Jump to content

நாம உள்ள வரலாமுங்களா?


Recommended Posts

[ஃஉஒடெ நமெ='சந்தியா' டடெ='Dஎc 13 2006, 11:09 PM' பொச்ட்='245520']

ஏனங்கோ இந்தியானாக வரவேற்கின்றேன் என்று சொல்லி வரவேற்றால் தானோ ஏற்றுக்கொள்வார்கள்.

மோகன் அண்ணாவின் கவனதிற்கு இவர் எங்கு யாரை வரவேற்றாலும் இந்தியனாக என்ற ஒரு சொல்லைப் பயன் படுத்துகிறர் அதென்ன மற்றவர்கள் மனிதர்கள் இல்லையா இல்லை இந்தக் களத்திலை இவர் மட்டும் தானா? தமிழகத் தமிழர். இங்கு இவரை மாதிரி நிறையப் பேர் உள்ளார்கள் அவர்களும் இவரைமாதிரி கருத்து வைக்க வெளிக்கிட்டால் தமிழர் என்ற ஒன்றே தேவையில்லை

[/ஃஉஒடெ]

ஏற்க்கெனவே நேரடியாக எந்த பதிப்புக் பதிக்கமுடியாமல் இருகிறேன் இதில் நீங்க வேற , தயவு செய்து வாயை புடுங்காதிங்கம்மா

நீங்க தான் எங்கள் வாயை புடுங்குரீர்கள். நாங்கள் இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்துபுட்டு கேக்கிற கேள்வியா இது?

சரி சரி வந்துட்டியள் வாங்கோ....

நல்வரவு... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் நல்லவனின் கருத்தோடு 98.72381531942045 வீதம் ஒத்துப் போகிறேன். யாழில் பதிவு செய்யும் பொழுது எந்த சாதி எந்த குலம் கோத்திரம் போன்ற கேள்விகள் உள்ளடக்கப்பட வேண்டும். அந்த தகவல்கள் கட்டாயமாக எல்லாரின் சுயகுறிப்பில் காணப்படுவதன் மூலம் குறைந்த சாதி குலம் கோத்திரத்தினருக்கு மறுமொழி கொடுத்து பாவத்தை சேர்த்துக் கொள்ளத் தேவையில்லை. யாழில் களமாடியபடி நாம் பாவம் சேர்த்து அடுத்த பிறப்பில் புழுவாகவோ ப+ச்சியாகவோ பிறக்க விரும்பாவிட்டால் யாருடன் குப்பை கொட்டிறம் என்றதில் கவனம் தேவை. அந்த ஞானத்தை அடைய எம்பெருமான் அருள் பாலிப்பாராக.

குறுக்கு,

குறுக்கால கதைக்காமல் நேரடியாக் கதையும். நீர் என்ன சொல்லிறீர் எண்டது எனக்கு விளங்கேல. (உனக்கு விளங்க வேண்டிய அவசியமில்லை எண்டுகூட நீங்கள் சொல்லலாம்) உப்பிடி நசுக்கிடாமல் எழுதிறதை நான் நிப்பாட்டிப்போட்டன். நீரும் நிப்பாட்டும்.

அதுசரி, உடன்படாமலிருக்கிற மிச்ச வீதத்துக்குரிய காரணத்தையும் சொன்னால் தெரிஞ்சு கொள்ளுவமெல்லோ?

Link to comment
Share on other sites

ஏற்க்கெனவே நேரடியாக எந்த பதிப்புக் பதிக்கமுடியாமல் இருகிறேன் இதில் நீங்க வேற , தயவு செய்து வாயை புடுங்காதிங்கம்மா

ஓஓஓஓஓஓஓஓ அப்படியா நாங்களோ உங்கள் வாயைப் புடுங்குகின்றோம் நீங்கள் தான் இது வரை நாளும் இவ்வாறு நான் யாரையும் சுட்டிக் காட்டி கருத்து எழுதியதில்லை உங்களை சுட்டிக் காட்டி எழுதியிருக்கிறேன் என்றால் யார் யாருடைய வாயைப் புடுங்கிறது என்று யோசித்துக் கொள்ளுங்கள் அத்துடன் உங்கள் கருத்துக்களில் எந்த தப்பான நோக்கங்களோ இல்லையென்றால் ஏன் மட்டுறுத்துனர் பார்வைக்கு போகின்றது.

