comment
Share on other sites

39 minutes ago, Kavallur Kanmani said:

உண்மையிலேயே உங்கள் கிளிக் படங்களையும் அதற்கான கருத்துக்களையும் பார்த்து மயக்கமே வந்துவிட்டது. இந்தப் பண்ணைப் பாலத்தால் தினமும் போய் வந்ததும் காலை மாலைக் காட்சிகளும் என்னவொரு அழகு. எமது நாடு எப்பக்கம் திரும்பினும் அழகுக் குவியல்தான். அதை அருகிருந்து அனுபவிக்கத்தான் எமக்கு அதிஸ்டம் இல்லை. அப்பப்போ எட்டிப் பார்த்துவிட்டு வரமட்டுமே முடிகிறது. பதிவுக்க நன்றிகள் ஜீவன்.படங்களிலும் ஜீவன் உள்ளது.பாராட்டுக்கள்

நன்றி 

38 minutes ago, ragunathan said:

ஜீவன்,

உங்களுக்கு இப்படியும் ஒரு பக்கம் இருப்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. அசத்துகிறீர்கள் !!!!!!

ஒரு கொசுறுச்செய்தி,

இந்தக் கழுகுகளின் கண்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதுபற்றி என் வீட்டிற்கு வேலை நிமித்தம் வந்த பாலஸ்த்தீன இளைஞன் ஒருவனைக் கேட்டேன். அதற்கு அவர் கூறிய விளக்கம், கண்களைக் கட்டாவிட்டால், தனக்கு முன்னால் இருப்பவரைக் கொத்திவிடுமாம், அல்லது இரையைக் கண்டால் அதைக் கட்டுப்படுத்துவது கடிணமாம். அதானால் கட்டிவிடுகிறார்கள். வேட்டைக்குச் செல்லப்போகும் போது மட்டுமே அவற்றை அவிட்டு விடுவார்களாம். 

நன்றி + இவை குமுண பறவைகள் சரணாலயத்தில் சென்ற கிழமை எடுத்தது.

யாழ் உறவு தனி ஒருவன் + முனிவரின் திருமணத்திற்கு போகமுடியாவிட்டாலும் பின்னர் போயிருந்தேன். அப்படியே குமுணவிற்கும் ஒரு விஜயம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அத்தனையும் அழகு .......மீண்டும் கேமராவுடன் காண்பதில் மகிழ்ச்சி தொடருங்கள்.

Link to comment
Share on other sites

நரி முகத்தில் முழித்தால் மனுஷருக்கு நல்லதாம் 

அந்த மனுசனின் முகத்தில் முழித்த நரிக்கு அது நல்லதா?

குமுண - இலங்கை 

ISO  - 800

1/1000 sec. f/6.3 600 mm

Bildet kan inneholde: gress, utendørs og natur

Bildet kan inneholde: gress, utendørs og natur

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/21/2019 at 5:56 AM, ஜீவன் சிவா said:

நரி முகத்தில் முழித்தால் மனுஷருக்கு நல்லதாம் 

அந்த மனுசனின் முகத்தில் முழித்த நரிக்கு அது நல்லதா?

குமுண - இலங்கை 

ISO  - 800

1/1000 sec. f/6.3 600 mm

Bildet kan inneholde: gress, utendørs og natur

Bildet kan inneholde: gress, utendørs og natur

அப்புறம் நரிக்கு என்ன நடந்தது எண்டது தெரிந்தால் தான் சொல்லலாம்.

கலிபோர்னியா படம் நீங்கள் எடுத்ததா?  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.