Jump to content

மக்களை அணிதிரட்டி மாற்றத்துக்காக சைக்கிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான.... கணொளிப் பகிர்வுக்கு, நன்றி நாரதர்.
இன்னும்.... ஆறு நாளில், கஜேந்திரகுமார் அணியினர்... வெற்றிவாகை சூட இருக்கிறார்கள்.  அவர்களுக்கு, முற்கூட்டிய வாழ்த்துக்கள்.bike1.gif

Link to comment
Share on other sites

போராளிகளை வைத்து பாராளுமன்றம் சென்ற கஜேந்திரர்களுக்கு விழுப்புண்ணடைந்த நிலையில் வாழ்கை நடத்த கஸ்ரப்படும் போராளிகளை பற்றி தெரியுமா….?

தேசியம் பேசி முன்னாள் போராளிகளின் துணையோடு பாராளுமன்றம் சென்ற கஜேந்திரர்கள் போராளிகளின் வாழ்வாதரத்திற்கு என்ன செய்தார்?

பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும்இ மக்களுக்கும் மாதாந்த கொடுப்பணவு பெற்றுகொடுக்கும் விதத்தில் ஏதாவது ஏற்பாடு செய்தார்களா..?

மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மக்களுடைய குரலாக பாராளுமன்றம் அனுப்பினால் நீங்கள் உங்களுடைய தேவைகலை மட்டும் நிறைவேற்றிக் கொள்கிறீர்கள் இது சரியா?

நீங்கள் அரசியலில் பிரபல்யமடைவதற்காக தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் போதுமா?

யுத்தம் டம் பெற்ற 2009ம் ஆண்டு வெளிநாட்டில் ஓடி ஒழிந்து கதைக்காமல்நின்றது ஏன்?
அன்று உங்கள் நாடகம் தெரியாமல் வீரனாக நினைத்தவர்கள் இன்று காறி துப்புகிறார்கள் என்பது தெரியுமா?

கஜேந்திரர்களிடம் மட்டும் ஏன் இந்த கேள்வி என நினைக்கலாம் புலிகளை வைத்து பிழைப்பு நடத்தியவர்களில் இவர்கள்பிரதானமானவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் எமது உறவுகளிடம் இருந்து அதிக நிதிபெறுபவரும் இவர்தான். பெறப்படும் நிதி சரியான முறையில் பயன்படுத்துவதில்லை.

முன்னாள் போராளி சாவுக்கு காரணம் என்ன ? இதற்கு கஜேந்திரர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

2004 தேர்தல்களில் கஜேந்திரர்கள் வெற்றி பெற்றது எப்படி என்று அவர்களுக்கே தெரியும் அதில் கடைசியில் 40000 ஆயிரம் சவப் பெட்டி தெற்கிற்கு வரும் என கஜேந்திர குமார் பாராளுமன்றத்தில் உரையாற்ற முட்டாள் இவன் என பிரபாகரன் கூறியது அறிசச்தவர்களுக்குத் தெரியும் இப்படி அரசியல் செய்பவர் எதற்கு உதவும்.

ஒரு அரசியல் வாதி என்றால் அவரிடம் மிக நல்ல குணங்கள் இருக்க வேண்டும் இவருக்கு பிடித்தது நித்திரை பிடிக்காதது தவி செய்வது.

இவரது பாட்டன் மற்றும் தந்தையின் செத்துக்கள் எத்தனை ஆயிரம் அதில் ஒரு பங்காவது மக்களுக்கு அல்லது முன்னால் போராளிகளுக்கு பயன் படுத்தினாரா கேட்டால் பதில் மௌனம் இப்படிப் பட்ட இவரால் தமிழருக்கு உதவ முடியுமா வருவதையும் சுறுட்டும் திருட்டு முளி இவரது முளி…..