Link to comment
Share on other sites

நாம் ஏதாவது இந்திய தளங்களுக்கு செல்லும் போது நானொரு ஈழத்தமிழன் என சுட்டிக்காட்டுவோம் இல்லையா.. மற்றும் படி அவரது நோக்கம் விளங்கிறது. தயாராகத்தானே இருக்கிறொம்

அது உங்கள் பழக்கமாக இருக்கலாம் அண்ணா ஆனால் இதுவரை நான் போன எந்த தளத்துக்கும் என்னை என் ஊர் சொல்லி அடையாளப் படுத்திக் கொள்ளவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல இடங்களில் பல தளங்களில் நான் கவனித்துருக்கிறேன். எங்களில் பலர் தாங்கள் ஈழத்தமிழர் என முத்திரை இட்டு காட்டியுள்ளனர்.இதனால் நன்மைகள் அதிகம் இருப்பதாக நினைக்கின்றேன்.இந்தியத்தமிழ

Link to comment
Share on other sites

பல இடங்களில் பல தளங்களில் நான் கவனித்துருக்கிறேன். எங்களில் பலர் தாங்கள் ஈழத்தமிழர் என முத்திரை இட்டு காட்டியுள்ளனர்.இதனால் நன்மைகள் அதிகம் இருப்பதாக நினைக்கின்றேன்.இந்தியத்தமிழ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா உங்கள் கருத்தை ஆதரிகின்றேன் ஏற்றுக் கொள்கின்றேன் அதற்காக எல்லா இடங்களிலும் அதனை பாவிக்கக் கூடது எங்களை அறிமுகம் செய்யும் போது மட்டும் உபயோகித்தால் போதும் என்று நான் கருதுகின்றேன் இவருடைய எல்லாக் கருத்துக்களையும் பார்வையிட்டால் போதும் உங்களுக்கே புரியும்

இவருடைய கருத்துக்களை வாசித்திருக்கின்றேன்.என்னுட

Link to comment
Share on other sites

எனது கருத்துக்கள் ஈழப்போறாளிகளை கொச்சைபடுத்துவதாக அமைந்து இருப்பதாக கூறி தள நிர்வாகி அவர்கள் நேறடியாக பதிக்கும் உரிமையை பரித்துவிட்டார். அதனால் நான் ஈழப்போராட்டத்தை பற்றியோ அல்லது ஈழப்போறளிகளை பற்றியோ எந்தவிதமான கருத்துக்களையும் பதிக்கப்போவது இல்லை.

ஒரு இந்தியனாக என்னுடைய கருத்துக்களை பதிக்கிறேன் அவ்வளவுதான், ஒரு இந்தியனாக வரவேற்க்கிரேன், வாழ்த்துகிரேன், எனது சிந்தனைகளை இங்கு பதிவுகாலாக வைக்கிறேன் இந்தியனாக இதில் என்ன தவறு இருக்கிறது.

Link to comment
Share on other sites

எனது கருத்துக்கள் ஈழப்போறாளிகளை கொச்சைபடுத்துவதாக அமைந்து இருப்பதாக கூறி தள நிர்வாகி அவர்கள் நேறடியாக பதிக்கும் உரிமையை பரித்துவிட்டார். அதனால் நான் ஈழப்போராட்டத்தை பற்றியோ அல்லது ஈழப்போறளிகளை பற்றியோ எந்தவிதமான கருத்துக்களையும் பதிக்கப்போவது இல்லை.

