Jump to content

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 28.9.2016 at 5:54 PM, ஜீவன் சிவா said:

மாதகல் : சில சந்தோசங்கள் பல கடுப்புகள்.
(இப்படங்கள் ஆகஸ்ட் முதற் கிழமை எடுத்தவை)

IMG_0104.jpg

IMG_0117.jpg

IMG_0118.jpg

IMG_0120.jpg

IMG_0121.jpg

IMG_0124.jpg

IMG_0128.jpg

IMG_0134.jpg

IMG_0141.jpg

IMG_0144.jpg

IMG_0145.jpg

IMG_0146.jpg

IMG_0148.jpg

IMG_0163.jpg

IMG_0166.jpg

 

ஜீவன் நீங்கள் இணைத்த படங்களை பார்க்கும் போது தமிழ் பிரதேசம் மாதிரி தெரியவேயில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 209
  • Created
  • Last Reply
10 minutes ago, குமாரசாமி said:

ஜீவன் நீங்கள் இணைத்த படங்களை பார்க்கும் போது தமிழ் பிரதேசம் மாதிரி தெரியவேயில்லை.

இதை நீங்கள் மாதகல் என்று இன்னமும் நம்புறீங்கள்.

அதுதான் பிரச்சனை - இது தம்பகொலபடுனயா மாறி ரொம்ப காலம்.

ஆமா இந்த தம்பகொலபடுனவுக்கு என்னதான் அர்த்தம் - யாரவது சிங்களம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28.9.2016 at 8:15 PM, ஜீவன் சிவா said:

இதை நீங்கள் மாதகல் என்று இன்னமும் நம்புறீங்கள்.

அதுதான் பிரச்சனை - இது தம்பகொலபடுனயா மாறி ரொம்ப காலம்.

samanthan-1.jpg

இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழினம் இவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றார்கள்.

ஜீவன்! உங்களிடம் ஒரு கேள்வி. மாதகலைப்போல் தென்னிலங்கையில் தமிழ் கலாச்சாரத்துடன் புதிதாக ஒரு மதிரி கிராமத்தை உருவாக்கலாமா?

Link to comment
Share on other sites

5 minutes ago, குமாரசாமி said:

இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழினம் இவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றார்கள்.

ஜீவன்! உங்களிடம் ஒரு கேள்வி. மாதகலைப்போல் தென்னிலங்கையில் தமிழ் கலாச்சாரத்துடன் புதிதாக ஒரு மதிரி கிராமத்தை உருவாக்கலாமா?

இத்திரியில் நான் பார்த்தவற்றில் ஒரு லட்ஷத்தில் ஒன்றைத்தான் படமெடுக்க முடிகிறது, பதியவும் முடிகிறது. தாயகத்தின் அழகுகளும் அவலங்களும் என்றுதான் எனது படங்களை பதிய இருந்தேன் - ஆனாலும் அவலங்களை படமெடுக்க மனம் ஒப்பவில்லை.

குமாரசாமி அண்ணை இதை ஒரு அரசியல் திரியாக்கி விவாதிக்க விருப்பமில்லை. சீக்கிரம் விடியும், விடியல்வரை காத்திருப்போம்.

 

Link to comment
Share on other sites

54 minutes ago, ஜீவன் சிவா said:

ஆமா இந்த தம்பகொலபடுனவுக்கு என்னதான் அர்த்தம் - யாரவது சிங்களம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

என்னால் இயன்றது..:cool:

தம்பகொலபடுன சங்கமித்த விகாரை

தம்பகொலபடுனவில் (ஜம்புக்கோவளத்துறையில்) அமைக்கப்பட்டுள்ள சங்கமித்த விகாரை

சங்கமித்தை வந்து இறங்கிய இடமாக வரலாறு பாடம் சொல்லுகின்ற தம்பகொலபடுன (மாதகல் கிராமத்தின் ஒருபகுதி) என அழைக்கப்படும் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (03/05/2015) அன்று நடைபெற்ற வெசாக் பண்டிகை.

 

 

http://www.hirunews.lk/tamil/141814/யாழ்-தம்பகொலபடுன-விகாரையில்-உண்டியல்-உடைக்கப்பட்டு-திருட்டு

இது யார் செய்த வேலை ஜீவன்

சும்மா பகிடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

பண்ணை ....

