Jump to content

திருமண மந்திரங்கள்!


Recommended Posts

வெற்றிவேல் மந்திரங்களை சரியான உச்சரிப்பையும் சரியான பொருளையும் தந்தது அருமை.

தேவப்பிரியா

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றிவேல் உங்கட விளக்கம் ரெம்ப அருமை. நானும் உந்தக் கட்டுரைகளைப் பார்த்து ஏதோ தப்பாகத் தான் நடந்து கொள்ளுறமோ எண்டு நினைச்சுக் கொண்டிருந்தேன்.

ஒரு சமுதாயத்தை ஆழுகின்ற எதுவுமே தப்பான எண்ணத்தோட செய்ய முடியாது எண்டதும், அப்படித் தப்பாகச் செய்ய முனைஞ்சா அது நிலைச்சு நிற்காது எண்டதும் நிலையான உண்மை. என்ன நான் சொல்லுறது?? சரியோ

தொடர்ந்து இதர பிழையான விளக்கங்களுக்கு உங்களின் சரியான பதில்களை எதிர்பார்க்கின்றன். அது எத்தனை காலம் எண்டாலும் பரவாயில்லை. பொறுமையோட காத்திருக்க நான் தயார்

Link to comment
Share on other sites

"முதலில் சோமன் (சந்திரன்) உன்னை பாதுகாத்தான்

பின் கந்தர்வன் உன்னை பாதுகாத்தான்

மூன்றாவதாக அக்னி உன்னை பாதுகாத்தான்

நான்காவதாக மனிதனாகிய நான் உன் பாதுகாவலன் ஆகிறேன்"

சோமன், கந்தர்வன், அக்னி காத்தார்கள் என்பதெல்லாம் முடிந்துபோன தேவயற்ற கதைகள். கடைசி வசனம் ஆண் பெண்ணிடம் கூறுவதாக அமைகிறது. பெரும்பாலான மந்திரங்களும் இப்படித்தான் இருக்குமென நினைக்கிறேன்.

ஆனால் திருமணத்தில் கூறப்படும் மந்திரங்களைக் கேட்டு சோமனோ கந்தர்வனோ அக்னியோ வரப்போவதில்லை என்பதை நாம் எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். கடவுளையும் மந்திரங்களையும் நம்புபவர்கள், நாத்தீகவாதிகளுக்கு எதிராக பெரும்பாலும் முன்வைக்கும் வாதம், இவற்றில் பொதிந்திருக்கும் ஆழமான கருத்துக்களும் அர்த்தங்களும் மனிதனை நெறிப்படுத்துவன என்பதாகும்.

அப்படி 'ஆழமான கருத்துக்களை' புரியாத முறையில் மணமக்களுக்கு உரைப்பதால் எந்தவிதப் பயனும் இல்லாமல் போகின்றதல்லவா ?

Link to comment
Share on other sites

நான் இங்கே மந்திரங்களை தரும் பொழுது, நான் முதலாவதாக இணைத்த மந்திரத்திற்கு சில பார்ப்பனர்கள் "அவள் அவர்களுக்கு மகளாக இருந்தாள்" என்று விளக்கம் சொல்வார்கள் என்று கூறியிருக்கிறேன்.

ஏறக்குறைய அதையே வெற்றிவேலும் இங்கே தந்திருக்கிறார். இதில் புதிதாக ஒன்றும் இல்லை. ஆனாலும் சிலரைப் போலன்றி இப்படியான மந்திரங்கள் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டது நல்ல விடயம்.

ஒன்றை இதில் சொல்ல விரும்புகிறேன். இவைகளை எமக்கு சொல்லித் தந்தவர் தந்தை பெரியார் அல்ல. சமஸ்கிருதம் கற்ற பார்ப்பனர்கள்தான் இவைகளின் அர்த்தங்களைக் கூறுகிறார்கள்.

ஆனால் பெரும்பாலான பார்ப்பனர்களும் அவர்களை சார்ந்தவர்களும் தங்களுடைய பிழைப்புக் கெட்டுவிடும் என்பதற்காக வேறு அர்த்தங்களை சொல்கிறார்கள்.

"பதி" என்று பொதுவாக கணவனைத்தான் சொல்வார்கள். அதற்கு தலைவன், பாதுகாவலன் என்று நிறைய அர்த்தங்கள் உண்டு.

ஆனால் மந்திரம் தெளிவாக சொல்கிறது. இத்தனை காலமும் இவர்கள் பதிகளாக இருந்தார்கள். இப்பொழுது ஒரு மானிடன் பதியாக வருகிறான் என்று. இங்கே பதி என்று குறிக்கப்படுவது கணவனைத்தான்.

ஆனாலும் பாதுகாவலன், தந்தை என்று சொல்கின்ற விளக்கங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியது போன்று இருப்பதை மறுப்பதற்கில்லை.

அதே வேளை இந்து மத மந்திரங்கள் பொதுவாக ஒரு பெண்ணை எவ்வகையில் நோக்குகிறது என்பதையும் இங்கே வைத்தே இவைகளை அணுக வேண்டும்.

பெண்களை இந்து மதத்தின் மந்திரங்கள் எப்படி அணுகுகிறது என்பதை விளக்க இன்னும் ஒரு மந்திரத்தை தருகிறேன்

'யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா. ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம. கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண.

இந்த மந்திரம் தந்தைக்கு செய்யப்படுகின்ற ஈமக்கிரியையில் சொல்லப்படுவதாகும்.

அதாவது அவிபாகங்களை பெறுவதற்கு தந்தை அழைக்கப்படுகிறான். எப்படித் தெரியுமா? "என்னுடைய தந்தை இந்த அவிபாகங்களை பெறட்டும். நான் அழைப்பவர் என்னுடைய தந்தை இல்லையென்றால், என்னுடைய உண்மையான தந்தை வந்து இந்த அவிபாகத்தை பெறட்டும்" என்பது இதில் சொல்லப்படும் பொருளாகம்.

பொதுவாக மதநம்பிக்கை கொண்டவர்கள் மதம் தாய் போன்றது என்றும், தாயையும் மதத்தையும் சந்தேகிக்கப்படக் கூடாது என்றும் வாதிடுவார்கள்.

ஆனால் ஒரு ஈமைச் சடங்கிலேயே உண்மையான அப்பனை இந்து மதம் வரச் சொல்கிறது.

இது குறித்து இந்துக்கள் வெட்கப்பட வேண்டும்.

இந்து மதத்தில் பெரும்பாலும் பெண் காமப் பொருளாகவே சித்தரிக்கப்படுகிறாள்.