எத்தனை இளைஞர்கள் சிறையில் தடுப்பில் ஒரு நாளாவது நீதிமன்றின் படி ஏறியுள்ளாரா இல்லை கதைக்க விடுங்க பார்ப்பம் தாத்தா நல்ல வக்கில் அப்பாவும் மிக நல்ல வக்கில் இவரோ நீதிமன்ற படி ஏறாத சட்டத்தரணி

இவர்களை வைத்து எதைச் செய்வது எப்படிச் செய்வது சிந்தியுங்கள் மக்களே காரணம் வெளிநாட்டில் உள்ளவர்களைப் பற்றி கவலைப்படும் இவரால் மண்ணின் மக்களைப் பற்றி சிந்திக்க முடியுதா இல்லை 2010 வரையும் இருந்து கழிக்காத சாதணையை இனி வரும் காலத்தல் கிழிக்கவா போகிறார் கடந்த காலமும் நித்திரை தான் வரும் காலமும் நித்திரை தான்…..

மக்கள் சிந்திக்க வேண்டும்..

இவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் தன்ர சொத்தில் முன்னாள் போராளிகளுக்கு உதவ்வேண்டும் எனும் நீங்கள், கூட்டமைப்பு எம் பி க்கள் குறிப்பாக 2004 இல் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக உள்ளவர்கள் என்னத்தை புடுங்கினார்கள் ? 

 

 

Link to comment
Share on other sites

இலங்கையிலும் ..கொழும்பிலும் இருக்கும் பணக்காரர்களில் ஒருவர் தான் இந்த குட்டி பொன்னம்பலம் .........

இருதேசம் ஒருநாடு என்பதால் சிங்களப்பகுதிகளில் இருக்கும் ரப்பர் தேயிலைத்தோட்டம் மற்றைய ஹோட்டல்கள் முதலியவற்றை
விற்றுவிட்டாரா????

யாழ்ப்பாணத்தில் ஒரு முதலீடும் இல்லை.......

போலி அரசியல் முதலீட்டை தவிர

Link to comment
Share on other sites

போராளிகளை வைத்து பாராளுமன்றம் சென்ற கஜேந்திரர்களுக்கு விழுப்புண்ணடைந்த நிலையில் வாழ்கை நடத்த கஸ்ரப்படும் போராளிகளை பற்றி தெரியுமா….?

தேசியம் பேசி முன்னாள் போராளிகளின் துணையோடு பாராளுமன்றம் சென்ற கஜேந்திரர்கள் போராளிகளின் வாழ்வாதரத்திற்கு என்ன செய்தார்?

பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும்இ மக்களுக்கும் மாதாந்த கொடுப்பணவு பெற்றுகொடுக்கும் விதத்தில் ஏதாவது ஏற்பாடு செய்தார்களா..?

மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மக்களுடைய குரலாக பாராளுமன்றம் அனுப்பினால் நீங்கள் உங்களுடைய தேவைகலை மட்டும் நிறைவேற்றிக் கொள்கிறீர்கள் இது சரியா?

நீங்கள் அரசியலில் பிரபல்யமடைவதற்காக தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் போதுமா?

யுத்தம் டம் பெற்ற 2009ம் ஆண்டு வெளிநாட்டில் ஓடி ஒழிந்து கதைக்காமல்நின்றது ஏன்?
அன்று உங்கள் நாடகம் தெரியாமல் வீரனாக நினைத்தவர்கள் இன்று காறி துப்புகிறார்கள் என்பது தெரியுமா?

கஜேந்திரர்களிடம் மட்டும் ஏன் இந்த கேள்வி என நினைக்கலாம் புலிகளை வைத்து பிழைப்பு நடத்தியவர்களில் இவர்கள்பிரதானமானவர்கள் வெளிநாடுகளில் இருக்கும் எமது உறவுகளிடம் இருந்து அதிக நிதிபெறுபவரும் இவர்தான். பெறப்படும் நிதி சரியான முறையில் பயன்படுத்துவதில்லை.

