Jump to content

மாலை மயக்கம் - பண்ணைக்கடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் எப்படி சனம்??

முன்னர் காவடி எடுப்பவருக்கு தண்ணீர் அல்லது சக்கரைத் தண்ணிதான் கொடுப்பார்கள். இப்போது Fanta கொடுக்கிறார்கள்.

2 hours ago, ஜீவன் சிவா said:

வல்லிபுரத்தானுக்கு அரோகரா!!!

IMG_1530.jpg


 

 

Link to comment
Share on other sites

  • Replies 209
  • Created
  • Last Reply
On 12/09/2016 at 3:46 AM, குமாரசாமி said:

பூனையார் எலி பிடிச்ச படம் எங்கை? :grin:

இன்றும் பூனையார் எலி பிடிச்சிருந்தார்.  பூனைகள் எப்பவுமே தமக்கு ஏதாவது இரை பிடிபட்டால் தமது அன்புக்குரியவரிடம் அதனைக் கொண்டுவரும். இன்று காலையிலும் ஒரு எலியை கொண்டு வந்திருந்தார். ஆனால் கொண்டு வரும்போதே எலி இறந்து விட்டிருந்தது. படமெடுத்துவிட்டு கலைத்துவிட்டேன். அதனை திண்டிருக்க முடியாது - ஏனென்றால் பின்பு சில மணித்தியாலங்களிலேயே 5 சூடை மீனை முழுசா விழுங்கினார். 

ஆமா பூனை எலி பிடிக்கும் என்பது உண்மை.

எனது கேள்வி - பிடித்த எலியை பூனை தின்னுமா?
ஏனென்றால் நான் ஏற்கனவே எனது பூனை பிடித்த இரண்டு எலிகளை அடக்கம் செய்திருக்கின்றேன். இன்று இறந்த எலி மாட்டுப்படவில்லை.

IMG_1594.jpg

IMG_1600.jpg

IMG_1602.jpg

IMG_1605.jpg


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஜீவன் சிவா said:

இன்றும் பூனையார் எலி பிடிச்சிருந்தார்.  பூனைகள் எப்பவுமே தமக்கு ஏதாவது இரை பிடிபட்டால் தமது அன்புக்குரியவரிடம் அதனைக் கொண்டுவரும். இன்று காலையிலும் ஒரு எலியை கொண்டு வந்திருந்தார். ஆனால் கொண்டு வரும்போதே எலி இறந்து விட்டிருந்தது. படமெடுத்துவிட்டு கலைத்துவிட்டேன். அதனை திண்டிருக்க முடியாது - ஏனென்றால் பின்பு சில மணித்தியாலங்களிலேயே 5 சூடை மீனை முழுசா விழுங்கினார். 

ஆமா பூனை எலி பிடிக்கும் என்பது உண்மை.

எனது கேள்வி - பிடித்த எலியை பூனை தின்னுமா?
ஏனென்றால் நான் ஏற்கனவே எனது பூனை பிடித்த இரண்டு எலிகளை அடக்கம் செய்திருக்கின்றேன். இன்று இறந்த எலி மாட்டுப்படவில்லை.

200w.gif#1

பூனை.....   ஒரு உற்சாகமான பிராணி. 
அதற்கு... பசியோ, பசி இல்லையோ.... தம்மால், அடக்கக் கூடிய எலியையோ, அணிலையோ பிடிப்பார்கள்.

கொன்ற பின்... தான், அவர்களுக்கு... இன்று வெள்ளிக்கிழமை என்று தெரிந்தவுடன், 
தங்கள்  சாப்பிடாமல், விரதம் இருந்திருக்க, சந்தர்ப்பம் உள்ளது. tw_dizzy:
மனிதனுக்குத்தான்... "கொன்ற பாவம், தின்றால் போச்சு.. " என்ற பழமொழி உள்ளது. tw_blush:
பூனைகளுக்கு... அது, தெரியுமா...?   ஜீவன் சிவா.... :grin:

Link to comment
Share on other sites

வயது வந்தவர்களுக்கு மட்டும் - சுடச்  சுட  :grin:
Sunday night fever (Just taken)

 