ஒரு இந்தியனாக என்னுடைய கருத்துக்களை பதிக்கிறேன் அவ்வளவுதான், ஒரு இந்தியனாக வரவேற்க்கிரேன், வாழ்த்துகிரேன், எனது சிந்தனைகளை இங்கு பதிவுகாலாக வைக்கிறேன் இந்தியனாக இதில் என்ன தவறு இருக்கிறது.

ஈழப் போராளிகளைப் பற்றியும், ஈழப் போராட்டத்தையும் பற்றி எழுத அவர்கள் தடைசெய்யவில்லை அதைப் பற்றி சரியாக அறியாமல் கொச்சைப் படுத்தாதீங்கள் மற்றும் அதுக்காக இந்தியனாக என்று ஒவ்வொரு கருத்திலையும் சொல்லத் தேவையில்லை என்று எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

ஐயோடா யாரங்கோ :lol: :angry: சொன்னது நான் சமாதானம் ஆனது என்று உங்களிடம் கதைத்துப் பிரியோசனம் இல்லை என்று விட்டு விட்டேன் :angry:

Link to comment
Share on other sites

சந்தியா ரொம்ப நன்றி, இந்த நன்றி எதற்க்குத்தெறியும, இப்போது நான் நேறடியாக கருத்துக்களை பதிக்க மாடறேட்டர் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார், உங்களிடம் களந்துறையாடியதில் இந்த நன்மை எனக்கு கிடைத்து உள்ளது.

இந்தியர்கள் மீது உங்களுக்கு என்ன அப்படி ஒரு வெறுப்பு என்று எனக்கு தெறியவில்லை. இருந்தாலும் உங்களின் எண்ணப்படி ஒவ்வொறு பதிப்பிலும் இந்தியனாக என்ற கருத்துக்கள் பதிப்பதை நிறுத்திவிடுகிறேன். நன்றி சந்தியா.

Link to comment
Share on other sites

சந்தியா ரொம்ப நன்றி, இந்த நன்றி எதற்க்குத்தெறியும, இப்போது நான் நேறடியாக கருத்துக்களை பதிக்க மாடறேட்டர் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார், உங்களிடம் களந்துறையாடியதில் இந்த நன்மை எனக்கு கிடைத்து உள்ளது.

இந்தியர்கள் மீது உங்களுக்கு என்ன அப்படி ஒரு வெறுப்பு என்று எனக்கு தெறியவில்லை. இருந்தாலும் உங்களின் எண்ணப்படி ஒவ்வொறு பதிப்பிலும் இந்தியனாக என்ற கருத்துக்கள் பதிப்பதை நிறுத்திவிடுகிறேன். நன்றி சந்தியா.

நீங்கள் நினைப்பது தவறு சகோதரியோ /சகோதரனோ எனக்கு இருக்கும் நண்பர்கள் கூடுதலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக்கு அவர்கள் மேலை எந்த வெறுப்பும் இல்லை நமக்கு துரோகம் செய்கின் சிங்களவர் மேலையே எனக்கு வெறுப்புயில்லை பிறகு தாயகத்தில் இருந்து தஞ்சம் கோரிப்போகின்ற தமிழர்களுக்கு அடைகலம் கொடுக்கின்ற இந்தியர்கள் மேலை கோவம், வேறுப்பு வரும் இது எனக்கு மட்டுமில்லை இங்கு உள்ள பலரும் இப்படித்தான் நீங்கள் தவறாக புரிந்து கொள்கின்றீங்கள். அது மட்டுமல்ல உங்களுக்கு மிக்க நன்றி இந்தியன் என்றதை மீண்டும் மீண்டும் உபயோகிக்க மாட்டேன் என்றதுக்கு

Link to comment
Share on other sites

குறுக்கு,

குறுக்கால கதைக்காமல் நேரடியாக் கதையும். நீர் என்ன சொல்லிறீர் எண்டது எனக்கு விளங்கேல. (உனக்கு விளங்க வேண்டிய அவசியமில்லை எண்டுகூட நீங்கள் சொல்லலாம்) உப்பிடி நசுக்கிடாமல் எழுதிறதை நான் நிப்பாட்டிப்போட்டன். நீரும் நிப்பாட்டும்.

