Jump to content

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

26 வதாக ஜி. எல் . பீரிஸையும் வெளியேற்றியிருக்கலாம். உந்தாள் தேருக்குச் சறுக்காக் கட்டை மாதிரி...!

பீரிஸ் தீர்வுப்பொதி மன்னன்....எல்லாத்தையும் குழப்பியட்டிச்ச சிங்கன். :cool:

Link to comment
Share on other sites

  • Replies 571
  • Created
  • Last Reply

பீரிஸ் தீர்வுப்பொதி மன்னன்....எல்லாத்தையும் குழப்பியட்டிச்ச சிங்கன். :cool:

குழப்பியடிக்க பீரிசை வென்ற சிங்கனிலும் சிங்கன்கள் எங்களிலும் இருந்தவை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பியடிக்க பீரிசை வென்ற சிங்கனிலும் சிங்கன்கள் எங்களிலும் இருந்தவை .

அண்ணை...... உங்களைத்தான்.....அண்ணை..:(

நீங்கள் கீறின கோட்டிலைதானே சிலோன் பொலிற்றிக்ஸ் ஓடுது..... புலியும் இல்லை....அங்கை பாருங்கோ சைக்கிள் கூட கந்தல் கந்தலாய் தூக்கிலை தொங்குதாம்....இனியும் என்ன வேணுமண்ணை...:mellow:

வெற்றியை போத்திலோடை குத்தியாடாமல் இஞ்சை இன்னும் என்ன அண்ணை செய்யுறியள்...:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே நாங்கள் சிறிலங்கன் தான் .

அமேரிக்காவில் ஸ்பானிஷ் ,இத்தாலியர் ,ஐரிஸ் என்று பல இனங்கள் இருக்கு அனால் எல்லோரும் அமெரிக்கர்கள் தான் ஸ்பானிய தேசியம் ,இத்தாலிய தேசியம் ஐரிஸ் தேசியம் உருவாகாமல் சிரிப்பு வந்துவிட்டது  .

கனடாவில் தமிழ் தேசியம் பஞ்சாபி தேசியம் குஜராத்தி தேசியம் எல்லாம் அடக்கி வைத்திருகின்றார்கள் என்று அடுத்த கட்டுரை வராவிட்டால் சரி .

நான் என்னை சிலோனிஸ்ட் என்று தான் எல்லோருக்கும் சொல்லுகிறனான். நீங்கள் உங்களை சொறிலங்கன் என்று நினைப்பது போல எல்லோரையும் நினைக்க வேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்காவில் இருப்பது ஆங்கிலத் தேசிய இனமா? அடக்கடவுளே.

உலகில் எல்லா மக்களும் தம்மை ஒரு இன அடையாளத்துள் அடக்குவதில்லை. குறிப்பாக வட, தென் அவுஸ்ரேலியாவில், நியூசிலாந்தில் வசிக்கும் வெள்ளைகள்.

அமெரிக்காவில் ஆங்கிலேயர் மட்டும் குடியேறவில்லை. நியூஇங்லண்ட் பகுதி குடியேற்றங்கள்தான் ஆங்கில குடி ஏறிகள். கனடாவின் நோவா ஸ்கோசியா என்பதுக்கு அர்த்தம் புது ஸ்கொட்லாந்து.

ஏனெண்டால் அங்கு குடியேறிவர்கள் ஸ்கொட்லாந்து வம்சாவளிகள்.

கிளிண்டன், கென்னடி, ஒபாமாவின் தாய் எல்லோரும் ஐரிஸ் வம்சாவளியினர்.

அமெரிக்காவில் ஒரு தேசிய இனமுமில்லை. அமெரிக்காவில் வசிக்கும் ஸ்பானியர்கள் கூட ஸ்பானிய வம்சாவளி இல்லை. தென்னமரிக்க லடினோஸ். மொழி மட்டுமே ஸ்பானிஷ்.

அமெரிக்காவில் இருப்பது அமெரிக்கன் என்ற தேசிய அடையாளம் மட்டுமே.

ஆனால் தலைகீழாய் நிண்டாலும் யூகேயில் பிரிட்ஸ் என்று ஒரு தேசிய இனத்தை உருவாக்க முடியாது. பிரிடிஸ் என்பது நேசனாலிட்டி, இங்கிலிஷ், கொட்டிஷ், வெல்ஷ் என்பன இன அடையாளங்கள்.

இந்தியாவிலும் அப்படியே.

இலங்கையிலும் சிறீலங்கன் என்பது நேசனாலிட்டி, சிங்களம், தமிழ், சோனகம் ரேசியல் ஐடின்ண்டிட்டி.