IMG_0919.jpg

IMG_0922.jpg

 

IMG_0927.jpg

 

அந்தப் பறவை... மீன் பிடிக்கும், தொடர் படம்.... திறமையாக எடுக்கப் பட்டுள்ளது, ஜீவன்சிவா.
எந்தப் புகைப்படக் கருவி கொண்டு எடுக்கப் பட்டுள்ளது என்பதனை அறிய... நாங்களும் அறிய ஆவலாக உள்ளோம்.:)

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

எந்தப் புகைப்படக் கருவி கொண்டு எடுக்கப் பட்டுள்ளது என்பதனை அறிய... நாங்களும் அறிய ஆவலாக உள்ளோம்.:)

Canon EOS 70D IS STM DSLR + 55 - 250 mm lens + UV Filter .

இந்த கமராவில் AL Servo Auto Focus System உள்ளதால் அசையும் ஒரு பொருளை Focus செய்து Lock பண்ணிவிட்டால் - அந்தப்பொருள் என்ன வேகத்தில் அசைந்தாலும் அதனை focus இலேயே  வைத்திருக்கும். நாம் கமராவை அந்தப்பொருளை நோக்கி திருப்பிக் கொண்டிருந்தால் போதும். அப்புறம் சரியான இடத்தில் க்ளிக்கினால் காணும்.

இப்படங்கள் ISO 13800 இல் செட் பண்ணிவிட்டு மிகுதி Automatic ஆக எடுத்தது.

படத்திலுள்ள குறைபாடுகள்:
1 - குருவி மிகவும் சிறியது (5-6 அங்குலம் நீளமானது). குருவி இருந்த தூரம் குறைந்தது 25-30 மீற்றராவது இருக்கும். எனது 55 - 250 mm லென்ஸிற்கு இது கொஞ்சம் அதிகம்தான். 150 - 600 mm வாங்க ஆசைதான், ஆனால் விலை ரொம்ப அதிகம் (2500 - 2750 யூரோ வரும்)
அதனால்தான் குருவியின் அங்கங்கள் தெளிவாக இல்லை.

2 - இது சூரியனுக்கு நேரே எடுக்கப்பட்ட படம். இந்த காமராவினால் அதிகளவு backlight இருந்தாலும் படம் தெளிவாக எடுக்க முடியும். ஆனால் அந்த பொருள் குறைந்தது 0,6 செக்கனாவது அசையாமல்  இருக்க வேண்டும். இப்படியான சந்தர்ப்பத்தில் 3 வித்தியாசமான Appecture இல் 3 படங்களை எடுத்து தானே அவை மூன்றையும் சேர்த்து ஒரு தெளிவான படத்தை தரும். இது வேகமாக அசையும் பொருள் - இதுவும்  படத்தின் தெளிவின்மைக்கு ஒரு காரணம்.

Bilderesultat for Canon EOS 70D DSLR M

Bilderesultat for canon 55-250mm lens

Bilderesultat for canon uv filter

 

 

Link to comment
Share on other sites

இன்றைய இனிய காலைப் பொழுது ...

குருவியின் பெயரை தயவு செய்து கேட்கவேண்டாம், எனக்கு தெரியாது - யாராவது தெரிந்தால் சொல்லவும்.

14469576_1416500191696653_5677823371730151654_n.jpg?oh=f934eb171b5e0f06a4bfc331191e609e&oe=586A0C2F&__gda__=1483861639_0e5576b5075bc4e69a562f12c168a180

14572234_1416500235029982_9098668638081135703_n.jpg?oh=152af63234484089b3fe287152f41452&oe=586230D1&__gda__=1483234491_a9228ea07058a2038daa99501bcb4ba3

14492547_1416500421696630_5671410282961042482_n.jpg?oh=f5a34f3edf17ce74aa94cd1844fd9519&oe=58ABE690&__gda__=1483803567_7a0d9e5844d48be456598de1dc92dea9

14470481_1416500511696621_7961440288230224594_n.jpg?oh=5b6f8697af0bc3786e21bf9290591664&oe=5873236F

14463310_1416500578363281_8102594009899035545_n.jpg?oh=7984802a69e68bf945e46db65e63e0d2&oe=586FEC00

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீன்கொத்தியாய் இருக்குமோ....!

மரத்தில் இருப்பது அணில், ஆனால் மரஅணில் அல்ல ....! :11_blush:

Link to comment
Share on other sites

3 minutes ago, suvy said:

மீன்கொத்தியாய் இருக்குமோ....!

இல்லை சுவி இது 5/6 பேராக எப்பவும் நான் பூக்கண்டுகளுக்கு தண்ணீர் விட்டபின் வந்து அதற்குள் எதையோ தேடும். புலுனி மாதிரி இல்லாமல் வேறு சத்தம் போடும்.