IMG_1612.jpg

IMG_1615.jpg

IMG_1618.jpg

IMG_1622.jpg

IMG_1623.jpg

IMG_1624.jpg

IMG_1627.jpg

IMG_1635.jpg


எதையோ வாசித்துக்கொண்டிருந்த எனக்கு முன்னே சுவரில் இருந்த பல்லியை படம் எடுக்க தோன்றியது. லென்ஸை மாத்தினால் ஓடிவிடும் என்பதால் சத்தம் போடாமல் கமராவை தூக்கிக் கொண்டு வந்தேன் + படம் எடுத்தேன். பல்லிக்கு இப்படி ஒரு ஐடியா இருக்குமென்று தெரிந்திருந்தால் பிளான் பண்ணி அழகாக எடுத்திருக்கலாம் - ஜூஸ்டு மிஸ்ஸு மொமெண்ட். tw_weary:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/15/2016 at 6:17 AM, ஜீவன் சிவா said:

இன்றும் பூனையார் எலி பிடிச்சிருந்தார்.  பூனைகள் எப்பவுமே தமக்கு ஏதாவது இரை பிடிபட்டால் தமது அன்புக்குரியவரிடம் அதனைக் கொண்டுவரும். இன்று காலையிலும் ஒரு எலியை கொண்டு வந்திருந்தார். ஆனால் கொண்டு வரும்போதே எலி இறந்து விட்டிருந்தது. படமெடுத்துவிட்டு கலைத்துவிட்டேன். அதனை திண்டிருக்க முடியாது - ஏனென்றால் பின்பு சில மணித்தியாலங்களிலேயே 5 சூடை மீனை முழுசா விழுங்கினார். 

ஆமா பூனை எலி பிடிக்கும் என்பது உண்மை.

எனது கேள்வி - பிடித்த எலியை பூனை தின்னுமா?
ஏனென்றால் நான் ஏற்கனவே எனது பூனை பிடித்த இரண்டு எலிகளை அடக்கம் செய்திருக்கின்றேன். இன்று இறந்த எலி மாட்டுப்படவில்லை.

IMG_1594.jpg

IMG_1600.jpg

IMG_1602.jpg

IMG_1605.jpg


 

பிடித்த நாள்...சனி அல்லது ஞாயிறு..அல்லது.. தீபாவளியாக இருந்தால்..சாப்பிடும் என்று தான் நினைக்கிறேன்!

எனது பூனையும் இடைக்கிடை எலியைப் பிடித்துக் கொண்டு வரும்இ அதுவும் என்னிடம் தான் கொண்டு வரும்!

உங்கள் பதிவைப்பார்த்த பிறகு....என்னிடமும் அன்பு காட்ட ஒரு 'ஜீவன்' இருக்கின்றதே என்று மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது!

தொடருங்கள்!

3 hours ago, ஜீவன் சிவா said:

வயது வந்தவர்களுக்கு மட்டும் - சுடச்  சுட  :grin:
Sunday night fever (Just taken)

 

IMG_1612.jpg

IMG_1615.jpg

IMG_1618.jpg

IMG_1622.jpg

IMG_1623.jpg

IMG_1624.jpg

IMG_1627.jpg

IMG_1635.jpg


எதையோ வாசித்துக்கொண்டிருந்த எனக்கு முன்னே சுவரில் இருந்த பல்லியை படம் எடுக்க தோன்றியது. லென்ஸை மாத்தினால் ஓடிவிடும் என்பதால் சத்தம் போடாமல் கமராவை தூக்கிக் கொண்டு வந்தேன் + படம் எடுத்தேன். பல்லிக்கு இப்படி ஒரு ஐடியா இருக்குமென்று தெரிந்திருந்தால் பிளான் பண்ணி அழகாக எடுத்திருக்கலாம் - ஜூஸ்டு மிஸ்ஸு மொமெண்ட். tw_weary:

 

 

சிவ...சிவா...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, யானை... விளையாட்டெல்லாம் பார்த்துள்ளேன்...
பல்லி விளையாட்டை.... இதுவரை பார்க்க வில்லையே... என்று கவலையாக இருந்தது. :grin:
அதனை தீர்த்து வைத்த... ஜீவன் சிவாவுக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

ஆடு, மாடு, கோழி, நாய், பூனை, யானை... விளையாட்டெல்லாம் பார்த்துள்ளேன்...
பல்லி விளையாட்டை.... இதுவரை பார்க்க வில்லையே... என்று கவலையாக இருந்தது. :grin:
அதனை தீர்த்து வைத்த... ஜீவன் சிவாவுக்கு நன்றி. :)

சரி...எது ஆண்...எது பெண்.. என்று சொல்லுங்கோ பாப்பம்...தமிழ் சிறி!

மேல கிடக்கிறது ஆண்..என்ற விளக்கமெல்லாம் சொல்லக்கூடாது!

சரியான ...விஞ்ஞான பூர்வமான விளக்கம் தேவை..!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புங்கையூரன் said:

சரி...எது ஆண்...எது பெண்.. என்று சொல்லுங்கோ பாப்பம்...தமிழ் சிறி!

