Jump to content

ஒண்ணுமே புரியல உலகத்தில... -- அரசியல்வாதிகள் றேஞ்சுக்கு வந்திட்ட எங்கள் 'கடவுள்மார்'


Recommended Posts

 
 
எலக்சன் காலத்தில இவர் எங்களுக்கு நல்லது செய்வார் இவர் எங்களைக் காப்பாற்றுவார் எண்டு நம்பிக்கை வைச்சு ஒராளுக்கு வாக்களிப்பம். அவர் வெண்டதும் ஏதோ நாங்களே வெண்டது மாதிரி சந்தோசப்படுவம். கேக் வெட்டுவம் கொண்டாடுவம். ஆனால் மனிசன் பாளிமென்றுக்குள்ளை போய் கொஞ்சம் பகட்டுகளைக் கண்டதும் ஆள் மாறிப் போயிடும். ஆளைக் காணவே கிடைக்காது. நாங்கள் எதாவது கடிதத்தை மனுவைப் போட்டாலும் பதில் கிடைக்காது. என்னடாவெண்டு வெறுத்துப் போய் அடுத்த எலக்கசினிலை வேறையாளுக்குப் பின்னாலை போவம்.  அந்தாள் பேசிற பேச்சை வைச்சுப் பாத்து இந்தாள் எங்களைக் காப்பாற்றும் எண்டு முறிஞ்சு வேலை செய்வம். அந்தாளும் தன்ரை புத்தியைக் காட்டிப் போட்டு நாங்கள் கேக்கிற கதைக்கிற ஒண்டைடயும் காதிலை வாங்காமல் த்னரை பாட்டைப் பாக்கும். இப்படியே நாங்களும் மாறி மாறி இந்தாள் செய்யும் இந்தாள் செய்யும் எண்டு ஓடித் திரிவம். இது அரசியல்வாதிகளின்ரை கதை.
 
இப்ப எங்கடை கடவுள்மாருக்கும் இதே நிலைதான். முந்தியெல்லாம் ஊரிலை இருக்கேக்கை முருகன் அம்மன் சிவன் பிள்ளையார் எண்டு கொஞ்சப் பேரைப் பற்றித் தான் கேள்விப்பட்டனாங்கள். அவைக்குப் பின்னாலை அவை எல்லாம் செய்வினம் எண்டு போட்டு அபிசேகம் அது இது எண்டு ஓடுப்பட்டுத்திரிஞ்சம். அவைக்கு தங்கடை குடும்பப் பிணக்குகளைப் பாக்கவே நேரங்காணாது. அதுக்குள்ளை இந்தச் செல்லடி பொம்மர் அடி எண்டு அவையளும் ஓடுப்பட்டுத் திரிஞ்சதாலையோ என்னவோ அவை எங்களைக் கவனிக்க இல்லை. 
 
உவை சரிவர மாட்டினம் எண்டு நாங்களும் ஐயப்பன் ஆஞ்சநேயர் எண்டு புதுக் கோஸ்டிக்குப் பின்னாலை திரியத் தொடங்கினம். அவைக்குக் கோயில் கட்டினம். கூத்தாடினம். ஆவையும் தங்கடை புத்தியைக் காட்டிட்டினம். முள்ளிவாய்கக்கால் வ்நதால்என்ன சுனாமி வ்நதால் என்ன எண்டு மூச்சுக் காட்டாமல் இருந்திட்டம்.
 
எங்களை ஏமாத்தினால் நாங்கள் விட்டுவைப்பமே. உவையும் வெலைக்கு ஆகாது எண்டு நினைச்சுப் போட்டு உசிருள்ள சாமிகளைத் தேடிப் பிடிச்சம். சாயிபாபா, அம்மா பகவான் எண்டு ஆயிரத்தெட்டு புதுக் கடவுளுகள் எங்களுக்குக் கிடைச்சினம். அவைக்கு ஆராத்தி எடுத்தம். அவையும் மூச்சுக் காட்டுறதாக் காணேல்லை. இனி ஆரைப் பிடிக்கலாம் எண்டு ஐடியாச் சொல்லுங்கோவன்....
Link to comment
Share on other sites

 நாங்கள் செய்த கர்மாவை நாங்கள் தான் அனுபவிக்க வேண்டும்.கால் போக வேண்டிய இடத்தில் நகம் போனால் அது தான் கடவுள்.இல்லையென்றால் ஏமாற்றி பிழக்கத்தெரியணும் அது நாம் எமக்கு சேர்க்கும் கர்மா, அதை பிறிதொரு பொழுதில் அனுபவிப்போம்.இதுதான் வாழ்க்கையடா சாமி .எனக்கு தெரிந்தவர் ஒருவர் கனரகவாகனச் சாரதி.சென்ற முறை மலையேறும் போது இதயவலி வந்து அந்த இடத்திலேயே மரணமானார்.கனடாவில் இருந்திருந்தால் சிலவேளை பிழைத்திருக்கக் கூடும் அல்லது ஐயப்பன் எனது வாசலில் ஒரு பக்தன் துடிக்கிறான் என்று காப்பாற்றியிருக்கலாம்.அவரது கர்மா அது.மனச் சந்தோசத்துக்காக ஒவ்வொருவரும் பறக்கிறார்கள். தங்களிடம் உள்ள பிழையான சுய புத்திகளை மாற்றுவார்களா? அப்படி மாற்றினால் கடவுளே வீட்டுக்கதவைத்தட்டி நலம் விசாரிப்பாரே!(இது எனது கருத்து மட்டுமே)

Link to comment
Share on other sites

கடவுள் மேல் முழு நம்பிக்கையுடன் தான் மனிதன் செயற்படுகிறானா அல்லது தனது துன்பத்துக்கு வழியைக் காண முடியாமல் வேறு வழியின்றி கடவுள் என்ற கற்பனையை நம்புகிறானா என்பதுவும் ஒரு கேள்வி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஆரைப் பிடிக்கலாம் எண்டு ஐடியாச் சொல்லுங்கோவன்.

