Jump to content

கவிஞனும் காதலியும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞனும் காதலியும்

கவிஞன்:அன்பே............
காதலி :ம்ம்ம்........

கவி: என்னக்குள் எதோ ஒரு மற்றம்
காத:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை

கவி: நீ என் இதயத்தை என்ன செய்தாய்
காத:அது பெரிய தங்க கட்டி செட்டு கடைல அடகு வச்சிருக்கேன்
கவி:என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை
கத:பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்ல தூங்கினால் இப்படி தான்

கவி:சோறு இருக்கு சாப்பிட வில்லை,தலையணை இருக்கு உறங்க வில்லை
காத: சோப்பு இருக்கு அனால் குளிக்கவில்லை, இதையும் சொல்லுடா கப்பு தாங்களை

கவி:உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு
காத:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொலன்திடு பாக்குறியே

கவி:அன்பே உலகில் உன்னைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை
காத:எனக்கும் உன்னை விட்டால் வேற இலுச்ச வயன் கிடைக்க மாட்டான்

கவி:வா நாம் அறத்துப்பால் பொருட்பால் மறந்து காமத்துப்பால் ரசிப்போம்
காத:செருப்பால அடிப்பேன்

கவி:அது என்ன புது பால் இந்த செருப்பால்
காத:ஆண்பாலுக்கு பென்பாலின் அன்பு பரிசு செருப்பால்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.