முன்னாள் போராளி சாவுக்கு காரணம் என்ன ? இதற்கு கஜேந்திரர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

2004 தேர்தல்களில் கஜேந்திரர்கள் வெற்றி பெற்றது எப்படி என்று அவர்களுக்கே தெரியும் அதில் கடைசியில் 40000 ஆயிரம் சவப் பெட்டி தெற்கிற்கு வரும் என கஜேந்திர குமார் பாராளுமன்றத்தில் உரையாற்ற முட்டாள் இவன் என பிரபாகரன் கூறியது அறிசச்தவர்களுக்குத் தெரியும் இப்படி அரசியல் செய்பவர் எதற்கு உதவும்.

ஒரு அரசியல் வாதி என்றால் அவரிடம் மிக நல்ல குணங்கள் இருக்க வேண்டும் இவருக்கு பிடித்தது நித்திரை பிடிக்காதது தவி செய்வது.

இவரது பாட்டன் மற்றும் தந்தையின் செத்துக்கள் எத்தனை ஆயிரம் அதில் ஒரு பங்காவது மக்களுக்கு அல்லது முன்னால் போராளிகளுக்கு பயன் படுத்தினாரா கேட்டால் பதில் மௌனம் இப்படிப் பட்ட இவரால் தமிழருக்கு உதவ முடியுமா வருவதையும் சுறுட்டும் திருட்டு முளி இவரது முளி…..

எத்தனை இளைஞர்கள் சிறையில் தடுப்பில் ஒரு நாளாவது நீதிமன்றின் படி ஏறியுள்ளாரா இல்லை கதைக்க விடுங்க பார்ப்பம் தாத்தா நல்ல வக்கில் அப்பாவும் மிக நல்ல வக்கில் இவரோ நீதிமன்ற படி ஏறாத சட்டத்தரணி

இவர்களை வைத்து எதைச் செய்வது எப்படிச் செய்வது சிந்தியுங்கள் மக்களே காரணம் வெளிநாட்டில் உள்ளவர்களைப் பற்றி கவலைப்படும் இவரால் மண்ணின் மக்களைப் பற்றி சிந்திக்க முடியுதா இல்லை 2010 வரையும் இருந்து கழிக்காத சாதணையை இனி வரும் காலத்தல் கிழிக்கவா போகிறார் கடந்த காலமும் நித்திரை தான் வரும் காலமும் நித்திரை தான்…..

மக்கள் சிந்திக்க வேண்டும்..

இவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்

நல்ல நகைச்சுவை இதே கேள்விகள் உங்களுக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நகைச்சுவை இதே கேள்விகள் உங்களுக்கும் பொருந்தும்.

குடியிருந்த வீட்டின் நாலு நிலைகளையும் நாலு பேர் புடுங்கி எடுத்துவிட்டார்கள்

எம்மை மட்டும் உள்ளே இருக்கட்டாம்....

ஓடவும் வேண்டாமாம்

ஏனென்றால் பரம்பரை வீடாம்...

ஆனால் அவர்கள் தொடர்ந்து புடுங்குவதை நிறுத்தமாட்டார்களாம்...

புடுங்குவதை நிறுத்தச்சொல்லுங்கள் என்றால்

இப்ப சொல்லமுடியாதாம்....

 

 

Link to comment
Share on other sites

கடைசியா அவர்கள் சைக்கிள்  பக்கம் வெற்றி என்றவுடன் உங்களுக்கு கேட்க்கபட்ட கேள்விகளை அவர்களிடம் கேட்ப்பது சிந்தனை வறட்ச்சியை காட்டுது.

Link to comment
Share on other sites

உங்களுக்கும் சந்தர்ப்பம் தரப்பட்டது வீட்டுக்குள் பேய்களை கொண்டுவந்தது மட்டுமல்லாது நியாயப்படுத்தவும் முனைகிறது மக்களால் ஏற்ருகொள்ளப்படவில்லை அதே .

Link to comment
Share on other sites

ஒரு நாடு இரு தேசம் என்ற பூதத்தை வெளியில் விட்டு மக்களை நாளுக்கு நாள் குழப்பி வருகிறார் நம்ம வங்குரோத்து வள்ளல் கஜேந்திரகுமமார். இவரை கனடா நாட்டுக்குள் வர அந்த அரசாங்கம் தடை செய்துள்ளது. அந்தளவுக்கு என்ன குற்றம் செய்தார் சாத்தனுக்குத் தான் வெளிச்சம்.