திருமண மந்திரங்களும் அப்படியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை இதில் சொல்ல விரும்புகிறேன். இவைகளை எமக்கு சொல்லித் தந்தவர் தந்தை பெரியார் அல்ல. சமஸ்கிருதம் கற்ற பார்ப்பனர்கள்தான் இவைகளின் அர்த்தங்களைக் கூறுகிறார்கள்.

இதுக்கும் அந்தப் புண்ணியவான் விளக்கம் சொல்லி இருந்தா எல்லாரும் நிர்வாணமாக ஒண்டுக்கு சா ஒன்றா இருங்கோ என்றிருப்பார்..! கும்பல்ல கோவிந்தா..! :):huh:

இந்து மதத்தில் பெரும்பாலும் பெண் காமப் பொருளாகவே சித்தரிக்கப்படுகிறாள்.

உங்களுக்கு இந்து மதம் என்றாலே என்னென்று தெரியுமோ தெரியல்ல. அது கிடக்கட்டும்.. நீங்கள் மட்டும் உங்கள் பெண்ணை தங்கப் பவுணா நினைச்சே கலியாணம் கட்டினீங்கள்..! :o:D

Link to comment
Share on other sites

இங்கும் சம்பந்தம் இல்லாமல் பெரியாரை யாரும் இழுத்து விவாதத்தை திசை திருப்பிவிடக் கூடாதே என்ற எண்ணத்தில்தான் பெரியாருக்கும் இங்கு நான் சொல்கின்ற மந்திர அர்த்தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை வலியுறுத்தினேன்.

அத்துடன் சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பனர்கள்தான் இந்தக் கருத்தை சொல்லித் தந்துள்ளார்கள் என்பதையும் முக்கியமாக தெரிவித்தேன்.

"ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமக" என்றும் மந்திரம் இருக்கிறது.

இதற்கும் ஒரு தாய்க்கும் பல தந்தைகளுக்கும் பிறந்த சூத்திரன் என்றுதான் அர்த்தம்.

இப்படி மந்திரங்கள் எல்லாமே பெண்களை பல ஆடவர்களோடுதான் தொடர்பு படுத்தி பேசுகிறது. அது திருமணம் என்றாலும் சரி, கோயில் என்றாலும் சரி, சாவு வீடு என்றாலும் சரி, பெண்ணுக்கு அங்கே பல புருசர்கள்தான்.

ஆனால் சிலர் பிழைப்பு நாறிப் போய்விடும் என்ற அச்சத்தில் ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள்.

எங்கள் தமிழர்களும் மதத்தின் மீதான கண்மூடித்தனமான நம்பிக்கையில் மாடு மாதிர தலையாட்டுவார்கள்.

Link to comment
Share on other sites

"ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமக" என்றும் மந்திரம் இருக்கிறது.

இதற்கும் ஒரு தாய்க்கும் பல தந்தைகளுக்கும் பிறந்த சூத்திரன் என்றுதான் அர்த்தம்.

இதை உங்களுக்கு பார்ப்பணன் ஒருவன்தான் கருத்தோடு சொல்லி வைத்தானா..??? சூத்திரரும் ஆரியர்தானுங்கோ....!! அவர்களும் சமஸ்கிர்தம் படிப்பவர்கள்தான்...

"ஏக" எண்றால் ஒண்று எண்று மட்டும் தான் என்பது இல்லை அது முதலில் என்பதுக்கும் வரும்... (( சமஸ்கிருத விசயம் அது)) "பகு" என்பது பின்னர் எண்று அர்த்தம் வரும்... அதிலும் சத்சூத்திராய என்பது " ஆசிரியர்"

அதாவது " முதலில் தாய்க்கும் பின்னர் தந்தை குருவிற்கு வணக்கம்" என்பதுதான் கருத்து..

Link to comment
Share on other sites

என்னய்யா சக்கீலா படத்தின்ர விமர்சனம் எழுதுறியளா??

என்ன கொடுமை சார்.. அட அதுதான் 2,3 நாளா ஜம்மு பேபியை யாழில காணல்லையோ??? :)

Link to comment
Share on other sites

இந்து மதம் பொதுவாகவே பெண்களை பல ஆடவர்களேர்டு தொடர்பு படுத்துகின்ற ஒரு மதம்.

அதனுடைய புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் என்று அனைத்திலும் வெகு சாதாரணமாக பெண்களை பல ஆண்களுடன் இணைத்து விடும். அதை ஒரு பிரச்சனையாகக் கூடப் பார்க்காது.

பொதுவாக கற்பு என்பதை ஒரு சாதரண விடயமாக இந்து மதம் பார்ப்பதில்லை. அதைக் கடைப்பிடிக்க முடியாத ஒரு விடயம் போன்றும், அப்படிக் கடைப்பிடிப்பது ஒரு அதிசய விசயம் போன்றும், அங்கே கடவுள்கள் எல்லாம் வந்து அந்தப் பெண்ணை அம்மணமாக்கி பரிசோதனை செய்வது போன்றும்தான் கற்பு பற்றி இந்து மதம் பேசும்

நீங்கள் ஊன்றிக் கவனித்தீர்கள் என்றால், அப்படிக் கற்புக்கரசிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ஒரு சில பெண்கள் கூட கடவுளுடைய அவதாரங்களின் மனைவிகளாகவும், வேதங்கள் கடவுளிற்கு சமன் என்று சொல்கின்ற பார்ப்பனர்களின் மனைவிகளுமாகத்தான் இருப்பார்கள்.

அத்துடன் பார்ப்பனர்களின் மனைவி யாராவது வேறு ஆடவருடன் கூடினாலும், அவளுக்கு சாப விமோசனம் கிடைப்பதாக காட்டப்பட்டிருக்கும்

ஆனால் சாதாரண மன்னர்களின் மனைவிகள் பல ஆண்களுடன், அதுவும் பார்ப்பனர்களுடன் கூடுவது போன்று காட்டப்பட்டிருப்பார்கள். இதற்கு பல உதாரணங்கள் காட்ட முடியும்

(தமிழ் இலக்கியங்கள் பெண்களை அப்படிச் சித்தரித்திருக்காது)

ஆகவே புராணங்களில் வருகின்ற பாத்திரங்களை எல்லாம் அழைத்து ஒரு பெண்ணை நோக்கி சொல்லப்படுகின்ற மந்திரங்களை ஆராய்கின்ற போது, உண்மை வெளிப்படுகிறது.