மேல கிடக்கிறது ஆண்..என்ற விளக்கமெல்லாம் சொல்லக்கூடாது!

சரியான ...விஞ்ஞான பூர்வமான விளக்கம் தேவை..!:cool:

புங்கை.....
பசியிலை... பூச்சி  பிடிக்க,  இருந்த பெண் பல்லியை...
தேடிப் போனவர்... நிச்சயமாக ஆண் பல்லி ஆக இருக்க வேண்டும். 
அவர் தான்... கடைசிப்   படத்திலும் மேலே உள்ளார்.

மனிதரிலும், விலங்கிலும், பறவை,  பூச்சி வகைகளிலும்.... ஆண் தரப்பு தான்... 
இன விருத்திக்கான அத்தியாசவத்தை கருத்தில் கொண்டு... tw_blush:  முதலில் பெண்ணை   அருக்கூட்டி காரியத்தில் இறங்குவார்கள். 
அது தான்... இங்கும் நடந்துள்ளது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

புங்கை.....
பசியிலை... பூச்சி  பிடிக்க,  இருந்த பெண் பல்லியை...
தேடிப் போனவர்... நிச்சயமாக ஆண் பல்லி ஆக இருக்க வேண்டும். 
அவர் தான்... கடைசிப்   படத்திலும் மேலே உள்ளார்.

மனிதரிலும், விலங்கிலும், பறவை,  பூச்சி வகைகளிலும்.... ஆண் தரப்பு தான்... 
இன விருத்திக்கான அத்தியாசவத்தை கருத்தில் கொண்டு... tw_blush:  முதலில் பெண்ணை   அருக்கூட்டி காரியத்தில் இறங்குவார்கள். 
அது தான்... இங்கும் நடந்துள்ளது. :grin:

தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமன், மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி..அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்!

அப்போது அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து ..மன்னனே.. எனது கேள்விக்குச் சரியான விடை தெரிந்திருந்தும் நீ கூ றாவிட்டால்..உனது தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும் எனக்கூறி..மன்னா..என்று விழித்துக் கேள்வியைக் கேட்கத் தொடங்கியது!

தமிழ் சிறி...நான் எதிர்பார்த்த வார்த்தை ...'initiating the act'  என்பதே!

அது உங்கள் பதிலில் தெளிவாக உள்ளது!

ஆனால் பச்சை நாளைக்குத் தான்!

வாழ்த்துக்கள்....!

ஏனோ...பிரான்சிஸ் மாஸ்டர் நினைவில் வந்து போகின்றார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 03/10/2016 at 7:40 PM, ஜீவன் சிவா said:

Bilderesultat for மைனா

புலம் பெயர்ந்ததின் விளைவுகளில் இதுவும் ஒன்று. இந்தப்பறவையை நீங்கள் மறந்திருக்கலாம், என் நானும் மறந்திருக்கலாம். ஆனாலும் மறுபடியும் இங்கே 15 மாதங்களாக வாழும் எனக்கு நினைவில் வந்திருக்க வேண்டும் - ஆனால் வரவில்லை. தினமும் காண்கிறேன் ஆனாலும் இதுவரை இந்தப்பறவையை படம்பிடிக்கும் வரை இதுக்கு என்ன பெயர் என்ற சிந்தனையே வரவில்லை.

வாழ்க்கையில் பாதிக்கு மேல் புலத்தில் செலவழித்ததின் விளைவுதான் இது.

 

அவுஸ்ரேலியாவில் "இந்தியன் மைனா" என்று சொல்வார்கள்.....இதை கொல்வதற்கு அனுமதியுண்டு

Link to comment
Share on other sites

8 minutes ago, புங்கையூரன் said:

தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமன், மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி..அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்!

அப்போது அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து ..மன்னனே.. எனது கேள்விக்குச் சரியான விடை தெரிந்திருந்தும் நீ கூ றாவிட்டால்..உனது தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும் எனக்கூறி..மன்னா..என்று விழித்துக் கேள்வியைக் கேட்கத் தொடங்கியது!

தமிழ் சிறி...நான் எதிர்பார்த்த வார்த்தை ...'initiating the act'  என்பதே!

அது உங்கள் பதிலில் தெளிவாக உள்ளது!

ஆனால் பச்சை நாளைக்குத் தான்!

வாழ்த்துக்கள்....!

ஏனோ...பிரான்சிஸ் மாஸ்டர் நினைவில் வந்து போகின்றார்!