இப்படி பேசிக்கொண்டு தமிழ்தேசிய கூட்டாமைப்பிடம் போய் ஏன் இரண்டு ஆசனம் கேட்கவேண்டும்? இல்லை என்றவுடன் தனிகட்சி தொடக்கி மக்களின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கிறார்.
அன்று ஜி.ஜி பதவி வெறியில் சிங்களவனின் காலில் விழுந்து ஒரு அமைச்சர் பதவிக்காக ஒட்டு மொத்த தமிழர்களையும் நெருப்பில் போட்டா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசைபட்டது கிடைக்காட்டி கனவிலையாவது கிடைக்கும் எண்டு நினைச்சு சந்தோசப்படும் மெண்டாலிட்டியும் நல்லாத்தான் இருக்கு!

Link to comment
Share on other sites

கடந்த வருடம் ஐநா கொண்டு வந்த தீர்மானத்தை நடு வீதியில் போட்டு கொளுத்தியவர் இன்று அதைத்தான் பெற்று கொடுப்பேன் என்கிறார். இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில்வாழும் தமிழர்கள் ஒரு சிலர் பணமும், ஆதரவும் கொடுத்துள்ளனர்.

இவர்களே இரண்டு மாவீரர் நாள் கொண்டாட்டம், இரண்டு கோயில்,
இரண்டு நாடுகடந்த தமிழ்ஈழம், இரண்டு திருவள்ளுவர் என்று ஒற்றுமையில்லாமல் இருக்கும் போது எப்படி தீர்வு கிடைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம் ஐநா கொண்டு வந்த தீர்மானத்தை நடு வீதியில் போட்டு கொளுத்தியவர் இன்று அதைத்தான் பெற்று கொடுப்பேன் என்கிறார். இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில்வாழும் தமிழர்கள் ஒரு சிலர் பணமும், ஆதரவும் கொடுத்துள்ளனர்.

இவர்களே இரண்டு மாவீரர் நாள் கொண்டாட்டம், இரண்டு கோயில்,
இரண்டு நாடுகடந்த தமிழ்ஈழம், இரண்டு திருவள்ளுவர் என்று ஒற்றுமையில்லாமல் இருக்கும் போது எப்படி தீர்வு கிடைக்கும்

எப்படி நீங்கள் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறீர்களோ அதேதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாடு இரு தேசம் என்ற பூதத்தை வெளியில் விட்டு மக்களை நாளுக்கு நாள் குழப்பி வருகிறார் நம்ம வங்குரோத்து வள்ளல் கஜேந்திரகுமமார். இவரை கனடா நாட்டுக்குள் வர அந்த அரசாங்கம் தடை செய்துள்ளது. அந்தளவுக்கு என்ன குற்றம் செய்தார் சாத்தனுக்குத் தான் வெளிச்சம்.

இப்படி பேசிக்கொண்டு தமிழ்தேசிய கூட்டாமைப்பிடம் போய் ஏன் இரண்டு ஆசனம் கேட்கவேண்டும்? இல்லை என்றவுடன் தனிகட்சி தொடக்கி மக்களின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கிறார்.
அன்று ஜி.ஜி பதவி வெறியில் சிங்களவனின் காலில் விழுந்து ஒரு அமைச்சர் பதவிக்காக ஒட்டு மொத்த தமிழர்களையும் நெருப்பில் போட்டா

பழைய கதையள் எல்லாத்தையும் தராசிலை நிறுத்து கதைக்க வெளிக்கிட்டால் உந்த தமிழரசு , கூட்டணி , காங்கிரசு , கூட்டமைப்பு எல்லாத்தையும் குப்பையுக்கை தூக்கி போட்டிருக்க வேணும்.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் ..கொழும்பிலும் இருக்கும் பணக்காரர்களில் ஒருவர் தான் இந்த குட்டி பொன்னம்பலம் .........