(புராணங்களில் கந்தர்வன், சோமன், அக்கினி போன்றவர்களின் "வேலைகள்" தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அறிவுள்ள இவனும் இவர்களுடைய பாதுகாப்பில் எந்தப் பெண்ணையும் விட மாட்டார்கள். அப்படி மந்திரமும் சொல்ல மாட்டார்கள்)

அத்துடன் அந்தப் பெண்களை நோக்கி தொடர்ந்து சொல்லப்படுகின்ற மந்திரங்களையும் பார்க்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியத் துணைக் கண்டத்தில் பல இடங்களில் திருமணமான பெண் முதல் இரவை திருமணத்தை நடத்தி வைத்த பார்ப்பானோடு கழிக்கின்ற வழமை இருந்தது. இன்றைக்கும் ஒரு சில கிராமங்களில் இருக்கின்றது.

ஆனால் இவைகள் பெரும்பாலும் ஒழிக்கப்பட்டு விட்டன. ஆனால் மந்திரங்களில் தொடர்ந்தும் வைத்திருக்கிறார்கள்.

பால்ய விவாகம் ஒழிக்கப்பட்ட பின்பும் பார்ப்பனர்கள் தமது வீட்டு திருமணங்களை பால்ய விவாகங்களை நடத்திய முறையில் இன்றைக்கும் தொடர்ந்து நடத்துவது போல், சில விடயங்கள் ஒழிந்தாலும் அதனுடைய அடையாளங்களை பேணிக் காக்கிறார்கள்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழர்களுக்கு தன்மானம் ஏற்பட்டு, தமிழில் திருமணம் செய்வதுதான்.

Link to comment
Share on other sites

நாய் வால்களை நிமிர்த்துவது நம் வேலை இல்லையென்றாலும் நல்லோர் நலன் கருதி விளக்கம் தர வேண்டிய கடமையும் உள்ளது. இங்கே உள்ள கேள்விகளுக்கு இயன்றவரை ஒவ்வொன்றாக பதில் தருவேன்

தமிழ் கூறும் நல்லுலகை

தவறாக வழிநடத்த

சிலர் செய்யும் சேட்டைகளை

சிதறடிக்கும் திருப்பணிகள்

சிலநாட்கள் தடை படலாம்

சிலம்பாட பொய் வரலாம்

சிலர் மூக்கு அதன் பின்னர்

சீக்கிரமே உடைபடலாம்

பலவேறு வேலைகளும்

பலமாக அழுத்துவதால்

இதமான பதில் தரவே

ஈரொரு நாள் ஆகிடலாம்

அதுவரையில் பகுத்தறிவே

ஆயிரம் பொய் சொல்லிவிடு :)

ஆறுதலாய் நாம் ரசிக்க

ஆயிரம் பொய் சொல்லி விடு :o

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்ன அர்ந்தங்கள் எல்லாம் தவறு என்று நீருபித்தால் உங்கள் தளத்தை மூட நீங்கள் தயாரா?

எனக்கு சமஸ்கிருதம் தெரியாது, நன்றாக தெரிந்த ஒர் நன்பர் மூலம் நீங்கள் எழுதியது எல்லாம் தவறு என்று நீருபீக்க நான் தயார் நீங்கள் தயாரா?

கருத்துக்கள் எழுதவோ வாசிக்கவோ சுகந்திரம் உள்ளது அதற்காக இப்படியான இயலாமையின் வெளிப்பாட்டுக்கேள்விகள் கேட்பது அபர்த்தமானது. எழுதாளன் என்பவன் தீர ஆராய்ந்து கருத்துக்கள் தருபவர்

ஆலய சிற்பங்களிலே இப்படியான விடயங்கள் தான் உள்ளன என்கிற போது அந்த மந்திரங்களில் இப்படியான பிரயோகங்கள் உள்ளன என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

*** படம் நீக்கப்பட்டுள்ளது - இணையவன்

Link to comment
Share on other sites

கருத்துக்கள் எழுதவோ வாசிக்கவோ சுகந்திரம் உள்ளது அதற்காக இப்படியான இயலாமையின் வெளிப்பாட்டுக்கேள்விகள் கேட்பது அபர்த்தமானது. எழுதாளன் என்பவன் தீர ஆராய்ந்து கருத்துக்கள் தருபவர்

ஆலய சிற்பங்களிலே இப்படியான விடயங்கள் தான் உள்ளன என்கிற போது அந்த மந்திரங்களில் இப்படியான பிரயோகங்கள் உள்ளன என்பதை ஏற்கத்தான் வேண்டும்.???!!!

ஆமாம் INTERNET இல் ஆயிரம் ஆயிரம் ஆபாச (Pornography) பக்கங்கள் இருக்கிறது (அது ஒவ்வொருவரின் படைப்பு திறனையும் அங்கீகரிக்கும் ஊடக சுதந்திரம்?!) அதற்காக எவரும் INTERNET முழுவதும் அப்படியான பக்கங்களே உள்ளது என்று சொல்ல முனைந்தால் அவர்களின் அறிவுத்திறனை பார்த்து மெய்சிலிர்க்காமல் என்ன செய்யும்?! :P

Link to comment
Share on other sites

என்ன சபேசனுக்கு கற்பின் மீது அவ்வளவு அக்கறை..??? (இங்கே பெரியாரின் சீடனாக பேசவில்லை போல) புராணங்கள் பெண்களுக்கு பல ஆடவர் தொடர்பை சொன்னதோ இல்லையோ.... ஆடவர்களுக்கு பல துணைவிகள் இருந்ததாக சொன்னது உண்மை... அவை தோண்றிய காலத்து மக்கள் எப்படி இருந்தார்களோ அதைதானே எழுத்துக்கள் பிரதிபலித்து இருக்கும்... இருபத்து ஓராம் நூற்றாண்டு மனிதன் எப்படி இருக்க போகிறான் என்பதை கற்பனை செய்தா எழுதி இருப்பார்கள்... ???

Link to comment
Share on other sites

ஆமாம் INTERNET இல் ஆயிரம் ஆயிரம் ஆபாச (Pornography) பக்கங்கள் இருக்கிறது (அது ஒவ்வொருவரின் படைப்பு திறனையும் அங்கீகரிக்கும் ஊடக சுதந்திரம்?!) அதற்காக எவரும் INTERNET முழுவதும் அப்படியான பக்கங்களே உள்ளது என்று சொல்ல முனைந்தால் அவர்களின் அறிவுத்திறனை பார்த்து மெய்சிலிர்க்காமல் என்ன செய்யும்?!

