Jump to content

அம்மாவிற்கான பாடலுக்கு ஆசியும் ,உற்சாகமும் தந்த உள்ளங்களின் தொகுப்பு .


Recommended Posts

அம்மா என்னும் தெய்வீக உறவிற்காக எம்மால் உருவாக்கப்பட்ட பாடலுக்காக எம் மூத்த இசை அமைப்பாளர் மதிப்புக்குரிய இசைத்தென்றல் தேவா அவர்கள்  தந்த வாழ்த்துச்செய்தி .நன்றி நன்றி தேவா அண்ணா .

 

 

Link to comment
Share on other sites

எம் பாடகர் மதுரக்குரலோன் மதிப்புக்குரிய ராஜீவ் அவர்கள் அம்மாவிற்கு எம்மால் உருவாக்கம் செய்த பாடல் பற்றி தந்த வாழ்த்துச்செய்தி .நன்றி ராஜீவ் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா... பாடலை கேட்க ஆவலாக உள்ளோம். :)

Link to comment
Share on other sites

எம் இசைக்குழுவின் இனிய குரல்வளம் கொண்ட பாடகி அஸ்வினி எம்மால் உருவாக்கப்பட்ட அம்மா பாடலுக்கு தந்த வாழ்த்துச்செய்தி ..நன்றி அஸ்வினி .

 

Link to comment
Share on other sites

என்ன தமிழ் சூரியன் அம்மா விடுதலையான  உடனேயே அம்மாவுக்கு ஒரு பாட்டு போட்டிட்டீங்களா?  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலைக் கேட்க ஆவலாய் உள்ளோம்...!

Link to comment
Share on other sites

சுவி அண்ணா , சிறி அண்ணா .
பாடல் ஆடியோ வடிவில் முழுமை அடைந்து விட்டது ,அதற்கான வீடியோ காட்சிப்படுத்தும் படலம் நடந்து கொண்டிருக்கின்றது ,விரைவில் முழுமையாக அந்தப்பாடலை இங்கே இணைப்பேன் .ஆதரவுக்கும் ,அன்புக்கும் நன்றிகள் .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவிற்கான பாடல் சிறப்பாக வெளிவரும் என்றே நம்புகிறேன். வாழ்த்துகள்! காத்திருக்கிறோம். 

 

Link to comment
Share on other sites

பாடலின் ஆடியோ வை இங்கே கேட்கலாம் நன்றி 

 

https://soundcloud.com/sekar-10/karuviley-2trk-master

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவிற்கான பாடல் சிறப்பாக வெளிவரும் என்றே நம்புகிறேன். வாழ்த்துகள்! காத்திருக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் பாடல் சிறப்பாக வெளிவர வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் கேட்டேன் வரிகளும் இசையும் பிரமாதமாக உள்ளன. இசைத்தட்டு வெளிவர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடியோவில் கேட்கும்போது அம்மா பாடல் அசத்தலாக இருக்கின்றது.
ஒளிப்பதிவுடன் இன்னும் அசத்தலாக இருக்கும் என நம்புகின்றோம்.
வாழ்த்துக்கள் தமிழ் சூரியன்

Link to comment
Share on other sites

ஈழத்துக்கலைஞர்களாகிய எம்மால் உருவாக்கப்பட்டு இன்னும் சில நாட்களில் காட்சியமைப்பாக ஒளிவடிவம் பெற்று உங்கள் முன் சமர்ப்பிக்க இருக்கும் அம்மா பாடலுக்கான ஆசியுரையை ஈழத்து ,கவிஞர் .பாடலாசிரியர் ,பாடகர் என்று பன்திறமைகளை கொண்ட மதிப்புக்குரிய ஈழப்பிரியன் அவர்கள் தந்திருந்தார் .மிக்க நன்றி சகோதரா .
 
Link to comment
Share on other sites

இன்றுதான் பாடலைக் கேட்க முடிந்தது. நல்ல உருக்கமான பாடலைப் போட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்..! :D

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எம்மால் உருவாக்கப்பட்ட அம்மா பாடலுக்கு மதிப்புக்குரிய கவிஞர் வேலணையூர் தாஸ் அவர்களின் ஆசியுரை .மிக்க நன்றி அண்ணா.

தாய்மையை போற்றுகிற இந்த இசைப்பாடல்

நிரோஜனின் அழகான குரலில் துாயவன் வரிகளை கொண்டு வருகிறது.

எங்கள் அன்பு இரா சேகர் அவர்கள் அற்பதமான இசை வடிவம் தந்துள்ளார்

தாய் அன்பை உருக்கி இசை வேள்வி செய்திருக்கிறார்கள்

உலகின் உன்னதமான அன்பிற்கு இதை விட பரிசொன்றும் தர முடியாது

தாலாட்டே உலகின் முதல் கவிதை அதை பாடும் ஒவ்வொரு தாயின் குரலிலும் நிரம்பி வழிகிறது அன்பு

வற்றாத அந்த அன்பின் நதிக்கு இசையால் அர்“ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது

சேகர் காற்றிலே கலந்த இந்த இசையால்

தாய் அன்பு உலகெங்கம் பரவுகிறது

தாயைநேசிக்கும் அன்புமக்களின் இதயஙகளில் தங்கிவிடுகிறது

இராசேகர் இந்த இசைபோல் பரவட்டும் உங்கள் புகழ்

உலகின் திசைகளில் அன்பை தமிழிசையால் 

எழுதுங்கள்

வாழ்த்துக்கள் 

அன்புடன் வேலணையூர்-தாஸ்

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றிகள் .27 ஆம் திகதி சனிக்கிழமை ஒளிப்பட வடிவில் அம்மா பாடலை உங்களுக்கு தர உள்ளோம் உறவுகளே .உங்கள் ஆதரவையும் ,அன்பையும் தந்து எமது குழுவை உற்சாகப்படுத்துங்கள் நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகலதும் சுமுகமாக நடைபெற வாழ்த்துக்கள்....innocent0006.gif

Link to comment
Share on other sites

எமது மூத்த கலைஞரும் .வில்லிசைஆர்வலர் ,எனது சில பாடல்களுக்கு வரிகளை தந்த கவிஞரும் ,எனது இசை முயற்சிக்கு பல்வேறு வடிவங்களில் ஆக்கமும் ,ஊக்கமும் தந்து கொண்டிருக்கும் என் மதிப்புக்குரிய மாண்புமிகு ராஜன் முருகவேல் [சோழியான் ] அண்ணாவின் அம்மா பாடலுக்கான ஆசிச்செய்தி .மிக்க நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.