எமது மொழி, கலாச்சார, காணி உரிமைகளை நாம் பாதுகாத்த படியே, சிறிலங்கனாயும் வாழ முடியும்.

அதுக்குத்தான் தேவை தீர்வு.

Link to comment
Share on other sites

அமேரிக்காவில் இருப்பது ஆங்கிலத் தேசிய இனமா? அடக்கடவுளே.

உலகில் எல்லா மக்களும் தம்மை ஒரு இன அடையாளத்துள் அடக்குவதில்லை. குறிப்பாக வட, தென் அவுஸ்ரேலியாவில், நியூசிலாந்தில் வசிக்கும் வெள்ளைகள்.

அமெரிக்காவில் ஆங்கிலேயர் மட்டும் குடியேறவில்லை. நியூஇங்லண்ட் பகுதி குடியேற்றங்கள்தான் ஆங்கில குடி ஏறிகள். கனடாவின் நோவா ஸ்கோசியா என்பதுக்கு அர்த்தம் புது ஸ்கொட்லாந்து.

ஏனெண்டால் அங்கு குடியேறிவர்கள் ஸ்கொட்லாந்து வம்சாவளிகள்.

கிளிண்டன், கென்னடி, ஒபாமாவின் தாய் எல்லோரும் ஐரிஸ் வம்சாவளியினர்.

அமெரிக்காவில் ஒரு தேசிய இனமுமில்லை. அமெரிக்காவில் வசிக்கும் ஸ்பானியர்கள் கூட ஸ்பானிய வம்சாவளி இல்லை. தென்னமரிக்க லடினோஸ். மொழி மட்டுமே ஸ்பானிஷ்.

அமெரிக்காவில் இருப்பது அமெரிக்கன் என்ற தேசிய அடையாளம் மட்டுமே.

ஆனால் தலைகீழாய் நிண்டாலும் யூகேயில் பிரிட்ஸ் என்று ஒரு தேசிய இனத்தை உருவாக்க முடியாது. பிரிடிஸ் என்பது நேசனாலிட்டி, இங்கிலிஷ், கொட்டிஷ், வெல்ஷ் என்பன இன அடையாளங்கள்.

இந்தியாவிலும் அப்படியே.

இலங்கையிலும் சிறீலங்கன் என்பது நேசனாலிட்டி, சிங்களம், தமிழ், சோனகம் ரேசியல் ஐடின்ண்டிட்டி.

எமது மொழி, கலாச்சார, காணி உரிமைகளை நாம் பாதுகாத்த படியே, சிறிலங்கனாயும் வாழ முடியும்.

அதுக்குத்தான் தேவை தீர்வு.

இப்பிடி யார் சொன்னது? அவசரத்தில் வாசித்துவிட்டீர்கள் போலுள்ளது.

Link to comment
Share on other sites

அண்ணை...... உங்களைத்தான்.....அண்ணை..:(

நீங்கள் கீறின கோட்டிலைதானே சிலோன் பொலிற்றிக்ஸ் ஓடுது..... புலியும் இல்லை....அங்கை பாருங்கோ சைக்கிள் கூட கந்தல் கந்தலாய் தூக்கிலை தொங்குதாம்....இனியும் என்ன வேணுமண்ணை...:mellow:

வெற்றியை போத்திலோடை குத்தியாடாமல் இஞ்சை இன்னும் என்ன அண்ணை செய்யுறியள்...:unsure:

அண்ணை உண்மையில்  பல விடயங்கள் நான் கீறின கோட்டில தான் போகுது .அடுத்த இரு வருடங்களுக்கும் அப்படியே போனால் காணும் .அதுதான் தீர்வு வந்துவிடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

அண்ணை உண்மையில்  பல விடயங்கள் நான் கீறின கோட்டில தான் போகுது .அடுத்த இரு வருடங்களுக்கும் அப்படியே போனால் காணும் .அதுதான் தீர்வு வந்துவிடும் .

அண்ணை நீங்கள் எந்த நாட்டைப்பற்றிக் கதைக்கிறீங்கள்
நீங்கள் நினைக்கும் நாட்டில் இனப்பிரச்சனைக்கே இடமில்லை.:grin:

Link to comment
Share on other sites

 

தேர்தல் முடிந்து விட்டது, அடுத்த பிரதேச சபை தேர்தலுக்கு முன்னம் இந்த திரியை மூடுங்கோ பிலீஸ்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 

அண்ணை உண்மையில்  பல விடயங்கள் நான் கீறின கோட்டில தான் போகுது .அடுத்த இரு வருடங்களுக்கும் அப்படியே போனால் காணும் .அதுதான் தீர்வு வந்துவிடும் .