உங்கள் கருத்து விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்கின்ற கருத்தாக உள்ளது சமயத்துடன் இணையத்தை ஒப்பிட முடியாது சமயம் என்பது மனிதனை நல் வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆலயத்துக்கு வரும் பத்தரின் உணர்வுகளை தூண்டவைக்கும் இப்படியான கடவுள் சிலைகளை வைப்பது சரியாக எனக்கு தோன்றவில்லை. படைப்பு திறன்களில் இப்படியான சிற்பங்கள் திணிப்பது நியாயமானதா? ஆலயம் என்பது என்ன ஆன்மாவை ஒரு நிலைப்படுத்தும் இடம் ஆலயம் என்பதாகும் அப்படிப்பட்ட ஆலயத்தில் இந்த சிற்பங்கள் எமக்குப்புரியாத சமஸ்கிருத மந்திரங்கள் தேவைதானா? B) B) B)

Link to comment
Share on other sites

ஆலய சிற்பங்களிலே இப்படியான விடயங்கள் தான் உள்ளன என்கிற போது அந்த மந்திரங்களில் இப்படியான பிரயோகங்கள் உள்ளன என்பதை ஏற்கத்தான் வேண்டும்.

ஆலய சிற்பங்கள் எண்று பொதுப்படாக சொன்னால் எப்படி ஆலய சுற்றாடலின் வெளிப்பகுதியில் எண்று சொல்ல வேண்டும்... அவை எதுக்காக நிறுவ பட்டன என்பதை நீங்கள் விசாரிப்பது இல்லையா..??

ஆலயத்தின் வெளிபகுதியில் (உள்வீதியில்) இந்த சிலைகள் அமைந்து இருக்கும், அதாவது போகம், யோகம்.. என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள்... போகியாக இருக்கும் மனிதன் யோகத்தை அடையும் வளியை ஆலயம் சொல்கிறது.. அதில் சிற்றின்ப சுகங்களை கடந்து பேரின்பமாகிய யோகத்துக்குள் புகுதல்(ஆலயத்துக்குள்) என்பதை அர்த்த படுத்துகிறது...

Link to comment
Share on other sites

ஆலய சிற்பங்கள் எண்று பொதுப்படாக சொன்னால் எப்படி ஆலய சுற்றாடலின் வெளிப்பகுதியில் எண்று சொல்ல வேண்டும்... அவை எதுக்காக நிறுவ பட்டன என்பதை நீங்கள் விசாரிப்பது இல்லையா..??

ஆலயத்தின் வெளிபகுதியில் (உள்வீதியில்) இந்த சிலைகள் அமைந்து இருக்கும், அதாவது போகம், யோகம்.. என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள்... போகியாக இருக்கும் மனிதன் யோகத்தை அடையும் வளியை ஆலயம் சொல்கிறது.. அதில் சிற்றின்ப சுகங்களை கடந்து பேரின்பமாகிய யோகத்துக்குள் புகுதல்(ஆலயத்துக்குள்) என்பதை அர்த்த படுத்துகிறது...

சிற்றின்பங்கள் பற்றி அறியாத திருமணமாகதவர்களுக்கு அந்த விதி விளங்குமா? அப்படியானால் சிற்றின்ப சுகங்கள் அனுபவித்து வாழ்வியம் வெறுப்புகளின் பின் தான் ஆலய தரிசனம் செய்வதா B)

Link to comment
Share on other sites

உங்கள் கருத்து விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்கின்ற கருத்தாக உள்ளது சமயத்துடன் இணையத்தை ஒப்பிட முடியாது சமயம் என்பது மனிதனை நல் வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆலயத்துக்கு வரும் பத்தரின் உணர்வுகளை தூண்டவைக்கும் இப்படியான கடவுள் சிலைகளை வைப்பது சரியாக எனக்கு தோன்றவில்லை. படைப்பு திறன்களில் இப்படியான சிற்பங்கள் திணிப்பது நியாயமானதா? ஆலயம் என்பது என்ன ஆன்மாவை ஒரு நிலைப்படுத்தும் இடம் ஆலயம் என்பதாகும் அப்படிப்பட்ட ஆலயத்தில் இந்த சிற்பங்கள் எமக்குப்புரியாத சமஸ்கிருத மந்திரங்கள் தேவைதானா? B) B) B)

புரியாதனவற்றை எல்லாம் எறிந்து விட வேண்டும் என்றால் உலகம் இத்தனை வளர்ச்சி

கண்டிருக்காது. ஆராய்ச்சி என்ற சொல்லே தேவைப்பட்டிருக்காது . நீங்களே சொல்லி விட்டீர்கள் "புரியாத மந்திரங்கள்" என்று. அப்படியானால் சரிவர புரிந்து கொண்ட பிறகு அல்லவா அவை சரியானவையா பிழையானவையா என்று தீர்மனிக்க வேண்டும்?!!!

INTERNET போல் கோவில்களும் பலர் கூடி தேடுதல் செய்யும் இடங்கள். வடிவங்கள் வேறு படலாம். தேடல்களின் தன்மை வேறுபடலாம். அத்தோடு கோவில் என்பது பிற்காலத்தில் உருவானது. வேதங்களில் கோவில்கள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை என்பதை அறிவீர்களா? கலாரசனை என்பது காலத்திற்கு காலம் வேறுபடக் கூடியது. அதற்கேற்ப கலைகளும் வளர்வது தவிர்க்கப்பட முடியாதது.

அத்தோடு காமம் என்பது தீண்டத்தகாததல்ல. உண்மையே உரைப்பதாக சொல்லிக் கொள்ளும் மதம் மனிதர்களிடையே நிலவும் பல்வேறு காமம் சம்பந்தப்பட்ட எண்ண ஓட்டங்களை உள்ளது உள்ளபடி விளக்கி அதில் உள்ள நன்மை தீமைகளை வெளிப்படையாக விளக்க ஏன் தயங்க வேண்டும்? காமத்தை கண்டு ஓடுவதை விட, காமம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் மனது கட்டுக்குள் இருக்கும் என்றால் அதுவே உயர்ந்த நிலை.