இருதேசம் ஒருநாடு என்பதால் சிங்களப்பகுதிகளில் இருக்கும் ரப்பர் தேயிலைத்தோட்டம் மற்றைய ஹோட்டல்கள் முதலியவற்றை
விற்றுவிட்டாரா????

 

ஓ இதுதானா உங்கள் பிரச்சனை.

கஜேந்திரகுமாரை குறை பிடித்து வெற்றி சூட நினைக்காமல்

நீங்கள் ஆதரவளிக்கும் கூட்டணி என்ன செய்தார்கள்

இனி வெற்றி பெற்றால் என்ன செய்வார்கள் என்று பிரச்சாரம் செய்தால் நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

 

எத்தனை இளைஞர்கள் சிறையில் தடுப்பில் ஒரு நாளாவது நீதிமன்றின் படி ஏறியுள்ளாரா இல்லை கதைக்க விடுங்க பார்ப்பம் தாத்தா நல்ல வக்கில் அப்பாவும் மிக நல்ல வக்கில் இவரோ நீதிமன்ற படி ஏறாத சட்டத்தரணி

 முகாம்களில் இருந்து வெளியே வந்த பலரிடம் விசாரித்தால் தெரியும்.
ஒன்றில் அவர்கள் டக்லஸ் பக்கம் பணம் கொடுத்து வெளியே வந்திருப்பார்கள். இல்லையென்றால் ராணுவத்திற்கு நேரடியாகப் பணம் கொடுத்து வெளியே வந்திருப்பார்கள்.
மற்றும்படி கூட்டமைப்பினர் யாரையும் போராடி வெளியே கொண்டு வரவில்லை. ஆனால் முன்னணியினால் பலர் எந்தவிதக் கையூட்டல்களும் இல்லாமல் வெளியே வந்திருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

ஒரேயடியாக தூக்கி கூட்டமைப்பிற்க்கே போடாமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் வாக்குகள் கிடைக்கவேண்டும். விகிதாச்சார அடிப்படையில் அவர்களுக்கும் சில இடங்கள் கிடைத்து அவர்களும் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போட்டால் பிறகு அடுத்த அஞ்சு வருசத்துக்கு சுமந்திரன் சொல்லுவார்... நாங்கள் கேக்க வேண்டியதுதான்..:shocked::love:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயடியாக தூக்கி கூட்டமைப்பிற்க்கே போடாமல் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் வாக்குகள் கிடைக்கவேண்டும். விகிதாச்சார அடிப்படையில் அவர்களுக்கும் சில இடங்கள் கிடைத்து அவர்களும் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போட்டால் பிறகு அடுத்த அஞ்சு வருசத்துக்கு சுமந்திரன் சொல்லுவார்... நாங்கள் கேக்க வேண்டியதுதான்..:shocked::love:

அதே...

நன்றி 

Link to comment
Share on other sites

அறிவுக்குருடர்களாக இவர்களின் குருட்டுத்தனமான விசுவாசிகளாக சிலர். இவர்கள்தான் தம்மை புலம்பெயர் சமூகம் எனக் காட்டிக்கொள்ள முனைகின்றனர். மாவீரர்களின் தியாகத்தில், மக்களின் தியாகத்தில் குளிர்காய முனைகின்றனர்.

புலம்பெயர் சமூகம் என்றால் என்ன? அதனை வழிநடத்துபவர்கள் யார்?

உண்மையைக் கூறுவதானால், புலம்பெயர் சமூகத்தை யாரும் வழிநடத்தவில்லை. அடிப்படையில் பலம் பொருந்திய சக்தியான புலம்பெயர் சமூகம் ஒரு தலைமையின் கீழ் இல்லை. அது கூறுபட்டுக் கிடக்கின்றது. சுயநலம்மிக்க சிலர், சில குழுக்கள், புலம்பெயர் மக்களின் பிரதிநிதிகளாக தம்மை முன்னிலைப்படுத்த முனைப்புக்கொண்டுள்ளனர்.