அதுசரி, உடன்படாமலிருக்கிற மிச்ச வீதத்துக்குரிய காரணத்தையும் சொன்னால் தெரிஞ்சு கொள்ளுவமெல்லோ?

யோ நல்லு

உடன்படாமல் மிச்சமாக விடப்பட்டிருக்கிற வீதம் மூலம் நாம் பொதுவாக சிலவிடையங்களில் உடன்பட விளைந்தாலும் மிகுதி வீதம் மூலம் எமது தனித்துவத்தை பேண விளைகிறோம் என்று விஞ்ஞான ரீதியில் கூற விளைகிறோம். ஏன் என்றால் விண்ணான ரீதியில் நிறுவுவதை நோக்கித்தான் பந்து வேகமாக உருண்டோடுது. :huh: இந்த வியாக்கியானம் விளங்கவில்லை என்றால் அறிவிக்கவும். நாங்கள் விண்ணாரீதியில் எழுதிறதை நிப்பாட்டுவது பற்றிய வேண்டுகோள் பரிசீலிக்கப்படும். முடிவு பின்னர் அறிவிக்கப்படும். :o :P

Link to comment
Share on other sites

நமக்கு துரோகம் செய்கின் சிங்களவர் மேலையே எனக்கு வெறுப்புயில்லை பிறகு தாயகத்தில் இருந்து தஞ்சம் கோரிப்போகின்ற தமிழர்களுக்கு அடைகலம் கொடுக்கின்ற இந்தியர்கள் மேலை கோவம், வேறுப்பு வரும்

சிங்களவன் மேல வெறுப்பில்லையா? சந்தியா..இது ரொம்ப ஓவர்..

:huh:

Link to comment
Share on other sites

சிங்களவன் மேல வெறுப்பில்லையா? சந்தியா..இது ரொம்ப ஓவர்..

:huh:

ஆமாம் அங்கிள் அவர்கள் மேலை கோபம் இருக்கு நிறையவே அதுகும் எல்லா சிங்களவர் மேலையும் இல்லை ஒரு சிலரிடம் கோபம் கூட இல்லை அவர்களும் எங்களை மாதிரி பாவப் பட்டவர்கள் ஒரு சிலர் செய்கின்றதை எல்லா சிங்களவர்களையும் சொல்ல முடியாதெல்லா அதே மாதிரி எல்லோர் மேலையும் கோபத்தையோ வெறுப்பையோ காட்ட முடியது.

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

name='ஆதிவாசி' date='Nov 29 2006, 12:35 PM' post='241987']

தம்பி இலக்கு!...

ஆதியே சோழி சுரட்டு வேண்டாமென்று எங்கேயோ

மூலையில விட்டத்தைப்பாத்துக் கிடந்தாலும் விடமாட்டியாப்பா?

கொஞ்சம் பொறும்! விட்டத்தைப்பாத்துக் கொட்டாவி விடுறன் என்று பரப்புரைக்குப் போயிடவேண்டாம்.....

சில பெரும்பான்மை சமூகங்களால் ஒடுக்கப்படும் பல சிறுபான்மைச் சமூகங்கள் தம்மை 'தலித்" என்ற பதத்தினுள் அடக்குகிறதைப் பாத்து மனம் கஸ்ரப்படுகிறது...

இப்ப ஆதியின் சிந்தனையெல்லாம் இந்த பெரும்பான்மை விலங்கினத்திற்கு என்ன பெயர்சூட்டலாம் என்பதே!