பெரும்பான்மை மக்கள் யாரை பிடிக்கினமோ அவையளை நாங்களும் பிடிச்சால் சிந்திக்க வேண்டிய  அவ‌சியமில்லை.கும்பலுடன் கோவிந்தா போட்டால் எல்லாம் வெற்றியே:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பெரும்பான்மை மக்கள் யாரை பிடிக்கினமோ அவையளை நாங்களும் பிடிச்சால் சிந்திக்க வேண்டிய  அவ‌சியமில்லை.கும்பலுடன் கோவிந்தா போட்டால் எல்லாம் வெற்றியே:D 

அதுதானே  பெயரிலேயே இருக்கோல்லியோ ......யாரை அடுத்து பிடிக்கலாம் என்று  
உண்மையாகவே கடும் கடவுள் தான்  எவ்வளவு தப்பு செய்தாலும் தண்டனை மட்டும் இல்லை 
மாடு தின்னக்கூடாது ஆனால் குசினிக்குள் இருந்து தின்னலாம் ....குசினிக்குள் இருந்தால் அது மாடு இல்லை கண்டியளோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வளர்ப்பு முறையில் ஒரு மிகப்பெரும் தவறு உள்ளதாக நான் நினைக்கிறேன்!

எதையும் அப்பு சாமியிடம் கேட்டுப் பெறலாம் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் புதைந்து போகின்றது!

பிற்கால வாழ்வின் பிரச்சனகளை எதிர்நோக்க முடியாமல்.. அப்பு சாமியிடமே கையேந்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது!

இது தான் உண்மையான காரணம் என நினைக்கிறேன்!

இதுவே வெறும் சரியை, கிரியையுடன் மட்டும் எமக்கும், இறைவனுக்குமான தொடர்பை மட்டுப்படுத்தி வைத்திருக்கக் காரணமுமாகும்!

அதற்கடுத்த நிலைகளான யோக, ஞான நிலைகளை நினைத்துப் பார்க்கக் கூட எமக்கு அவகாசமில்லை! :wub:

இதே போல மேல் நாட்டினர்.. ஏசுவிடமிருந்து 'லௌகீகப் பொருட்களுக்காக' இரந்து பிரார்த்திப்பதை நான் அவதானித்ததில்லை!

ஆனால் எமது சமூகத்திலுள்ள கிறிஸ்தவரும்.. யேசுவிடம்.. சைவர்களான எம்மைப்போலவே.. தமது தேவைகளுக்காகப் பிரார்த்திப்பதை அவதானித்துள்ளேன்!

ஆக.. இது மதங்களில் உள்ள தவறென்பதிலும் பார்க்கவும்..எமது வளர்ப்பு முறையிலுள்ள தவறே என்று நான் நினைக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது வளர்ப்பு முறையில் ஒரு மிகப்பெரும் தவறு உள்ளதாக நான் நினைக்கிறேன்!

எதையும் அப்பு சாமியிடம் கேட்டுப் பெறலாம் என்ற எண்ணம் மனதில் ஆழமாகப் புதைந்து போகின்றது!

பிற்கால வாழ்வின் பிரச்சனகளை எதிர்நோக்க முடியாமல்.. அப்பு சாமியிடமே கையேந்த வேண்டிய நிலை ஏற்படுகின்றது!

 

ஆனால் எமது சமூகத்திலுள்ள கிறிஸ்தவரும்.. யேசுவிடம்.. சைவர்களான எம்மைப்போலவே.. தமது தேவைகளுக்காகப் பிரார்த்திப்பதை அவதானித்துள்ளேன்!

ஆக.. இது மதங்களில் உள்ள தவறென்பதிலும் பார்க்கவும்..எமது வளர்ப்பு முறையிலுள்ள தவறே என்று நான் நினைக்கிறேன்!

கடவுளை நம்பினோர் கைவிடப்படார்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
. அவையும் மூச்சுக் காட்டுறதாக் காணேல்லை. இனி ஆரைப் பிடிக்கலாம் எண்டு ஐடியாச் சொல்லுங்கோவன்....

 

உங்களுக்கு என்ன குறை..?

பெயரும் அந்த மாதிரி பொருந்துது..

ஒரு நாலு முழவேட்டி (சுத்திக்கட்டப்படாது)

திறந்த மேனி

யாரும் இதுவரை சொல்லாத இரு சொல்லில் ஒரு தத்துவம்..

பணம்  புகழ் ...... கொட்டும்

அதிரும் இல்ல.....

 

இங்க கொஞ்சப்பேர் சொல்லிக்கொண்டு திரியினம்

ஒரு நாளைக்கு வருவாய் என...

உங்களிடம் வந்துவிடுகின்றேனே....:)

 

Link to comment
Share on other sites

அட கடவுளா

அந்தாள் (இருந்தால்) தன்ரை இரண்டு மூன்று பெண்டாட்டிய பார்ப்பானா அல்லது உங்களை பார்ப்பானா. - நான் இந்து

அதுசரி ஏன் இந்த கடவுளுக்கெல்லாம் ஓழுங்கான அப்பன் இல்லை.

உந்த விளையாட்டுக்கு நான் வரல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.