Jump to content

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவுகள் ஒரே திரியில்


Recommended Posts

amal.jpg

புளொட்டால் நியமிக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் தெரிவான இளம் நாடாளுமன்ற உறுப்பினரானஅமல் மாஸ்டர் என்று அழைக்கப்படும் ச.வியாளேந்திரன்.

Link to comment
Share on other sites

  • Replies 571
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மனோ வெற்றி சந்தோசம்.

குகவரதன் என்னானார்?

Link to comment
Share on other sites

தமிழர் தரப்பில் இரு கட்சி  அரசியல் தான் தேவை  இனவாத கட்சிகள் அல்லாத இரு தமிழ்க்கட்சிகள்  தேவை. ஒன்று தமிழ்தேசிய கூட்டமைப்பாயின் ,,மற்றையது தமிழ்தேசிய மக்கள் முன்னனி.  அப்போதான்  சிங்களத்துடன்   அரசியல் செய்யலாம்.

தமிழ்நாட்டில்  தி.மு.க    அ.தி.மு.க  . தேசியகட்சிகள் அல்லாதவை போன்று  ஈழத்திலும் வர வேண்டும்.

அதைதான் புலம் தமிழர்கள் மனதில் கொண்டு கஜேந்திரன் அணிக்கு  மதிப்பளிக்கலாம், அல்லது ஊக்குவிக்கலாம். 

அதை இங்க சிலர் புலிகளுடன் வாந்தி எடுப்பது தான்  கேவலம். அரசியல் தெரியாத கோமாளிகள்.

Link to comment
Share on other sites

தேர்தல் முடிவுகள் சூப்பர் 

என்ன என்னுடைய இன்னொரு சின்ன ஆசை நிறைவேறாமல் போனது கொஞ்சம் வருத்தம்.

அனந்தி தனியாகவோ அல்லது சைக்கிள் கோஸ்டியோட போட்டி போட்டு மண் கவ்வி இருந்தால் நல்லா இருந்திருக்கும்.

அனாலும் இறுதிநேரத்தில் அவர் சரியான முடிவேடுத்ததனால் அது நடைபெறவில்லை. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சுண்டங் காய் கஜே குழுவை நிகராக வைத்து பேச நல்ல அரசியல் அறிவு தேவை.  எங்களிண்ட டக்கிளஸ் அங்கிளைச் சொன்னாலும் காரியமில்லை. 

Link to comment
Share on other sites

தமிழர் தரப்பில் இரு கட்சி  அரசியல் தான் தேவை  இனவாத கட்சிகள் அல்லாத இரு தமிழ்க்கட்சிகள்  தேவை. ஒன்று தமிழ்தேசிய கூட்டமைப்பாயின் ,,மற்றையது தமிழ்தேசிய மக்கள் முன்னனி.  அப்போதான்  சிங்களத்துடன்   அரசியல் செய்யலாம்.

தமிழ்நாட்டில்  தி.மு.க    அ.தி.மு.க  . தேசியகட்சிகள் அல்லாதவை போன்று  ஈழத்திலும் வர வேண்டும்.

அதைதான் புலம் தமிழர்கள் மனதில் கொண்டு கஜேந்திரன் அணிக்கு  மதிப்பளிக்கலாம், அல்லது ஊக்குவிக்கலாம். 

அதை இங்க சிலர் புலிகளுடன் வாந்தி எடுப்பது தான்  கேவலம். அரசியல் தெரியாத கோமாளிகள்.

:grin:

காமடி தாங்க முடியவில்லை, முடிவெடுத்தது மக்கள்.. 

அடுத்தது, இலக்கு இன்னும் அடையப்படவில்லை, ஒரு தீர்வு வரட்டும் அதோட தேர்தல் முறையும் மாறட்டும் அதுக்குபிறகு சைக்கிள வாங்கோ அல்லது எதில எண்டாலும் வாங்கோ. 