அவையள் 2016திலை முடிப்பம் எண்ட மாதிரிக்கிடக்கு நீங்கள் இன்னும் இரண்டு வருச கணக்கு சொல்லுறியள்??????? அதுசரி தீர்வு ஆருக்கு என்னமாதிரியெண்டு தெரியுமோ? :grin:

Link to comment
Share on other sites

தோற்றுப் போனவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே. இவர்களிற்கு மறுபடியும் நியமனம் வழங்குவது எந்த வகையிலும் நியாயமாக எனக்குப்படவில்லை. ஆனாலும் இலங்கையின் தேர்தல் வரலாறு இவ்வாறான பிரதிநிதிகளைக் கொண்டுதான் உள்ளது. ஆனால் இம்முறை தேர்தல் ஆணையாளர் தேசியப்பட்டியலில் இல்லாதவர்களை நியமிக்க முடியாது என்று கூறி உள்ளார். இத் தேர்தலில் தேர்தல் ஆணையாளர் மிகவும் இறுக்கமாகவும் நேர்மையாகவும் கடமையாற்றி இருந்தார். எனவே சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளே வரமாட்டார் என நம்புகின்றேன். கனக மனோகரன், சிற்றம்பலம் பெயர்கள் பரலாக கூட்டமைப்பு மத்தியில் அடிபடுகின்றது - பார்க்கலாம்.

விளக்கத்துக்கு நன்றி ஜீவன் அண்ணை,

அவருக்கு குடுக்க சொல்லி சில வேண்டிகோள்களை பார்த்தேன். அதற்காக கேட்டேன்.
அவர்களுடைய வாதம், மக்களால் நிராகரிக்க படவில்லை, கட்சியால் நிராகரிக்கப்பட்டர் என்பதே?

வாக்கு எண்ணல் கடமைய தொடர்பாக இதில் விபரிக்கபட்டிருக்கு,

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121455/language/ta-IN/article.aspx

 

 

Link to comment
Share on other sites

அவையள் 2016திலை முடிப்பம் எண்ட மாதிரிக்கிடக்கு நீங்கள் இன்னும் இரண்டு வருச கணக்கு சொல்லுறியள்??????? அதுசரி தீர்வு ஆருக்கு என்னமாதிரியெண்டு தெரியுமோ? :grin:

இவங்களுக்கு க ...... விடவங்களுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை...... உங்களைத்தான்.....அண்ணை..:(

நீங்கள் கீறின கோட்டிலைதானே சிலோன் பொலிற்றிக்ஸ் ஓடுது..... புலியும் இல்லை....அங்கை பாருங்கோ சைக்கிள் கூட கந்தல் கந்தலாய் தூக்கிலை தொங்குதாம்....இனியும் என்ன வேணுமண்ணை...:mellow:

வெற்றியை போத்திலோடை குத்தியாடாமல் இஞ்சை இன்னும் என்ன அண்ணை செய்யுறியள்...:unsure:

ஏன் அண்ணை கோபப்படுகின்றீர்கள்

அண்ணை தன்னைச்சொல்கிறார்

தமிழருக்கு தனியான ஆட்சியொன்றை புலிகள் அமைத்தபோது

அதை தடுக்க அண்ணை செய்தவை உலகறியும்

பேச்சுவார்த்தை மேசையில் அன்ரன் பாலசிங்கம் அண்ணர் அவர்கள் சுயாட்சித்தீர்வை முன் வையுங்கள். பரசீலிக்கத்தயார் என அறிவித்ததும்

புலிகள் தமிழீழத்தை கைவிட்டு விட்டார்கள்

அப்பவே சொன்னனான் என அண்ணை கொண்டு திரிந்து ஊதிப்பெருப்பித்தது எல்லொரும் அறிந்ததே...

அதைத்தான் சொல்கிறார்

குழப்பியடிக்க பீரிசை வென்ற சிங்கனிலும் சிங்கன்கள் எங்களிலும் இருந்தவை .

 

Link to comment
Share on other sites

சும்மா இன்கே புலம்பாமல் ஊரில உள்ள சனத்துக்கு ஏதாவது பண்ணுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இன்கே புலம்பாமல் ஊரில உள்ள சனத்துக்கு ஏதாவது பண்ணுங்

 

அதைசெயல் வீரசிங்கங்கள்  மைத்திரி வால்கள் பண்ணுவினம் ......புலவால்கள் ஒன்லி கருத்து(என்னையும் சேர்த்து)

Link to comment
Share on other sites

ஏன் அண்ணை கோபப்படுகின்றீர்கள்

அண்ணை தன்னைச்சொல்கிறார்

தமிழருக்கு தனியான ஆட்சியொன்றை புலிகள் அமைத்தபோது

அதை தடுக்க அண்ணை செய்தவை உலகறியும்

பேச்சுவார்த்தை மேசையில் அன்ரன் பாலசிங்கம் அண்ணர் அவர்கள் சுயாட்சித்தீர்வை முன் வையுங்கள். பரசீலிக்கத்தயார் என அறிவித்ததும்

புலிகள் தமிழீழத்தை கைவிட்டு விட்டார்கள்

அப்பவே சொன்னனான் என அண்ணை கொண்டு திரிந்து ஊதிப்பெருப்பித்தது எல்லொரும் அறிந்ததே...