ஈழத்தாயகத்தைப் பொறுத்தவரை தலித் என்ற பதம் அநாவசியமாகத் தோன்றினாலும்.... அதே ஈழச் சமுதாயத்திடம் புலம் பெயர் நாடுகளில் பெரும்பான்மை சமூகம் சத்துணவு ஊட்டி பலப்படுத்தப்படும் நிலை தென்படுகிறது என்பதை மறுக்க முடியாது.( இதை நேற்றைய சந்ததியால் பலப்படுத்தமட்டும்தான் முடியும்)

ஒன்று மட்டும் நிச்சயம் இவர்களின் இந்த இழிநிலையை அடுத்த தலைமுறை பின்பற்றப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

name='ஆதிவாசி' date='Nov 29 2006, 12:35 PM' post='241987']

தம்பி இலக்கு!...

ஆதியே சோழி சுரட்டு வேண்டாமென்று எங்கேயோ

மூலையில விட்டத்தைப்பாத்துக் கிடந்தாலும் விடமாட்டியாப்பா?

கொஞ்சம் பொறும்! விட்டத்தைப்பாத்துக் கொட்டாவி விடுறன் என்று பரப்புரைக்குப் போயிடவேண்டாம்.....

சில பெரும்பான்மை சமூகங்களால் ஒடுக்கப்படும் பல சிறுபான்மைச் சமூகங்கள் தம்மை 'தலித்" என்ற பதத்தினுள் அடக்குகிறதைப் பாத்து மனம் கஸ்ரப்படுகிறது...

இப்ப ஆதியின் சிந்தனையெல்லாம் இந்த பெரும்பான்மை விலங்கினத்திற்கு என்ன பெயர்சூட்டலாம் என்பதே!

ஈழத்தாயகத்தைப் பொறுத்தவரை தலித் என்ற பதம் அநாவசியமாகத் தோன்றினாலும்.... அதே ஈழச் சமுதாயத்திடம் புலம் பெயர் நாடுகளில் பெரும்பான்மை சமூகம் சத்துணவு ஊட்டி பலப்படுத்தப்படும் நிலை தென்படுகிறது என்பதை மறுக்க முடியாது.( இதை நேற்றைய சந்ததியால் பலப்படுத்தமட்டும்தான் முடியும்)

ஒன்று மட்டும் நிச்சயம் இவர்களின் இந்த இழிநிலையை அடுத்த தலைமுறை பின்பற்றப்போவதில்லை.

--------------------------------------------------------------------------------------------------------------------

சகோதரர்களே!

தலித் என்று சகோதரன் பெயர் பதித்ததற்காக யாரும் விவாதிக்க வேண்டாம். முன்பு ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் தங்களை சிறுபான்மைத் தமிழர்கள் என்று அழைத்தனர். ஆனால் இன முரண்பாடுகள் உக்கிரமாக வளர்ந்து ஆயதப் போராட்டமாக மாறிய பின்னர் ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களுமே சிறுபான்மைத் தமிழர்கள் என்று பரலாரும் பத்திரிகைளாலும் குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டு வருகையில் தமிழ் நாட்டில் வெகு அண்மைக் காலமாக அறியப்பட்ட வேற்று மாநில மொழியாகிய, பல தரப்பட்ட பெயர்களால் அடையாளப் படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினரை ஒரு பெயரால் அழைக்கவே இந்த தலித் என்ற பெயர் வழங்கிற்று. மகாத்தமா காந்தி இவர்களை ஹரிஜனர் என்று தமிழில் இறைவனின் மக்கள் என்று அழைத்தார்.

தலித் என்று தன்னை அழைத்தவர் தன்னை விதண்டாவாதமா ஏன் அப்படி அழைக்கின்றார் என்ற வாதத்தினை விட்டு அது அவரது பெயர் எனக்கொண்டு அவரோடு கருத்துப் பரிமாற்றங்களை செய்ய முன்வாருங்கள் அதுவே எதிர்காலத்திற்கு சிறந்தது

நன்றி

பாக்கி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியோ 'தலித்' என்ற பெயரில் தொடர்ந்து எழுத அனுமதி தந்துவிட்டீர்கள்....!!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.