காலையில் கேட்க மனதுக்கு நீர்சிறங்கு காலை சொறிவது போல் (உவமானம் சரியில்லையோ), இல்லை மயிலிறகால் மனதை வருடுவதுபோல் இருக்கும்.:grin::grin::grin:

பி.கு: நீர்சிறங்கு காலை சொறிவது போல் (உவமானம் சரியில்லையோ), இல்லை இல்லை மயிலிறகால் மனதை வருடுவதுபோல் இருக்கும்.

இது சுவியரின் புன்னகை ததும்பும் வசனம் - நான் அதனை பாவித்ததிற்கு மன்னிப்பாராக

Link to comment
Share on other sites

17 hours ago, suvy said:

மீன்கொத்தியாய் இருக்குமோ....!

Bilderesultat for மைனா

புலம் பெயர்ந்ததின் விளைவுகளில் இதுவும் ஒன்று. இந்தப்பறவையை நீங்கள் மறந்திருக்கலாம், என் நானும் மறந்திருக்கலாம். ஆனாலும் மறுபடியும் இங்கே 15 மாதங்களாக வாழும் எனக்கு நினைவில் வந்திருக்க வேண்டும் - ஆனால் வரவில்லை. தினமும் காண்கிறேன் ஆனாலும் இதுவரை இந்தப்பறவையை படம்பிடிக்கும் வரை இதுக்கு என்ன பெயர் என்ற சிந்தனையே வரவில்லை.

வாழ்க்கையில் பாதிக்கு மேல் புலத்தில் செலவழித்ததின் விளைவுதான் இது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே இருக்கும் கடல் பறவைகளின் உருவில் மைன்ட் இருந்ததால் மைனாவை நினைக்கவில்லை ஜீவன்......! tw_dissapointed:

ஆனால் ஜீவாவின் அணைப்பில் இருக்கும் ஸ்ரீ தேவி மைனா மாதிரியா உங்களுக்குத் தெரிகிறார்,ஷாட்டில்  பாட்டைப் பார்த்தல் ஜீவாவுக்கும் அப்படித்தான் தெரியுது போலிருக்கு ...! tw_anguished:  :11_blush:

அமலாபாலைப் பார்த்து படுற பாட்டை ஸ்ரீ தேவியை வைத்து சீன் காட்டினம் ...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஜீவன் சிவா said:

நவராத்திரி ஸ்பெஷல்.

IMG_1331.jpg

நவராத்திரி தேவிஸ்சுக்கும்  தந்தூரி கூவிஸ்சுக்கும்  வாட் கனக்க்ஷன் மிஸ்ட்டர் ஜீவன்...!  tw_blush:

Link to comment
Share on other sites

7 minutes ago, suvy said:

நவராத்திரி தேவிஸ்சுக்கும்  தந்தூரி கூவிஸ்சுக்கும்  வாட் கனக்க்ஷன் மிஸ்ட்டர் ஜீவன்...!  tw_blush:

அப்பலோ ஆஸ்பத்திரிக்கும் கோமளவள்ளிக்கும் உள்ளது மாதிரியான கனெக்சன்தான் - வெளியில சொல்ல மாட்டம்.:grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.10.2016 at 10:40 AM, ஜீவன் சிவா said:

புலம் பெயர்ந்ததின் விளைவுகளில் இதுவும் ஒன்று. இந்தப்பறவையை நீங்கள் மறந்திருக்கலாம், என் நானும் மறந்திருக்கலாம். ஆனாலும் மறுபடியும் இங்கே 15 மாதங்களாக வாழும் எனக்கு நினைவில் வந்திருக்க வேண்டும் - ஆனால் வரவில்லை. தினமும் காண்கிறேன் ஆனாலும் இதுவரை இந்தப்பறவையை படம்பிடிக்கும் வரை இதுக்கு என்ன பெயர் என்ற சிந்தனையே வரவில்லை.

நானெண்டால்.....ரோட்டிலை போற வாற சனத்திட்டை படத்தை காட்டியாவது இந்த குருவிக்கு என்ன பெயர்  எண்டு கேட்டிருப்பன்.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

நானெண்டால்.....ரோட்டிலை போற வாற சனத்திட்டை படத்தை காட்டியாவது இந்த குருவிக்கு என்ன பெயர்  எண்டு கேட்டிருப்பன்.

கிழிஞ்சுது கிருஷ்ணகிரி.

