Jump to content

"இடியாப்பத்தின் வாழ்வு தன்னை நூடல்ஸ் கவ்வும் மீண்டும் இடியப்பமே வெல்லும்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது வேற முடியண்ண நீங்க யோசிக்கிற சமாச்சாரம் இல்லை.

முடியலன்ன விட்டுருங்க :)

நாமு,

நிச்சயமாக இல்லை. ராச குடும்பத்தையே வாங்கும் அளவுக்கு பணம் இருந்த சீமாட்டி வாலிஸ். அவர் ஒரு போதும் வேலை/பணிப் பெண்னாய் வரவில்லை.

மன்னருடன் கேளிக்கை பார்டிகளில் பழக்கம் அது காதலாகியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுக அந்த முடிய சொன்னாப்ல

 

 
இது மயிர் மேலே போடுற ராசமுடி....  :icon_mrgreen:
 
வெளிக்கிழமை எண்டால் சிங்கன் கொப்பு இழப்பார்.. :lol:  வேற நாள் எண்டால் என்னை மாதிரி ஸ்டெடி....  :D
 
இண்டைக்கு நான் லீவு. அதுதான் வெள்ளனவே தொடங்கி, கோசனை போட்டுத் தாக்கி கொண்டிருக்கிறோம்.... அவரும் சளைக்கமா மறுத்தான் ஆடுறார்.  :rolleyes:
 
கோசன், என்ன பிராண்ட் இண்டைக்கு. நமக்கு ஏதோ மென்டிஸ் ஸ்பெஷல் கிடைச்சுது.  :icon_mrgreen:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

நிச்சயமாக இல்லை. ராச குடும்பத்தையே வாங்கும் அளவுக்கு பணம் இருந்த சீமாட்டி வாலிஸ். அவர் ஒரு போதும் வேலை/பணிப் பெண்னாய் வரவில்லை.

மன்னருடன் கேளிக்கை பார்டிகளில் பழக்கம் அது காதலாகியது.

 

கேளிக்கை பார்டிகளில் பழக்கம் இளவரசராக இருந்த போது...வெளியே, 
 
அரசரான பின்னர், அரண்மனைக்குள், அரசரின் அருகாமையில் இருக்க, ஒரு வேலைக் காரப் (maid or lady in waiting) பெண்ணாகவே உள் நுழைந்தார்.
 
அரசரின் தனிப்பட்ட இடங்களில் நுழைய, மனைவியாய் இல்லாவிடில் வேறு என்ன வழி ?  இந்த நெருக்கமே அவர் நாசி உளவாளியோ என ஐயம் உண்டாகப் பண்ணியது,
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இல்லை. லேடி இன் வெயிட்டிங் என்பது சேவடிப் பெண்ணை. வாலிஸ் சேவடிப் பெண்ணாய் ஒரு போதும் இருந்ததில்லை. இளவரசருக்கு சரிக்கு சமனாய், அவரின் மதிபுக்குரிய காதலியாகவே இருந்தார்.

நீங்கள் சொல்லுவதற்கு ஆதாரம் ஏதுமுண்டா?

Link to comment
Share on other sites

நீலப்பறவை,

இதே லண்டனில் food bank எனும் இலவசமாய் உலர் உணவு கொடுக்கும் இடங்கள் பல உண்டு. இந்த நாட்டில் பிறந்த குடிகள் பலர் அதை நம்பி வாழ்கிறார்கள்.

இந்த நாட்டு அரசு -55 பவுண்டு ஒரு கிழமைக்கு கொடுக்கிறது. அதில் மட்டுமே வாழ்பவன் 2 பவுண்ஸ் பேகரை உண்பானா? அல்லது கொலண்ட் அண்ட் பராட்டில் போய் அரைக்கிலோ எள்ளை 4.99 இற்கு வாங்குவானா?

வாங்கினாலும் சமைக்க யார் காஸ் பில் கட்டுவார்கள்?

சாதாரண பாலுக்கும், ஓகானிக் பாலுக்கும் உள்ள வித்தியாசம் 50 பென்னி. ஓகானிக் முட்டை, ஓகானிக் இறைச்சி எல்லாம் அப்படியே.

கொத்து ரொட்டியாகட்டும், பிரரைட் சிக்கினாகட்டும் - ஏழைகள் உண்பது எப்போதும் ஜங் பூட்தான்.