அதைத்தான் சொல்கிறார்

குழப்பியடிக்க பீரிசை வென்ற சிங்கனிலும் சிங்கன்கள் எங்களிலும் இருந்தவை .

 

கருத்து வேறுபாடுகள் இருக்காலம் அதற்காக பொய் எல்லாம் சொல்லகூடாது .

நான் யாழுக்கு வந்தது எப்போ அண்ணை ? பாலசிங்கம் பேச்சுவார்த்தைக்கு போன காலகட்டங்களில் யாழ் என்ற இணையம் இருப்பதே எனக்கு தெரியாது என்று நினைக்கின்றேன் .

புலி தனியான ஆட்சி அமைத்த போது -சீரியசான விடயங்கள் பேசும்போது இடையில் கொமடி பண்ணகூடாது .  தனி ஆட்சி என்றால் என்னவென்று அவர்களுக்கே தெரியாத போது உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இன்கே புலம்பாமல் ஊரில உள்ள சனத்துக்கு ஏதாவது பண்ணுங்கோ

நாங்கள் வாய்வீரம் எழுத்து வீரம் மட்டும் தான் காட்டுவம்......பொக்கற்ருக்காலை ஒருசதம் வெளியிலை எடுக்கமாட்டம்  :cool:

Link to comment
Share on other sites

எப்ப வந்தீர்கள்?

எப்ப நோர்வே பேச்சு வார்த்தை நடந்தது

நீங்க என்ன கொண்டு திரிந்தீர்கள்?

உங்களைப்போன்றவர்கள் என்ன கொண்டு திரிந்தார்கள்?

எல்லாம் தெரியுமண்ணை

அது யாழில் இருக்கு

அதற்கு அங்காலயும் இருக்கு

புலிகள் தமிழீழக்கோரிக்கை கைவிட்டு விட்டார்கள் என்று எங்கும் எவரிடமும் நீங்கள் பேசவில்லையா??

 

இல்லவே இல்லை .

ஆதாரம் தந்தால் எது கேட்டாலும் தருகின்றேன் .

திம்பு தொடக்கம் புலிகள் ,  இலங்கை அரசு நியாயமான ஒரு தீர்வை தந்தால் தமிழ் ஈழம் கோரிக்கையை கை விட்டு அதை பரிசீலிக்க தயார் என்று சொல்லியே வந்தார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லவே இல்லை .

ஆதாரம் தந்தால் எது கேட்டாலும் தருகின்றேன் .

நன்றி

ஆதாரத்தை என்னால் தேடித்தரமுடியாது

பலவருடங்களாச்சு

உங்களது இந்த வரிகளை நம்புகின்றேன்

இன்றிலிருந்து இந்தக்குற்றச்சாட்டை உங்கள் மீது வைக்கமாட்டேன்

Link to comment
Share on other sites

நான் அப்படி நினைக்கவில்லை பொயட். ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மை பெறும். சில வேளைகளில் ஒன்று இரண்டு ஆசனங்கள் குறையலாம். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு 14 ஆசனங்கள் பெறும்.

திரு பகலவன். நான் மகிந்த பற்றி பேசும்போது சிங்களவர் மத்தியில் என்ற கருத்தில்தான் பேசினேன். அது புரிந்துகொள்ளப்படும் என கருதினேன். எனினும் நான் சிங்களவர் மத்தியில் என குறிப்பிட்டிருக்க வேண்டும். சிங்களவர் மத்தியில் குறிப்பாக கிராமப் புறங்களில் மகிந்த மகிந்த முன்னிலை வகித்திருப்பது தெளிவாகி உள்ளது. .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சிங்களவர் மத்தியில் குறிப்பாக கிராமப் புறங்களில் மகிந்த மகிந்த முன்னிலை வகித்திருப்பது தெளிவாகி உள்ளது. .

பொயட், கிராம புற மக்கள் இனவாதிகள் என்று எண்ணதூண்டுகிறது. மகிந்தாவின் கிராமப்புற வெற்றி.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹையா .....வெய்யில் பிடிக்காத இடம் வெள்ளையாய் இருக்கு........!  😂  
    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.