நீங்கள் தந்திருப்பது மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுரோ கோவில் சிற்பங்கள். இந்த கோவில் பற்றியும் அதன் சிற்பங்கள் பற்றியும், அவற்றில் மறைந்துள்ள தத்துவங்கள் பற்றியும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி செய்துள்ளன. ஆர்வம் இருந்தால் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஏதும் சந்தேகம் இருந்தால் வாருங்கள் நம் சிற்றறிவுக்கு இயன்றவரை விளக்கம் தருகிறோம்

Link to comment
Share on other sites

சிற்றின்பங்கள் பற்றி அறியாத திருமணமாகதவர்களுக்கு அந்த விதி விளங்குமா? அப்படியானால் சிற்றின்ப சுகங்கள் அனுபவித்து வாழ்வியம் வெறுப்புகளின் பின் தான் ஆலய தரிசனம் செய்வதா B)

திருமணமாகாதவர்களுக்கு விளங்காதா... ??? என்ன நெக்கலா..? அப்பிடி உங்களுக்கு விளங்கவில்லை எண்டால் உங்களின் உடற் தொகுதியிலை குறை இருக்க வேண்டும்... நல்ல வைத்தியராக பார்ப்பது நல்லது... B) B) B)

பதினைந்து வயது வரும் முன்னமே பலருக்கு பாலியல் உணர்வுகள் வர ஆரம்பித்து விடுகிறது...

சிற்றின்பம் என்பது போகம் என்பது பாலியல் என்பது மட்டும் அல்ல நிலையில்லாத எல்லாமே....!

அப்ப சிறுவர்களுக்கு... ?? அவை வெறும் சிலைகள்தான்... அவர்களாக தெரிந்து கொள்ள பட வேண்டியது.. அதுவரை அவை சிலைகள்...!

Link to comment
Share on other sites

தமிழ் கூறும் நல்லுலகை

தவறாக வழிநடத்த

சிலர் செய்யும் சேட்டைகளை

சிதறடிக்கும் திருப்பணிகள்

சிலநாட்கள் தடை படலாம்

சிலம்பாட பொய் வரலாம்

சிலர் மூக்கு அதன் பின்னர்

சீக்கிரமே உடைபடலாம்

பலவேறு வேலைகளும்

பலமாக அழுத்துவதால்

இதமான பதில் தரவே

ஈரொரு நாள் ஆகிடலாம்

அதுவரையில் பகுத்தறிவே

ஆயிரம் பொய் சொல்லிவிடு :)

ஆறுதலாய் நாம் ரசிக்க

ஆயிரம் பொய் சொல்லி விடு :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பதி" என்று பொதுவாக கணவனைத்தான் சொல்வார்கள். அதற்கு தலைவன், பாதுகாவலன் என்று நிறைய அர்த்தங்கள் உண்டு.

பதி, பசு, பாசம் எண்ட ஒரு விளக்கம் இந்து மதத்தில் இருக்குது எண்டு நினைக்கின்றன். அதில் பதி என்றது தலைவன், அல்லது வழிகாட்டி என்ற அர்த்தம் வரும். நீங்கள் பிடிச்ச முயலுக்கு 3 எண்டு நிற்காதிங்கோ தம்பி.

மற்றது சபேசன் அவர்கள், வெற்றிவேல், தல போன்றவை மந்திரங்களுக்கு விளக்கம் தந்தப்புறம் தான் தான் முதலில் மந்திரங்களைப் பற்றிச் சொன்னது தவறு என்று ஒத்துக் கொள்ளாமல், பிற விடயங்களில் இந்துமதம் கற்பைக் குறைக்குது எண்டு இழுப்பது என்ன அர்த்தத்தில்? .யலாமை தானோ? அல்லது மந்திரங்களைப் பற்றித் தெரியாமல் ஏனோ தானோ என்று வாயைக் கொடுத்திட்டீங்களா?

Link to comment
Share on other sites

மதனராசா!

நான் மந்திரங்களை இங்கே இணைக்கம் போNது, முதலாவது மந்திரத்திற்கு சிலர் "தந்தை" போன்ற அர்த்தங்களை சொல்லி சமாளிக்கிறார்கள் என்பதைக் கூறி இருக்கிறேன்.

வெற்றிவேல் தந்த விளக்கம் போன்று இந்த மந்திரத்திற்கு சிலர் விளக்கம் தருவதை அறிந்திருந்தனாலேயே முன்னெச்சரிக்கையோடு "அவர்கள் கணவர்கள் அல்ல, அவர்கள் தந்தைகள்" என்று சொல்வார்கள் என்று சொல்லியிருக்கிறேன்.

தற்பொழுது நான் புதிதாக ஒன்றும் கூறிவிடவில்லை.

பதி என்பதற்கு நிறைய விளக்கங்களை சொல்ல முடியும்.

ஜனாதிபதி, தளபதி, அதிபதி அப்படியே நீங்கள் சொன்ன பதி, பசு, பாசம் என்று பதி நிறைய அர்த்தங்களைக் கொடுக்கும். பொதுவாக தலைவன், பொறுப்பானவன் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் ஒரு பெண்ணை நோக்கி "இவன் உன்னிடைய பதி" என்று சொல்கின்ற போது என்ன அர்த்தம் வரும் என்பதை நீங்கள் அறியாதவர்கள் அல்ல.

பெற்றோரின் பாதுகாப்பில் இருந்த பெண்ணைப் பார்த்து, இதுவரை நீ பெற்றோரின் பாதுகாப்பில் இருந்தாய், இனி உன்னுடைய புருசனின் பாதுகாப்பில் இருப்பாய் என்று சொல்வதில் அர்த்தம் உண்டு.

இங்கே புராணங்களில் காமக்கேளிக்கைகளுக்கு பெயர் போன கந்தர்வன், சந்தின், அக்னி போன்றவர்களுக்கு உரியவளாய் நீ இருந்தாய் என்று சொல்வதில் உள்ள அர்த்தம் என்ன?

ஒரு சொல்லை ஒரு ஆணைப் பார்த்து சொல்வதற்கும், ஒரு பெண்ணை நோக்கிச் சொல்வதற்கும் வேறுபாடுகள் உண்டு.

வெற்றிவேல் தந்த விளக்கம் இதைக் கருத்தில் எடுக்காமல், ஒரு சமாளிப்பாக மட்டுமே அமைகிறது.

இந்த மந்திரத்திற்கு நான் ஒரு விளக்கம் சொல்லியிருக்கிறேன். வெற்றிவேல் ஒரு கருத்துச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் இருவரும் சமஸ்கிருதம் கற்றவர்கள் அல்ல. சமஸ்கிருதம் கற்றவர்கள் சொன்ன விளக்கங்களையே இங்கே தருகிறோம்

இப்பொழுது யாருடைய விளக்கம் சரி என்ற கேள்வி வருகிறது.

அப்பொழுது நான் இந்து மதம் பெண்களை எப்படி நோக்குகிறது என்பதைக் கூறி, அதன் காரணமாக என்னுடைய விளக்கம் சரியாக இருக்கம் என்று தர்க்கிக்கிறேன். இதில் என்ன தவறு?

