Jump to content

மாவீரர் நாள் 2006


Recommended Posts

மாவீரர் நாள் 2006

கார்திகை-27

eelam01100001.jpg

கொல்லும் பகையழித்து

வெல்லும் தேசம் தந்து

மெல்ல தூங்கிய

எம் தேசத்து வீரப்புதல்வர்களே

கண்ணீருடன் உங்களுக்கு

என் வீரவணக்கம்

Link to comment
Share on other sites

இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் எம் இதயங்களில் கொழுவீற்றிருக்கும் இம் மாபெரும் தெய்வங்களுக்கு வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

எமை காத்தவர்களுகு வீரவணக்கம்

Link to comment
Share on other sites

இது அழுவதற்கு உரிய நாளல்ல

எழுவதற்குரிய நாள்.

மண்டலி மடியுறங்கும் மாவீரத்தோழர்களே!

எழுகிறோம்! எழுகிறோம்!! எழுகிறோம்!!!

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை 18,742 மாவீரர்கள் வீரச்சாவு.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை 18742 என தமிழீழ மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982ம் ஆண்டு தொடக்கம் 20.11.2006ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு வெளிவந்துள்ளது.

மாவீரர்கள்

ஆண் மாவீரர்கள் - 14677

பெண் மாவீரர்கள் - 4065

மொத்த மாவீரர்கள் - 18742

கரும்புலிகள்

தரைக் கரும்புலிகள் - 79

கடற்கரும்புலிகள் - 220

மொத்தக் கரும்புலிகள் - 299

எல்லைப்படை மாவீரர் - 279

நாட்டுப் பற்றாளர்கள் - 454

அனைத்து மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

தாய் மண்ணை காப்பதற்கு தம்முயிரை ஈர்த்த மாசற்ற மறவர்களுக்கு எனது இதயம் கனிந்த அஞ்சலிகள். அவர்கள் கனவுகள் மலர வேண்டுகின்றேன்

Link to comment
Share on other sites

உன்னத இலட்சியத்திற்க்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை

சாவு அழித்து விடுவதில்லை.. எமது தேசத்தின் ஆன்மாவில்

அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு.

-தேசியத்தலைவர்-

Link to comment
Share on other sites

தமிழர்தாயக விடிவிற்காக வீரச்சாவடைந்த அனைத்து போராளிகளுக்கும் வீரவணக்கங்கள்... என்றென்றும் தமிழர் நெஞ்சங்களில் !!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைக்கு வித்தாகிப் போன அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

தாயகத்துக் கனவுடன்

கந்தகத்தோடு தம்மையும் வெடியாய்

சுமந்தவர்கள்

தலைவன் கட்டளையை-தம்

தலை கொடுத்தே

நிறைவேற்றியவர்கள்

இலட்சியத்திற்காய்-தம்

மூச்சையும் காற்றோடு

கலந்தவர்கள்

பசி மறந்து

பகையினூடே பயணம்

செயதவர்கள்

இப்போதுதான்

உறங்குகிறார்- தயவுசெய்து

எழுப்பாதீர்

ஈழவிடுதலை கனவு

நாளை நனவாகும்

நம்பிக்கையோடு உறங்குங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசைகளைத்துறந்து

உணர்வை எருவாக்கி

உயிரை விதையாக்கிய

அண்ணாக்கள் அக்காக்கள்

தம்பிகள் தங்கைகள்

அனைவருடையதும்

உன்னத ஆன்மாக்கள்

என்றென்றும் பிரகாசிக்கவும்

ஈழத்தை ஆசிவதிக்கவும்

ஆணடவனை பிரார்த்திக்கிறோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.