இன்றைய உலகில் ஆளுபவர்கள் பலரும் 'பலம்' மிக்க உள்ளவர்கள். (ட்ரம்ப், பூட்டின், வடகொரிய அதிபர், பிலிப்பைன்ஸ் அதிபர், துருக்கி அதிபர், ... இலங்கை அதிபர்)
தமிழர்களுக்கு இன்றுள்ள தலைமைகள் மென்மையான இதயம் உள்ளவர்களாக உள்ளார்கள். அதனால், எமது மக்கள் தான் இன்று உண்மையான புத்தபிரான் போதனைகளை பின்தொடருபவர்களாக உள்ளார்கள் !
நன்றி நிழலி. நண்பர் ஒருவருக்கு சென்னை Transit உடன் யாழ்ப்பாணத்திற்கு விமானச்சீட்டு ஓன்லைனில் புக்பண்ண try பண்ணினோம். முடியாமல் உள்ளது. யாராவது ஐரோப்பாவில் இருந்து விமானசீட்டு பதிவு செய்திருந்தால் தளத்தின் பெயரை அறியதரவும். நன்றி.
அசோகச் சக்கரவர்தி என்கிற மிக மோசமான மனிதப் படுகொலைகாரன் முதல் ராஜபக்ச கொலைகாரக் கும்பல் வரை புத்தரைப் பயன்படுத்தியே நல்லவர்கள் வேடம் தரித்து உலகை ஏமாற்றி வருவருவதால், அவர்களின் கோட்பாடுகளின் படி புத்தர் மிகமோசமான நரகலோகத்தில் கடூழிய தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.
உன்னத நத்தார் காலம்
இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த தினத்தை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் நட்சத்திரங்களை தொங்க விடுவது வழக்கம். அதேபோல், இயேசு பாலன் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூரும் வண்ணம் வீடுகளில் குடில்களும் அமைப்பார்கள். இந்த குடிலில் இயேசு பாலன், அவரது பெற்றோர் சூசையப்பர்-மாதா, சம்மனசுகள், ராஜாக்கள் ஆகியோரின் சொரூபங்கள் வைக்கப்பட்டு இருக்கும். மேலும், ஆடு, மாடுகளின் சிறிய உருவங்களும் அங்கு இடம் பெற்றிருக்கும்.
வீடுகளில் ஆங்காங்கே கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் மின்னிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு வழிபாடுகளும், கொண்டாட்டமும் நடைபெறும்.