Jump to content

நாயாக.... பிறக்கவே கூடாது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

https://www.youtube.com/watch?v=kR96hKD2oDs

 

நாயாக.... பிறக்கவே கூடாது.
அப்படி பிறந்தாலும், ஆசியாவில் பிறக்கப் படாது.
 


நாயின் பார்வையில் இந்த உலகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாயின் கழுத்திலா கமரா கட்டியுள்ளது....!

 

நாயை நாயளே குரைச்சுத் திரத்துது...! எல்லாம் விதி...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய் : பிறந்திட்டோமே இனிமேல் குரைத்துத்தானே ஆகவேண்டும்.
அந்த அம்மா ஒரு ஆள் சரியாக என்றை  முகத்தைப் பார்த்துக் கழிவுத் தண்ணீரை ஊத்திறா.

இருக்கடி மவளே உனக்கு ஒரு நாள் கடி :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாயின் கழுத்திலா கமரா கட்டியுள்ளது....!

 

நாயை நாயளே குரைச்சுத் திரத்துது...! எல்லாம் விதி...!!

 

ஆம்... சுவி, நாயின் கழுத்தில் தான்... கமெரா உள்ளது.

நாய் : பிறந்திட்டோமே இனிமேல் குரைத்துத்தானே ஆகவேண்டும்.

அந்த அம்மா ஒரு ஆள் சரியாக என்றை  முகத்தைப் பார்த்துக் கழிவுத் தண்ணீரை ஊத்திறா.

இருக்கடி மவளே உனக்கு ஒரு நாள் கடி :D:lol:

 

அந்தம்மா... அந்த நாயிடம் கடி வாங்க மாட்டா... வாத்தியார்.

1:45 வினாடியில், அந்த நாயின் உயிர்.... வீதியில் வந்த ஒரு வாகனத்தால் அடிபட்டு பிரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நாய் முக்கியமான வேலையில் ஈடுபடல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நாய் முக்கியமான வேலையில் ஈடுபடல.

 

நாலு மணித்தியாலம், நாய் இழுபறிப் படுவதை பார்க்க ஒருவருக்கும் இப்ப நேரம் இல்லை. :D 

அனேகமாக இது, நலம் எடுத்த நாயாக.... இருக்கும் மீரா. :icon_mrgreen:  :icon_idea:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு மணித்தியாலம், நாய் இழுபறிப் படுவதை பார்க்க ஒருவருக்கும் இப்ப நேரம் இல்லை. :D 

அனேகமாக இது, நலம் எடுத்த நாயாக.... இருக்கும் மீரா. :icon_mrgreen:  :icon_idea:  :lol:

 

அது பிரச்சினை இல்லை சிறி அண்ணை மூன்றாவது நாய்  வந்து.......... முடியல சாமி :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊரில 'நாய்ச் சாப்பாட்டுப் பேணி', நம்மட சாப்பாட்டுப் பேணியை விட விலை அதிகம்! :o

 

வீட்டில எல்லாரும் ஊருக்குப் போயிருந்த நேரம், நான் மலிவான சாப்பாட்டை நாய்க்கு வாங்கிக் கொடுக்க... அந்த நாய் என்னைப் பார்த்த பார்வையிருக்கிறதே..! :wub:

 

அப்பப்பா... டேய்... நீயெல்லாம் ஒரு மனுசனா எண்டு கேட்ட மாதிரி இருந்தது! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊரில 'நாய்ச் சாப்பாட்டுப் பேணி', நம்மட சாப்பாட்டுப் பேணியை விட விலை அதிகம்! :o

 

வீட்டில எல்லாரும் ஊருக்குப் போயிருந்த நேரம், நான் மலிவான சாப்பாட்டை நாய்க்கு வாங்கிக் கொடுக்க... அந்த நாய் என்னைப் பார்த்த பார்வையிருக்கிறதே..! :wub:

 

அப்பப்பா... டேய்... நீயெல்லாம் ஒரு மனுசனா எண்டு கேட்ட மாதிரி இருந்தது! :icon_idea:

 

முள்ளை முள்ளால்தான் எடுக்கனும் புங்கை...! குழந்தைக்கு குடுப்பதுபோல் அப்பாக்கு ஒன்டு உனக்கு ஒன்டு சரியா  அப்படி...!!

 

நாய்க்கு முன்னால் மண்டியிட்டு நீங்கள் இரண்டு துண்டு சாப்பிட்டுக் காட்டினீங்கள் என்டால் அவரும் குரைக்காமல் சாப்பிட்டிருப்பார்...!

