Jump to content

யாழ் இணைய குறுக்கெழுத்துப் போட்டி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம்!

கீழே உள்ள பாடலுக்குள்ளே போட்டிக்கான விடைகள் ஒளிந்துள்ளன.

 

குறுக்கெழுத்துப் போட்டி 01

01   02      
  00     00 03
04          
    05      
06          
07     08    

இடமிருந்து வலம்

1. காமன்

4. பெண்

5. இன்பந்தரும் நாள் (குழம்பியுள்ளது)

7. வாழையின்/கரும்பின் தாள் (வலமிருந்து இடமாகவுள்ளது)

8. மயக்கம் என்றும் சொல்லலாம்

 

மேலிருந்து கீழ்

1. கடிதம்

2. நீர்வீழ்ச்சி

3. ஆலோசனைக் கூட்டம் குழம்பியுள்ளது

6. தினுசு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பாட்டுக்குள்... விடையை கண்டு பிடிக்கும், குறுக்கெழுத்துப் போட்டி.... 
வித்தியாசமான சிந்தனையுடன்,  ஆரம்பிக்கப் பட்ட நல்ல முயற்சி. பாராட்டுக்கள்... வாலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறியண்ணா, வாலி இனி அரசியல் களத்தில் இருந்து முற்றாக ஓய்வுபெற்று மற்றைய விடயங்களில் ஈடுபடலாம் என எண்ணியுள்ளான். அதற்கான ஒரு சிறிய முயற்சியே இது! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலை விட்டு, முற்றாக.... ஒதுங்கி விடாதீர்கள் வாலி.
ஊறுகாய் மாதிரி, கொஞ்சமாய்... தொட்டுக் கொண்டால் தான்.... சுவராசியம் இருக்கும்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓக்கே இனி நல்ல முறையில் அரசியல் களங்களில் எழுத முயற்சிக்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓக்கே இனி நல்ல முறையில் அரசியல் களங்களில் எழுத முயற்சிக்கிறேன். :)

நல்ல காலம் பொறக்குது... ஐயாவுக்கு நல்ல காலம் பிறக்குது...!:)

m_023-101.jpg?w=840

யாழ் களத்துக்கு நல்ல காலம் பிறக்குது!

பாடலுடன் குறுக்கெழுத்துப் போட்டி... உன்னதமான ஐடியா!

தொடருங்கள் வாலி!

Link to comment
Share on other sites

நேற்றுத்தான் நினைத்தேன் வாலி அண்ணாவை எதாவது போட்டி ஆரம்பிக்க சொல்லுவமா என்று....

இன்று காலை பார்த்தால் ஆரம்பித்தே விட்டீர்கள். நன்றி! தொடருங்கள் வாலி அண்ணா.

Link to comment
Share on other sites

இடமிருந்து வலம்:

1. மன்மதன்

4. தையல்

5. திருநாள்

7. தோகை

8. மையல்

 

வலமிருந்து இடம்:

1. மடல்

2. மலையருவி

3. மாநாடு

6. வகை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம வாலி திருந்திட்டாப்போல

 

நாம அறியாத வாலியா?:grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வித்தியாசமான போட்டியாக இருக்கு..., வாலி இது ரொம்ப ஜாலி...! :)

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தோழமையுடன் வாலிக்கும் கள உறவுகளுக்கும் இனிய வணக்கம்
சிறியதொரு சந்தேகம்
இடமிருந்து வலமாக இலக்கம் நான்னு குழம்பியுள்ளதா?

தவறுக்கு மன்னிக்கவும்
இலக்கம் நான்கு குழம்பியுள்ளதா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புயல்,

ஓம் அது குழம்பித்தான் உள்ளது! போட்டியைத் தொடர்ந்து செய்ய விருப்பமில்லை. கைவிட்டுவிட்டேன். வேறுயாரவது செய்ய விரும்பினால் தாராளமாக செய்யலாம் நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.