சரி உங்களுக்காக நான்தமிழ் சிறிக்கு பச்சையை குத்துகின்றேன்.

8 hours ago, புங்கையூரன் said:

எனது பூனையும் இடைக்கிடை எலியைப் பிடித்துக் கொண்டு வரும்இ அதுவும் என்னிடம் தான் கொண்டு வரும்!

பூனைகள் நாய்கள் போன்றது இல்லை. நாய்களுக்கும் மனிதருக்குமான உறவு எஜமான் - அடிமை போன்றது அல்லது நண்பன் - நண்பன் போன்றது. ஆனால் பூனைகள் எப்பவுமே அன்பு காட்டும் மனிதரை தன்னுடையவரென்றே கருதும். அதாவது நாம் பூனை எனது என்று நினைப்பது போன்று பூனையும் நம்மை தனது பொருளாகவே கருதும் (possessiveness). அதனால்தான் அவை தமக்கு பிடித்த இரை ஏதாவது மாட்டுப்பட்டால்,  அதை தமது பரிசாக எம்மிடம் கொண்டுவருவது வழமை. 

ஆனாலும் இந்த பூனைகள் இவ்வளவு காலமும் நாம் எலியை தின்ன மாட்டோம் என்பதை புரிந்து கொள்ளவேயில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

சரி உங்களுக்காக நான்தமிழ் சிறிக்கு பச்சையை குத்துகின்றேன்.

பூனைகள் நாய்கள் போன்றது இல்லை. நாய்களுக்கும் மனிதருக்குமான உறவு எஜமான் - அடிமை போன்றது அல்லது நண்பன் - நண்பன் போன்றது. ஆனால் பூனைகள் எப்பவுமே அன்பு காட்டும் மனிதரை தன்னுடையவரென்றே கருதும். அதாவது நாம் பூனை எனது என்று நினைப்பது போன்று பூனையும் நம்மை தனது பொருளாகவே கருதும் (possessiveness). அதனால்தான் அவை தமக்கு பிடித்த இரை ஏதாவது மாட்டுப்பட்டால்,  அதை தமது பரிசாக எம்மிடம் கொண்டுவருவது வழமை. 

ஆனாலும் இந்த பூனைகள் இவ்வளவு காலமும் நாம் எலியை தின்ன மாட்டோம் என்பதை புரிந்து கொள்ளவேயில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயம்.:grin:

நன்றி ஜீவா...பச்சைக்கும் கருத்துக்கும்!

நான் எலியைச் சாப்ப்ட்டிருக்கிறேன்! மிகவும் ருசியானது!

இலங்கையில் ' வெள்ளெலி' அல்லது 'அகழான்' என்று சொல்லுவார்கள்!

மேற்கு ஆபிரிக்காவில்... Bush Meat  என்று செல்லமாக அழைப்பார்கள்!

 

நம்ம தலையில...நாமளே மண்ணை அள்ளிப் போட்டிட்டமோ தெரியாது!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயல்களுக்குள் இருக்கும் எலிகள் சாப்பிடக் கூடியவை...., அறுவடை காலத்தில் எலிக்கு ஏழு பெண்டாட்டி என்பார்கள். அக்காலத்தில் அந்த எலிகள் நன்றாகக் கொழுத்து இருக்கும்....! நான் வளர்த்த பூனை அணிலைப் பிடித்துக் கொண்டுவந்து தரும். அந்த வயதில் நான் கெட்டப் போலால் எல்லாத்தையும் அடித்து விழுத்திறது. அதனால் அதுக்கும் தெரியும் இது நல்ல உணவு என்று.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உண்ட களை தொண்டனுக்கும் உண்டு.

பூனையார் மட்டும் விதிவிலக்கா என்ன?
5 சூடையை முழுசா முழுங்கிற்று தன் கதிரையில் ஹாயா ஒரு குட்டித்தூக்கம் போட்டபோது.

IMG_2712.jpg

IMG_2714.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தும்பி

என்னடா இது சம்பந்தமேயில்லாமல் என்று நினைக்க வேண்டாம். இந்தப் பாடலின் மொழி பெயர்ப்பை சில காலத்தின் முன்னர் படித்திருந்தேன். இனி, கீழேயுள்ள படத்துக்கான தொடர்பு புரியலாம்.