Link to comment
Share on other sites

இந்த ஊரில 'நாய்ச் சாப்பாட்டுப் பேணி', நம்மட சாப்பாட்டுப் பேணியை விட விலை அதிகம்! :o

வீட்டில எல்லாரும் ஊருக்குப் போயிருந்த நேரம், நான் மலிவான சாப்பாட்டை நாய்க்கு வாங்கிக் கொடுக்க... அந்த நாய் என்னைப் பார்த்த பார்வையிருக்கிறதே..! :wub:

அப்பப்பா... டேய்... நீயெல்லாம் ஒரு மனுசனா எண்டு கேட்ட மாதிரி இருந்தது! :icon_idea:

உண்மைதான்.. ஆனால் இந்த நாய்க்குட்டிகள் உருவாக்கும் இடங்களில் குட்டி விலை போகாவிட்டால் ஒரு கட்டத்தில் மேலே அனுப்பி விடுவார்களாம்.. :o

##இந்தக் காணொளியை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்தால் மன அழுத்தம் வரும்போலை இருக்கு.. :o:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

##இந்தக் காணொளியை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்தால் மன அழுத்தம் வரும்போலை இருக்கு.. :o:D

 

இசை... இரண்டு நிமிட காணொளி தான்,

உங்களுக்கு, மன அழுத்தம் வராமலிருக்க... நான் கியாரண்டி தாறான். :lol: 

நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது... இதே வேலைகளை நாமும் செய்து இருப்போம்.

இப்ப.. நினைக்க, கவலையாக உள்ளது. 

Link to comment
Share on other sites

இதைப் பார்க்கும்போது எனக்கு ஈழத்தமிழினம்பற்றிய சிந்தனைகள்தான் மனதில் எழுகின்றன!  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது பிரச்சினை இல்லை சிறி அண்ணை மூன்றாவது நாய்  வந்து.......... முடியல சாமி :lol: :lol:

 

முனிவர் ஜீ..... நான், அஞ்சாம் வகுப்பு படிக்கும் காலத்தில்,

வீட்டு வளவுக்குள், கன நாய்கள்.... ஒரு நாயை, திரத்திக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டு, திரிந்ததுகள்.

கடைசியில் ஒரு நாய், மற்ற நாயை... கட்டி இழுத்து வந்து... கன நேரம் முக்கி, முனகிக் கொண்டு நின்றதை பார்க்க...  ஒரு மாதிரி இருந்ததால்,டக்கெண்டு..... அருகில் இருந்த, கூரான கொக்கச் சத்தகம் கட்டிய... நீண்ட கொக்கத் தடியால் தூர நின்று, அறுத்து.... அந்த இரண்டு நாயையும், பிரித்து விட்டேன்.

 

எனக்கு.... என்ன நடக்குது என்ற புரியாத வயது.

அறியாத வயதில் செய்த, பாவத்துக்கு.... இப்போது வருந்துகின்றேன்.

 

பிற்குறிப்பு சொல்லகராதி:   கொக்கத்தடி என்றால்... ஆடு, மாட்டுக்கு மரத்தின் உயரத்தில் உள்ள,

இலைகளை வெட்ட... கேள்விக்குறி (?) போன்ற வடிவமைப்பில் செய்யப்பட்ட கத்தியை நீண்ட தடியில் கட்டி வைத்திருக்கும் ஒரு பயனுள்ள கருவி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜீ..... நான், அஞ்சாம் வகுப்பு படிக்கும் காலத்தில்,

வீட்டு வளவுக்குள், கன நாய்கள்.... ஒரு நாயை, திரத்திக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டு, திரிந்ததுகள்.

கடைசியில் ஒரு நாய், மற்ற நாயை... கட்டி இழுத்து வந்து... கன நேரம் முக்கி, முனகிக் கொண்டு நின்றதை பார்க்க...  ஒரு மாதிரி இருந்ததால்,டக்கெண்டு..... அருகில் இருந்த, கூரான கொக்கச் சத்தகம் கட்டிய... நீண்ட கொக்கத் தடியால் தூர நின்று, அறுத்து.... அந்த இரண்டு நாயையும், பிரித்து விட்டேன்.

 

எனக்கு.... என்ன நடக்குது என்ற புரியாத வயது.

அறியாத வயதில் செய்த, பாவத்துக்கு.... இப்போது வருந்துகின்றேன்.

 

பிற்குறிப்பு சொல்லகராதி:   கொக்கத்தடி என்றால்... ஆடு, மாட்டுக்கு மரத்தின் உயரத்தில் உள்ள,

இலைகளை வெட்ட... கேள்விக்குறி (?) போன்ற வடிவமைப்பில் செய்யப்பட்ட கத்தியை நீண்ட தடியில் கட்டி வைத்திருக்கும் ஒரு பயனுள்ள கருவி..

 

சிறீ மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுகிறது...

:o  :o  :o

Link to comment
Share on other sites

முனிவர் ஜீ..... நான், அஞ்சாம் வகுப்பு படிக்கும் காலத்தில்,

வீட்டு வளவுக்குள், கன நாய்கள்.... ஒரு நாயை, திரத்திக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டு, திரிந்ததுகள்.