எமது ஊரிலும் சமைத்த உணவை ஒரு டொலருக்கு விற்பனை செய்வார்கள். இதை முன் நின்று நடத்தும் நிறுவனம் வால் மாட் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.உதவித்தொகை பெறுபவர்களுக்கு இலவச உலர் உணவு பெறும் இடங்களும் உண்டு

உண்மையாக மஹி நூடில்ஸால் அதிகமாக பாதிக்கப்படுவது தனியார் சிற்றுண்டி உணவக உரிமையாளர்கள் இது தான் ஆரம்பமும் பின்புலமும் ,விரைவில் இந்தியாவில் மீண்டும் நெஸ்லே இயங்கும்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது விக்கி சொல்வது:

In January 1934, while Lady Furness was away in New York City, Wallis allegedly became the Prince's mistress. Edward denied this to his father, despite his staff seeing them in bed together as well as "evidence of a physical sexual act".[42] Wallis soon ousted Lady Furness, and the Prince distanced himself from a former lover and confidante, the Anglo-American textile heiress Freda Dudley Ward.[43]

The Prince of Wales and Wallis in Kitzbühel, Austria, February 1935

By the end of 1934, Edward was irretrievably besotted with Wallis, finding her domineering manner and abrasive irreverence toward his position appealing; in the words of his official biographer, he became "slavishly dependent" on her.[18] According to Wallis, it was during a cruise on Lord Moyne's private yacht Rosaura in August 1934 that she fell in love with Edward.[44] At an evening party in Buckingham Palace, he introduced her to his mother—his father was outraged,[45] primarily on account of her marital history, as divorced people were generally excluded from court.[46] Edward showered Wallis with money and jewels,[47] and in February 1935, and again later in the year, he holidayed with her in Europe.[48] His courtiers became increasingly alarmed as the affair began to interfere with his official duties.[49]

In 1935, the head of the Metropolitan Police Special Branch told the Metropolitan Police Commissioner that Wallis was also having an affair with Guy Marcus Trundle, who was "said to be employed by the Ford Motor Company".[50] Claims of an affair were doubted, however, by Captain Val Bailey, who knew Trundle well and whose mother had an affair with Trundle for nearly two decades,[51] and by historian Susan Williams.[52]

Mistress என்பதை நீங்கள் பணிப்பெண் என விளங்கினீர்களோ தெரியாது. மிஸ்டிரெஸ் என்றால் ஆசைநாயகி என்றே பொருள்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரமிருந்தால் வாசியுங்கள். மினக்கடாதீர்கள் .......

 

அவரது தந்தையை போல மன நோயாளியாக காணப் பட்ட அரசரைக்  பதவியிலிருந்து இறக்கி அனுப்பவும், பிரித்தானிய சாம்ராஜ்யத்தின், மாட்சிமை மிக்க அரச குடும்ப கௌரவதினைக் காக்கவும், அரச குடும்பத்தினால், டயானா போல் பலிக்கடாவாகப் பட்ட பெண். 

 

That Woman: The Life Of Wallis Simpson, Duchess Of Windsor by Anne Sebba

 

Behind Closed Doors: The Tragic, Untold Story of the Duchess of Windsor by Hugo Vickers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. இதில் எத்தனையாம் பக்கத்தில் நீங்கள் சொன்ன பணிப்பெண் என்ற ஆதாரம் வருகிறது. அமேசனில் இந்த புத்தகம் கிடைக்கிறது. லோக்கல் லைபிரரியிலும் கண்ட நியாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சது... மகி நூடில்ஸ் இப்ப ஆசை நாயகியில வந்து நிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் ஆடி அடங்குவது அங்கேதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்னாது, பக்க இலக்கமா? கிழிஞ்சுது போங்க..
 
ஒரு விஸ்கி போதல் அனுப்பி வையுங்கோ, விலாவாரியா சொல்கிறேன். இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்.
 
சுருக்கமான விளக்கத்துக்கு: இளவரசர் சார்ல்ஸுடன் நெருக்கமாக பழகி அவரது கூச்ச சுபாவத்தினை போக்க, தந்தை பிலிப்பினால் ஏற்பாடு செய்யப் பட்டவரே மணமான கமீலா. பின்னர் டயானா போன பிறகு, கலியாணத்தில் போய் முடிந்தது. 
 
எப்படி சார்லசின் அருகில் போனார், வேலைகாரியாகவா? ஆதாரம் இருக்கோ எண்டு குறுக்குக் கேள்விகள் கேட்டால் நான் என்ன சொல்வது? you must be able to read between line at times.
 
பெரும்பாலும் மன அழுத்தினாலும், தற்கொலை எண்ணத்தினாலும் பாதிக்கப் பட்டிருந்த  மன்னர் எட்வர்ட், அந்த பெண் அருகில் இருக்கும் போது மன அமைதியில், தெம்புடன் இருந்தார். அதனால் அவர் உள்ளே வர அரச குடும்பம் வசதி செய்தது. அந்தப் பெண் வாலிஸ் அருகாமையில் செல்வதற்கு அரண்மனை சக வேலையாட்களிடம் சொல்லப் பட்ட காரணம்: அவரும் உங்களைப் போல வேலைக் காரர் தான் என்று.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்படியா? நம்மக்கும் வந்து வாச்சாரே ஒரு அப்பர்....:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நாதமுனி, கோஷன் மிகவும் சுவராஸ்யமான கருத்தாடல். :)
 இதே போக்கு எங்கள் அரசியல் களத்தில் காண்பது கானல் நீர் என்பது கவலைக்குரிய விடயமே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.