தம்மிடம் இருக்கக்கூடிய பணபலம் மற்றும் அதிகாரபலம், ஊடகபலம் என்பனவற்றின் துணையுடன், போலித்தனமான தோற்றத்தை அவர்கள் காண்பிக்க முனைகின்றனர். ஆனால், உண்மை நிலவரம் அதுவல்ல. இவர்கள் காட்ட நினைக்கும் படத்திற்கு முற்றிலும் மாறானது அது

Link to comment
Share on other sites

பீஸ்மர் உங்களை போல் புரளி ஆனால் இது உண்மை சம்பந்தனை போட என்று சென்றவரை  2012 ல் சிறையில் வைத்தே சம்பந்தனின் வேண்டுதலில்  போடப்பட்ட விடயம்  பற்றி உங்கள் சம்பந்தனிடம் போன் போட்டு கேட்க்கவும் இதை இப்ப ரணில் கசிய விட்டுள்ளார்.

விடயம் பெரிசு கவலை கொண்டு பலனில்லை .

 

 

  

Link to comment
Share on other sites

கஜேந்திரன். 40 ஆயிரம் சவப் பெட்டிகளைத் தயார்படுத்துங்கள். நாங்கள் சவப் பெட்டிகளை நிரப்புவதற்கு இராணுவத்தை அனுப்புவோம் என்று பாராளுமன்றத்திலே கூறிய கஜேந்திரன். ஆயிரம் ஆயிரமாக எமது மக்கள் கொல்லப்பட்டு அவர்களுக்குச் சவப்பெட்டிகளே இல்லாத நிலையில் எங்களுடைய நாட்டிலே அவர் இருக்கவில்லைஇவர்களுடைய வெற்றுக் கோஷங்கள் தொடர்பில் நாம் அவதானமாகவிருக்க வேண்டும். எதிர்வரும்-17 ஆம் திகதிக்குப் பின்னர் சைக்கிள்கள் சைக்கிள் கடைகளாக மாறும் கூட்டமைப்புக் கேட்கும் சமஷ்டி தமிழீழத்துக்கு நிகரானது எனக் கொக்கரிக்கிறார்கள். எங்களுடைய விஞ்ஞாபனத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால், கஜேந்திரகுமார் சொல்கின்ற ஒரு நாடு இரண்டு தேசம் என்பதை யாரும் விமர்சிப்பதாகவில்லை. சிங்களத் தலைவர்கள் பேசாமலிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன விளங்குகிறது? அவர்களால் அனுப்பப்பட்டவர்கள் தான் இவர்கள். கஜேந்திரகுமார் கேட்கின்ற தமிழ்த் தேசத்தில் அவரது வீடு இல்லை. அகில இலங்கைக் இலங்கைக் காங்கிரசின் அலுவலகமும் அவர்கள் கேட்கின்ற தமிழ்த் தேசத்தில் இல்லை. எதிர்வரும்-17 ஆம் திகதிக்குப் பின்னர் சைக்கிள், வோக், ரயர், ரியூப், பெல் எதுவுமே இருக்காது. ஆகவே அதற்காக மிகத் தெளிவான ஆணையை நாம் வழங்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தேசம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் ? அது வடகிழக்கெனின் சம்பந்தன் வடகிழக்கு தமிழருக்கு சொந்தமானது இல்லை என்றுவிட்டார். வெறுமனே வீட்டையும் அலுவலகத்தையும் வைத்திருந்தால் போதுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருடங்கள் ஒரே ஆட்களின் சொல்லை கேட்டதால் வந்த ஞானம் போல .:grin:

அந்த முப்பது வருடத்துக்கு முந்திய முப்பது வருடமும் அண்ணர் கோமா நிலையில் இருந்திருப்பார் என நினைக்கின்றேன். :grin:

இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு தமிழர்களுக்கு என்ன நடந்ததெண்டு அண்ணைமாருக்கு  சொல்லி விளங்கப்படுத்த ஆசிரியர்கள் தேவை போலை கிடக்கு :cool:

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.