கடைசியில் ஒரு நாய், மற்ற நாயை... கட்டி இழுத்து வந்து... கன நேரம் முக்கி, முனகிக் கொண்டு நின்றதை பார்க்க...  ஒரு மாதிரி இருந்ததால்,டக்கெண்டு..... அருகில் இருந்த, கூரான கொக்கச் சத்தகம் கட்டிய... நீண்ட கொக்கத் தடியால் தூர நின்று, அறுத்து.... அந்த இரண்டு நாயையும், பிரித்து விட்டேன்.

 

எனக்கு.... என்ன நடக்குது என்ற புரியாத வயது.

அறியாத வயதில் செய்த, பாவத்துக்கு.... இப்போது வருந்துகின்றேன்.

 

பிற்குறிப்பு சொல்லகராதி:   கொக்கத்தடி என்றால்... ஆடு, மாட்டுக்கு மரத்தின் உயரத்தில் உள்ள,

இலைகளை வெட்ட... கேள்விக்குறி (?) போன்ற வடிவமைப்பில் செய்யப்பட்ட கத்தியை நீண்ட தடியில் கட்டி வைத்திருக்கும் ஒரு பயனுள்ள கருவி..

இதைப் பண்ணினதாலதான் பிற்காலத்தில உங்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.. :D இதெல்லாம் ஆண்டவன் சித்தம்.. :o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தந்த ஜீவராசி அதன் பிறப்பை பூமியின் வாழ்தகவிற்கு ஏற்ப.. என்ஜாய் பண்ணுது. நாய் மனிசனைப் பார்த்திட்டு.. மனிசனாகப் பிறக்கவே கூடாதுன்னு எத்தினை தரம் நினைச்சுச்சோ.. யார் அறிவார். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தந்த ஜீவராசி அதன் பிறப்பை பூமியின் வாழ்தகவிற்கு ஏற்ப.. என்ஜாய் பண்ணுது. நாய் மனிசனைப் பார்த்திட்டு.. மனிசனாகப் பிறக்கவே கூடாதுன்னு எத்தினை தரம் நினைச்சுச்சோ.. யார் அறிவார். :lol::D

 

அதனால் தான் நாய்க்கு, ஐந்தறிவு.

மனுசனுக்கு... ஆறறிவு. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதனால் தான் நாய்க்கு, ஐந்தறிவு.

மனுசனுக்கு... ஆறறிவு. :icon_idea:

 

அதுக்கு 5 அறிவு என்ற படியால் தான் சுமாரா சுகமா வாழுது. மனிசங்க 6 அறிவோடு அந்தரப்பட்ட வாழுறாங்க. அது நாயை சிரிக்க வைக்காதுன்னா.. நம்புறீங்க. அது உள்ளூர சிரிக்கும்.. எதுக்கும் பக்கத்தில இருந்து கேட்டுப்பாருங்க. :):lol:

நாய் சிரிக்கிறது.. இப்படி வீடியோவில எல்லா தெரியாது. நாய் கதைக்கிறதே.. 8 ஹேட்சாம் (Hz). அதுவும் நமக்கு கேட்காது. வீடியோவிலும் பதியாது. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் ஜீ..... நான், அஞ்சாம் வகுப்பு படிக்கும் காலத்தில்,

வீட்டு வளவுக்குள், கன நாய்கள்.... ஒரு நாயை, திரத்திக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டு, திரிந்ததுகள்.

கடைசியில் ஒரு நாய், மற்ற நாயை... கட்டி இழுத்து வந்து... கன நேரம் முக்கி, முனகிக் கொண்டு நின்றதை பார்க்க...  ஒரு மாதிரி இருந்ததால்,டக்கெண்டு..... அருகில் இருந்த, கூரான கொக்கச் சத்தகம் கட்டிய... நீண்ட கொக்கத் தடியால் தூர நின்று, அறுத்து.... அந்த இரண்டு நாயையும், பிரித்து விட்டேன்.

 

எனக்கு.... என்ன நடக்குது என்ற புரியாத வயது.

அறியாத வயதில் செய்த, பாவத்துக்கு.... இப்போது வருந்துகின்றேன்.

 

பிற்குறிப்பு சொல்லகராதி:   கொக்கத்தடி என்றால்... ஆடு, மாட்டுக்கு மரத்தின் உயரத்தில் உள்ள,

இலைகளை வெட்ட... கேள்விக்குறி (?) போன்ற வடிவமைப்பில் செய்யப்பட்ட கத்தியை நீண்ட தடியில் கட்டி வைத்திருக்கும் ஒரு பயனுள்ள கருவி..

 
வாயில்லா சீவனுக்கு செய்த பாவத்துக்கு பரிகாரம் தேட... வீட்டிலை 10 / 15 நாயாவது வளர்த்து புண்ணியம் தேடவேணும் :D ... தம்பியர்ரை அடுத்த பிறவியை நினைக்க கொடுப்புக்கைதான் சிரிப்பு வருகுது..  :lol:
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.