இவர் வெளிநாட்டுக்கு போய் வந்ததில் "மைனாவை" கூட மறந்திட்டாராம், தெரியாதாம் என்று இன்னும் 4 கட்டுக்கதைகளையும் சேர்த்து ஒரு மஹா பாரதமே ஊர்ல உலாவும் உங்களை பற்றி - உங்களுக்கு தேவையா அண்ணை இது.

நானும் இந்த குருவியின் படத்தை இங்கு பதிந்து விட்டு மாலையில் அண்ணர் வீட்டை போயிருந்தேன். அங்கு இந்த குருவியை கண்டுவிட்டு இதுக்கு என்ன பெயர் என்று கேட்டேன். "என்ன விளையாடுறியா? உனக்கு மைனாவை தெரியாதா" என்றுவிட்டு பார்த்தான் ஒரு பார்வை.

தப்பு யார்மேலும் இல்லை. புலம் பெயர் வாழ்க்கையில் பல பொருட்கள், பல சொற்களின் பாவனைகள் எம்மிடம் இருந்து மறைந்து விடுகின்றன. அவற்றில் சில மறுபடியும் ஞாபகத்துக்கு உடனேயே வரும், சில வராது. அப்படி இதுக்கு என்ன பெயர் என்று தேடித்திருந்த இன்னொன்று "நீத்துப்பெட்டி". இந்தப் பெயரும் மண்டைக்குள் எதோ ஒரு மூலையில் இருக்கென்று தெரியும் ஆனால் சட்டென்று வாயில் வரவில்லை என்பது ஒரு அவஸ்த்தை.

 

download.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30.9.2016 at 7:43 AM, ஜீவன் சிவா said:

Canon EOS 70D IS STM DSLR + 55 - 250 mm lens + UV Filter .

இந்த கமராவில் AL Servo Auto Focus System உள்ளதால் அசையும் ஒரு பொருளை Focus செய்து Lock பண்ணிவிட்டால் - அந்தப்பொருள் என்ன வேகத்தில் அசைந்தாலும் அதனை focus இலேயே  வைத்திருக்கும். நாம் கமராவை அந்தப்பொருளை நோக்கி திருப்பிக் கொண்டிருந்தால் போதும். அப்புறம் சரியான இடத்தில் க்ளிக்கினால் காணும்.

இப்படங்கள் ISO 13800 இல் செட் பண்ணிவிட்டு மிகுதி Automatic ஆக எடுத்தது.

 

Bilderesultat for Canon EOS 70D DSLR M

 

தகவலுக்கு நன்றி... ஜீவன்  சிவா.
எனக்கு இந்த புகைப்படக் கருவி, மிகவும் பிடித்துள்ளது.  :love:

Link to comment
Share on other sites

பிரேக்கிங் நியூஸ்:grin: 

இண்டைக்கும் பண்ணையில சூரியன் குதிச்சிட்டார்:grin::grin:

இன்னொரு நன்நாளின் அஸ்தமனம் + புதிய நன்நாளுக்கான அஸ்திவாரம்.

IMG_1396.jpg

IMG_1397.jpg

IMG_1400.jpg

IMG_1406.jpg

IMG_1411.jpg

IMG_1417.jpg

IMG_1420.jpg

IMG_1425.jpg

IMG_1434.jpg

IMG_1435.jpg

IMG_1437.jpg

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் சிவா... படங்கள் அழகு.  
பெரிய கடை, சின்னக் கடை, நவீன சந்தை, ஆட்டிறைச்சிக் கடைகள், மீன் சந்தை,  திருநெல்வேலி  மரக்கறி சந்தை போன்ற படங்களையும் இணையுங்களேன். :)

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

ஜீவன் சிவா... படங்கள் அழகு.  
பெரிய கடை, சின்னக் கடை, நவீன சந்தை, ஆட்டிறைச்சிக் கடைகள், மீன் சந்தை,  திருநெல்வேலி  மரக்கறி சந்தை போன்ற படங்களையும் இணையுங்களேன். :)

நன்றி தமிழ் சிறீ 

நான் பொதுவாகவே மனிதர்களை படம் பிடிக்க விரும்புவதில்லை. ஆனாலும் முயற்சிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

பனைகள்கூட கிளை விடும்.

இன்று வல்லிபுர கோவிலுக்கு போனபோது கிளிக்கியது. ஒன்று வல்லிபுரம் கோவிலின் பின் வீதியில். மற்றது பருத்தித்துறை - குடத்தனை வீதியில் மந்திகையில் இருந்து வரும் வீதி சந்திக்குமிடத்தில்.

IMG_1540.jpg

IMG_1552.jpg


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.