அன்றைய சூழல்களுக்கு ஏற்றபடி இந்துமதம் பெண்களை சித்தரித்தது என்ற கருத்தை தயா கூறியிருந்தார். இப்படியும் சமாளிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

ஆனால் தொன்மையான தமிழ் இலக்கியங்கள் எதுவும் பெண்களை இப்படிச் சித்தரிக்கவில்லையே! வடமொழி இந்து மதப் புராணங்கள்தானே பெண்களை இப்படிச் சித்தரிக்கிறது.

தமிழுக்கும் இந்து மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதிலிருந்தாவது விளங்குகிறதா?

ஆனால் பார்ப்பனர்கள் தங்கள் அசிங்கங்களை புனித மந்திரங்கள் என்ற பெயரில் எம்மீது திணிக்கின்றார்கள்.

தமிழில் திருமணம் செய்வதே இதற்கு ஒரே தீர்வு

Link to comment
Share on other sites

என்னய்யா சக்கீலா படத்தின்ர விமர்சனம் எழுதுறியளா??

என்ன கொடுமை சார்.. அட அதுதான் 2,3 நாளா ஜம்மு பேபியை யாழில காணல்லையோ??? :D

டங்கு அண்ணா நான் வந்துட்டேன் யார் இந்த சகிலா மடம் எனக்கு தெரியாம.......யார் என்று சொன்னா நான் அவாவையும் பேட்டி எடுப்பேன் தானே டங்கு அண்ணா...... :P ;)

(என்ன இதில இருகிற படங்களையும் விடவா நாம தப்பா கதைத்க்டு போட்டோம் டங்கு அண்ணா)

Link to comment
Share on other sites

இந்திய நம்பிக்கைகளை தரமற்று விமர்சிப்பது எனத் தீர்மானித்துள்ளீர்.

சரஸ்வதி நதி காயுமுன் இயற்றப்பட்ட வேதங்கள்(வ.கா.மு.1900)

பானினி இலக்கணம் அமைத்தது (வ.கா.மு.500).

ஆனால் ஏதங்களை இலக்கண வரம்பில் கொணர இயலாததால் அவை குரு பரப்பரையாய் மட்டுமே பரவ வேண்டும் என்பது நியதி. அதனாலே அது ஸ்ருதி.

சாயனர் உரையிலே மிக அதிகமான பிழை இருப்பதையையும் அதைப் பயன்படுத்தி மேலும் வேண்டுமென்றே பல முறையற்ற மொழி பெயர்ப்பும் வெளிநாட்டவர் செய்ததை சுவாமி.தயானந்தர் 19.ம் நூற்றாண்டிலேயே எழுதியுள்ளார்.

ஆனால் இன்றும் இவ்விளையாட்டு தொடர்கிறது.

ஐயா, கந்தசஷ்டிக் கவசம் பாட்டில் கூட ஆபாசம் தேடலாம்.

திருக்குறளுக்கும் உரை இருந்தாலே தான் புரியும். 50 ஆண்டு முன் எழுதிய தமிழ் இன்றையவருக்கு புரியாது. பக்தர்கள் தமிழில் நிறைய பாட தேவாரம், திவ்விய பிரபந்தம், திருப்புகழ் எனப் பாட கருவறயும் தமிழ் பெறும்.

திராவிட ஆசுரம நிலை என கலைஞர், ராமதாஸ், பரம்பரை அறங்காவலர் என வீரமணி பின்பற்றும் அரசியல் விமர்சனம் பெராது.

ஆனால் இந்திய நம்பிக்கைகளை தரமற்று விமர்சிப்பது எனத் தீர்மானித்துள்ளீர், ஈவேரா. வழியில் உளரல்கள் தொடரட்டும்.

//

ஈவேராவின் இதிகாசப் பொய்கள்

விஸ்வாமித்ரா

இராமாயணமும், மகாபாரதமும் தமிழ்மக்களிடயே எங்கிருந்தோ 'ஆரியர் 'களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட பொய்க்கதைகள் அல்ல. ராமகாதை மற்றும் மகாபாரதக் கிளைக்கதைகளும் கூட எப்படி மக்களின் அன்றாட வழக்கிலே புழங்கி வந்தன என்பதற்குச் சான்றுகள் சங்க நூல்களிலேயே நிறைய உள்ளன. அண்மையில் மரபுக்கவிஞர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில்கூட இதைக் குறிப்பிட்டுப் பேசியதைப் பார்த்தேன். கிழக்கு பதிப்பகத்தார் வெளியீடான அவருடைய 'அனுமன் ' புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் இதை விரிவாய் எழுதியுள்ளார்.

நம் திராவிடஸ்தான் புரட்சிவீரர் ஈ.வே.ராமசாமி நாயக்கர் இந்த இதிகாசங்களைக் குறித்துச் செய்த திரிபுப்பிரச்சாரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கும் ஒரு முட்டாள்கூட்டத்தை, அதுவும் நன்றாகத் தமிழ் கற்றதுபோல் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு போலிப்பகுத்தறிவுக் கூட்டத்தை, இணையத்தில் தொடரும் அதன் விஷமப்பிரச்சாரத்தைக் காண நேர்ந்ததால் இதைப் பதிவு செய்கிறேன்.

இனி இராமாயணத்தைக் குறித்து ஈவேரா உதிர்த்த சில முத்துக்கள்:

“இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வமாக்க உருவானது.” (விடுதலை - 26.1.1943)

அதே ஈவேரா சில வருடங்கள் சென்றபின் சொன்னது:

“இராமாயணம் - வால்மீகி என்கின்ற ஒருவரால் ஆரியர்களை (தேவர்களை) அயோக்கியர்கள், ஒழுக்கமற்றவர்கள், தீயகாரியங்களைச் செய்வதற்குப் பயப்படாத வஞ்சகர்கள் என்பதைக் காட்டவும், திராவிடர்களை (தென் இந்தியர்களை) மெத்த நாகரிகமுள்ள மேன்மக்கள், சூதுவாதறியாத பரிசுத்தமானவர்கள், வீரர்கள் என்பதைக் காட்டவும் சித்தரிக்கப்பட்ட ஒரு கதைத் தொகுப்பாகும்.” (விடுதலை - 17.10.1954)

இந்த முரண்பாட்டைப் பாருங்கள்.