குழந்தைகளுக்கான குதூகலத்துடன் சற்றே அதீதக் கற்பனை கலந்த ஒரு கதை போல இந்தப் பாடல் விரியும். குதூகலமும் மழலையும் ஒரு கோட்டில் சந்திக்கும் அபூர்வத்தன்மையுடன் எஸ். ஜானகி பாடலைப் பாடியிருப்பார். இதோ ‘தும்பி வா’ பாட்டின் தமிழ் வடிவம்:

தட்டான்பூச்சியே வா, தும்பை பூவின் இதழ் நுனியில் ஒரு ஊஞ்சலைக் கட்டுவோம்.

அந்த ஊஞ்சல் ஆடும் வேகத்தைக்கொண்டு ஆகாயப் பொன் ஆல மரத்தின்

இலைகளைப் போய்த் தொட்டு வருவோம்.

மந்திரத்தால் உருவாகிப் பாயும் குதிரையை மாணிக்கக் கையால் தொடுவோம்.

கந்தர்வன் பாடும் ஆலயத்தினுள்ளே கற்பக விருட்சப் பூக்கள் தரும் நிழலில், ஊஞ்சலே நாம் பாடுவோமா?

வானத்தில் நிலா மாமனிடம் சாப்பிடப் போவோமா?

அந்தக் காலப் பாட்டின் வரிகள் இதழிலே தேன்துளியாய் இனிக்கின்றன.

கற்கண்டு குன்றின் மேலே காக்கை திரியும் நிழலில், ஊஞ்சலே நீ பாட வா

இந்தக் கையிலும் அந்தக் கையிலும் கசக்காத ஒரு பிடி நெல்லிக்காய் மணிகளைத் தா.

(நன்றி: எழுத்தாளர் யூமா. வாசுகி)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/நினைவலைகள்-தும்பி-வா-தந்த-ஓஎன்வி-குரூப்/article8256979.ece

IMG_3616.jpg

 

IMG_3637.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா .... பிராந்தை, அருகில் பார்ப்பது, அரிதிலும் அரிது.
ஏனென்றால்.... அதன்   பறக்கும்   வேகம்,  மிக  அதிகமானது.
அதனை... உங்கள் பதிவில் கண்டது  சந்தோசம். :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

டிக்கோயாவில் ஒரு சூரிய உதயம். அழகான நிறங்கள் - என் கண்ணே பட்டுடும். தூ.. தூ.. தூ.. தலையை சுத்தி மிளகாய் எரிக்கணும். 

ஆமா, மிளகாயால் சூரியனின் தலையை யார் சுத்துவது?

 

IMG_3765.jpg

IMG_3770.jpg

Link to comment
Share on other sites

மேலே பதியப்பட்ட படங்கள் எடிட் செய்யப்பட்டவையா என்று எனது நண்பர் ஒருவர் வினாவியுள்ளார் - பதில் ஆம் என்பதே.

அவருக்காக எடிட் செய்யப்படாத படங்கள் கீழே உள்ளது. படங்களை எடிட் செய்வதில் பெரிதாக உடன்பாடில்லை எனக்கு, ஆனால் சில சமயங்களில் எமது கண்கள் பார்த்த காட்சியும் கமரா பார்ப்பதும் வேறாகி விடுகின்றன. அந்த சந்தர்ப்பத்தில் எடிட் செய்வது அவசியமாகின்றது.  கீழே உள்ள இரு படங்கள்தான் எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது.

இன்னொரு விடயம் எனக்கு பிளாஷ் பாவிப்பதும் பிடிக்காது - சில நேரங்களில் அதுவும் அவசியமாகின்றது. (உதாரணம் - படம் 8 இல் இருந்து இறுதிவரை).

IMG_3763.jpg

IMG_3764.jpg

IMG_3765.jpg

IMG_3766.jpg

IMG_3767.jpg

IMG_3768.jpg

IMG_3769.jpg

IMG_3770.jpg

IMG_3771.jpg

IMG_3772.jpg

IMG_3773.jpg

IMG_3774.jpg


 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அழகிய புகைப்படங்கள்  தொடருங்கள்  நாம் மட்டக்களப்பில் எடுத்த படங்கள் பத்திரமாக இருக்கட்டும் 

Link to comment
Share on other sites

12 minutes ago, முனிவர் ஜீ said:

எல்லாம் அழகிய புகைப்படங்கள்  தொடருங்கள்  நாம் மட்டக்களப்பில் எடுத்த படங்கள் பத்திரமாக இருக்கட்டும் 

வருமடாப்பா,, அங்கு எழுத நிறைய இருக்கு - நேரம் தேவை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பல்லிகள் பள்ளி கொள்ளூம் படம் பிடித்து அதை திரை இறக்கம் செய்த ஜீவண் அண்ணையை  பாராட்ட வேண்டும் :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.