முதலில் இராமாயணம் திராவிட மக்களை இழிவு செய்து ஆரியர்களைத் தெய்வங்களாக்க உருவானது என்று கூறுகிறார். இரண்டாவது, திராவிடர்களை மெத்த நாகரிகமுள்ள மேன்மக்களாகக் காட்ட உருவானது என்று கூறுகிறார். என்ன பிதற்றல் இது!

மேலும் பார்ப்போம்.

“இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக்கொண்டு இருக்கிறான். வால்மீகி மாற்றிவிட்டான். ஆனால் புத்தராமாயணம், சமணராமாயணம் முதலியவைகளைப் பார்த்தால் தெரியும். தசரதனும் கோசலநாட்டு அரசன். கவுசலையும் கோசலநாட்டு அரசன் மகள். அதன் காரணமாகவே கவுசலை அல்லது கோசலை என்று அழைக்கப் பட்டாள். சுமார் 70 வருடம் முன்வரையில் சயாமில் இந்தமுறை அரசகுடும்பத்தில் இருந்து வந்திருக்கிறது.” (விடுதலை - 25.5.1961)

ஈவேராவின் கருத்துப்படி பெளத்தரும், சமணரும் முதலில் சொன்ன இந்த ஆபாசக் கதையை வால்மீகி மாற்றி விட்டான் என்றாகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் முதலில் தோன்றியது வால்மீகி ராமாயணம்தான்.

ஈவேராவின் இந்த இதிகாசப்பொய்யை வெளிச்சம் போட்டுக்காட்ட ஆசிரியர் ம.வெ. பல இடங்களில் அலைந்து தேடி சமணராமாயணத்தைக் கண்டுபிடித்து எழுதுகிறார்:

எனக்கு புத்தராமாயணம் கிடைக்கவில்லை. ஆனால் சமணராமாயணம் கிடைத்திருக்கிறது. அதில் தசரதன் பெற்றோர் பற்றியும் கவுசலையின் பெற்றோர் பற்றியும் என்ன சொல்லப் பட்டிருக்கிறது தெரியுமா ?

தசரதன் தந்தை அரண்யன்.

கவுசலையின் தந்தை கெளசலன், தாய் அமிருதப்பிரபா.

இதில் எங்குமே ஈவேரா சொல்லும் ஆபாசப் பொய்த்தகவல் இல்லை.

(ஆதாரம்: நூல் - ஜைனராமாயணம், மூலம் ரவிசேனாச்சாரியார், தமிழில் தத்துவமேதை கஜபதி ஜைன், வெளியீடு - ஜைன இளைஞர் மன்றம்)

ஆகவே சமண ராமாயணத்தைப் பார்த்தால் தசரதன் தன் தங்கையையே கட்டிக் கொண்டு இருப்பது தெரியும் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

மேலும் 'இராமாயணக்குறிப்புகள் ' என்ற நூலில் ஈவேரா அடுக்கியிருக்கும் பொய்கள் ஒன்றிரண்டல்ல.

“பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர், நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருந்தனர்.” (இராமாயணக் குறிப்புகள் - பக்கம்-3)

அதே புத்தகத்தில் மேலும் சொல்வது.

“தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லை.” (பக்கம்-5)

தேவர்கள் தன்மை என்ன ? ராட்சதர்கள் தன்மை என்ன ? மனிதர்கள் தன்மை என்ன ? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன ? இவையெல்லாம் இராமாயணத்தில் வரையறுக்கப் படவில்லை.” (பக்கம்-5)

தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கமே இல்லை என்கையில், பொதுவில் திராவிட மக்களைத்தான் அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்தனர் என்று எப்படிச் சொல்ல முடியும் ? இது ஈவேராவின் கண்டுபிடிப்பே அல்லாமல் வேறில்லை.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 'இலக்கியம் மொழி கலை குறித்த பெரியாரின் சிந்தனைகள் - ஒரு மதிப்பீடு ' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேட்டில் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சி எவ்வளவு உண்மையில்லாதது என்று விளக்குகிறார்.

முனைவர் ப.கமலக்கண்ணன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

ஃ பல்வேறு மொழிகளில் பல்வேறு புலவர்களால் எழுதப்பட்ட இந்த இராமாயணத்தைப் பற்றிப் பெரியார் அதிகமாகக் கருத்துகள் கூறியிருந்தாலும் மேலோட்டமான ஆய்வாகவே இருக்கிறது.

ஃ பெரியார் பேச்சுவழக்கில் சில கருத்துக்களை மக்களுக்கு எடுத்து வைத்தவைகளை, 'இராமாயணப் பாத்திரங்கள் ' என்ற தலைப்பில் (திக வெளியீடு) தொகுக்கப்பட்ட இந்த நூலில் இராமனைப் பற்றியும் ' இராவணைப் பற்றியும் கூறுகின்ற கருத்துக்கள் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன.

ஃ 'இராவணன் மகா கல்விமான், வேதசாஸ்திர விற்பன்னன், தைரியசாலி, மிகுந்த பக்திமான், அநேக வரங்களைப் பெற்றவன் ' என்று கூறும் பெரியார், இராவணனின் செயல்கள் தமது கொள்கைகளுக்கு முரணாக உள்ளதைக் கண்டு கொள்ளவில்லை. இராவணன் ஒரு திராவிடன் என்று கூறிவிட்டு இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நிறைகளை மட்டும் உயர்த்திக் காட்டித் தமது ஒரு சார்பான நிலையைக் காட்டுகிறார்.

ஃ இராவணனை இடித்துரைக்கின்ற காரணத்தாலேயே அப்பாத்திரத்தைப் பற்றிப் பெரியார் கண்டு கொள்ளவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. பெரியார் அடிப்படையில் ஓர் ஆராய்ச்சியாளர் அல்லர்.

ஃ வசிட்டன் என்றால் இந்திரியங்களை வென்றவன் என்று பொருள். இவன் சூரியகுல அரசர்க்குக் குருவும் மந்திரியும் ஆகின்றவன் என்ற குறிப்பும் உள்ளது. ஆனால் வசிட்டரைப் பெரியார், புரோகிதன் என்ற முறையிலேயே காண்கிறார். இராமாயணத்திலே இவர் பிரமனை நிகர்த்தவர் என்று அறிமுகப்படுத்தப் படுகிறார். இருந்தாலும் இவர் வைத்த முகூர்த்த நேரம் சரியில்லாததால் இராமன் வனவாசம் போக நேர்ந்தது என்று பெரியார் கருதுகிறார். இந்தக் கருத்து பகுத்தறிவாளரான பெரியாரின் கொள்கைகளுக்கு முரண்பாடாக இருக்கிறது. சடங்கு, சோதிடம் முதலியவற்றில் நம்பிக்கை இல்லாத பெரியார், வசிட்டர் குறித்த நேரம் சரியில்லை என்று கூறுகிறார். வசிட்டர் ஆரியர் என்று பெரியார் கருதியதால் இந்தக் கருத்து நடுநிலை தவறி விட்டதாகவே எண்ணலாம்.

ஃ இராமாயணக் கதையின் தோற்றமும் அதன் காரணங்களும் ஆபாசக் களஞ்சியமாக இருக்கிறது என்று அடிப்படை அற்ற ஒரு காரணத்தை எடுத்துரைக்கிறார்.

ஃ எண்ணற்ற பண்புகளைக் கொண்ட இலக்குவனிடம் குறைகளோடு நிறைகளும் உண்டு என்பதைப் பெரியார் ஒப்புக் கொள்வதாகத் தெரியவில்லை.

ஃ இவரது கருத்துக்களில் பெரும்பாலும் அடிப்படைச் சான்றுகளே இல்லாத ஒரு நிலையைக் காண முடிகிறது. ஆராய்ச்சிக்கு அடிப்படையான வரையறை இல்லாமல் மேலோட்டமாகவே அமைந்துள்ளது.

இதற்கு மேலும் 'தந்தை பெரியாரின் சில சொந்தக் குழந்தைகள் ' செய்துவரும் விஷமப்பிரச்சாரத்துக்கு பதில் சொல்ல ஏதுமில்லை.

குறிப்புகள் தந்துதவிய தலித் அறிஞர் ம.வெங்கடேசனுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக

**

திண்ணையில் விஸ்வாமித்ரா //

Link to comment
Share on other sites

புரியாதனவற்றை எல்லாம் எறிந்து விட வேண்டும் என்றால் உலகம் இத்தனை வளர்ச்சி

கண்டிருக்காது. ஆராய்ச்சி என்ற சொல்லே தேவைப்பட்டிருக்காது . நீங்களே சொல்லி விட்டீர்கள் "புரியாத மந்திரங்கள்" என்று. அப்படியானால் சரிவர புரிந்து கொண்ட பிறகு அல்லவா அவை சரியானவையா பிழையானவையா என்று தீர்மனிக்க வேண்டும்?!!!

புரியாதவற்றை எறிய நான் சொல்லவில்லை. இந்து சமயத்தை சேர்ந்த எத்னை பேருக்கு பூசகரின் மந்திரம் புரிந்து வழிபடுகிறீர்கள்.உங்கள் கருத்தின்படி சமஸ்கிருதம் தெரிந்த அனைவரும்தான் ஆலய தரிசனம் செய்ய முடியும். படிக்காத பாமரர்கள் இந்து சமயத்தை அறிய முடியாது. அப்படியான சம்கிருத மொழியில் வழிபாடு தேவைதானா. நாங்கள் தமிழர்கள் தெரிந்த மொழியில் அறிந்து கொள்வதை விடுத்து சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்வது ஏற்க முடியாதது. புரியாத மந்திரமாயினும் அதன் உட் பொருள் தெரிந்தவர்கள் மூலமாகவும் நூல்கள் மூலமாகவும் அறிய முடிகிறது B)

INTERNET போல் கோவில்களும் பலர் கூடி தேடுதல் செய்யும் இடங்கள். வடிவங்கள் வேறு படலாம். தேடல்களின் தன்மை வேறுபடலாம். அத்தோடு கோவில் என்பது பிற்காலத்தில் உருவானது. வேதங்களில் கோவில்கள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை என்பதை அறிவீர்களா? கலாரசனை என்பது காலத்திற்கு காலம் வேறுபடக் கூடியது. அதற்கேற்ப கலைகளும் வளர்வது தவிர்க்கப்பட முடியாதது.

ஆகம விதிகளுக்கு அமையத்தான் ஆலயம் கட்டப்படுகின்றது B) நான் கூறவில்லையே வேதங்களை மையமாக கொண்டு ஆலயம் கட்டப்பட்டதாக

அத்தோடு காமம் என்பது தீண்டத்தகாததல்ல. உண்மையே உரைப்பதாக சொல்லிக் கொள்ளும் மதம் மனிதர்களிடையே நிலவும் பல்வேறு காமம் சம்பந்தப்பட்ட எண்ண ஓட்டங்களை உள்ளது உள்ளபடி விளக்கி அதில் உள்ள நன்மை தீமைகளை வெளிப்படையாக விளக்க ஏன் தயங்க வேண்டும்? காமத்தை கண்டு ஓடுவதை விட, காமம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் மனது கட்டுக்குள் இருக்கும் என்றால் அதுவே உயர்ந்த நிலை.

காமம் தீண்டத்தகாதது அல்ல என்று கூறும் நீங்கள் இந்தக்களத்தில் நான் இணைத்த படம் தணிக்கை செயப்பட்டதன் மூலம் இந்தகளத்திலே அனுமதிக்காத சிலையை கோவிலில் வைப்பது தவறு என்பதை உங்களுக்கு உனர்த்தியிருக்கும்

நீங்கள் தந்திருப்பது மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுரோ கோவில் சிற்பங்கள். இந்த கோவில் பற்றியும் அதன் சிற்பங்கள் பற்றியும், அவற்றில் மறைந்துள்ள தத்துவங்கள் பற்றியும் பல மேற்கத்திய பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி செய்துள்ளன. ஆர்வம் இருந்தால் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஏதும் சந்தேகம் இருந்தால் வாருங்கள் நம் சிற்றறிவுக்கு இயன்றவரை விளக்கம் தருகிறோம்

அதைப்பற்றி அறிந்தபடியால்த்தான் அந்தப்படம் இணைத்திருந்தேன் B)

உங்களிடம் விளக்கம் கேட்டு தெளிவு பெற வேண்டிய நிலை எனக்கு இல்லை B)

முட நம்பிக்கைகளில் இருந்து தெளிவாகி விட்டேன் B)

Link to comment
Share on other sites

திருமணமாகாதவர்களுக்கு விளங்காதா... ??? என்ன நெக்கலா..? அப்பிடி உங்களுக்கு விளங்கவில்லை எண்டால் உங்களின் உடற் தொகுதியிலை குறை இருக்க வேண்டும்... நல்ல வைத்தியராக பார்ப்பது நல்லது... B) B) B)

நாகரிகமான முறையில் மற்றவர்களுடன் கருத்துப்பகிர பழகிக்கொள்ளவும்

நான் கூறியது சிறுவர்கள் சிறுமியர்களைக்குறிப்பிட்டே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.