தமிழ்நாட்டு தேர்தல் முறைமை எங்கள் அரசியல் நிலமை தெரியாமல் பிரிந்து நிப்பதால் பிரதிதித்துவும் தேசிய கட்சி போனால் தீரவாவது மண்ணாங்கட்டியாவது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் கூட்டமைப்பின்  வெற்றியினை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.

இதை நாங்கள் காலாகாலமாக கொண்டாடி விட்டோம். :cool:

நல்லது கெட்டதுகளிலும் முக்கிய தமிழ்கட்சிகள் தோல்வியடைந்ததாக சரித்திரமேயில்லை.:)

அதை இங்கே சிலர் தங்களின் முயற்சியால் என்பது போல் புளகாங்கிதமடைந்து பொதறிவில்லாது நையாண்டி கருத்துக்களை எழுதி வருகின்றார்கள்.    

நாட்டின் / சர்வதேச அரசியல் சூழ்நிலை காரணமாக அவர்கள்தான் வெற்றியீட்ட வேண்டும் இது நிர்ப்பந்தம்.


ஆனால் இங்கே கூட்டமைப்பின் வெற்றியை யார் கொண்டாடுகின்றார்கள்?  நாட்டின் மேல் பாசம் கொண்டவர்களா? அப்படியாயின் இங்கு என்ன செய்கின்றார்கள்? மற்றவர்களை பார்த்து விசிலடிச்சான் குஞ்சுகள்  / படிப்பறிவில்லாததுகள் என ஏளனம் செய்துவிட்டு...தாங்கள் எப்படியான கருத்துக்களை இங்கே முன் வைத்திருக்கின்றார்கள்? தொடர்ந்து வாசித்தவர்களுக்கு தெரியும்.  :wink:

அவர்களின் ஒரேயொரு கொள்கை புலிகளை எதிர்ப்பதுதான். அது யார் வடிவிலும் எந்த கொள்கையிலும் வந்தாலும் சரி... ஆதரவு அவர்களுக்குத்தான்! பின்விளைவுகள் பற்றி அவர்களுக்கு கவலையேயில்லை. புலியும் அதனை சார்ந்தவர்களும் அழிய வேண்டும். அதுவே அவர்களின் தார்மீக சிந்தனை.

தந்தை செல்வா ஆரம்பித்த பயணம் தொடர்ந்தாலும் இன்னும் ஒழுங்கான சாரதிகளிடம் வாகனம் கிடைக்கவில்லை என்பதே என் ஆதங்கம். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கிறோம் ஒறிஜினல் புலிகள் வேறு புலிவால்கள் வேறு. இந்தப் புலிவால்கள் ஒறிஜினல் புலிகளாக தங்களை காண்பித்து புலத்து மக்கள் மேல பாசம் கொண்டவர்கள் போல பாசாங்கு செய்து புலம்பெயர் தமிழர்களின் இரத்த்தத்தை உறிஞ்சி வாழ்பவர்கள். தயவு செய்து ஒறிஜினல் புலிகள் போல நடிக்கவேண்டாம். இங்கு வெற்றிக் களிப்பில் இருப்பவர்களின் ஒரே காரணம் புல மக்கள் தமது அரசியலைத் தீர்மானித்து புலிவால்களை விரட்டி விட்டார்கள் என்பதே. இங்கு புலிகளை எவரும் எதிர்க்கவில்லை.  சும்மா புலிகளை முன்னுக்கு வைத்து தோல்வியில் அனுதாபம் தேடும் முயற்சியில் இறங்க வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கிறோம் ஒறிஜினல் புலிகள் வேறு புலிவால்கள் வேறு. இந்தப் புலிவால்கள் ஒறிஜினல் புலிகளாக தங்களை காண்பித்து புலத்து மக்கள் மேல பாசம் கொண்டவர்கள் போல பாசாங்கு செய்து புலம்பெயர் தமிழர்களின் இரத்த்தத்தை உறிஞ்சி வாழ்பவர்கள். தயவு செய்து ஒறிஜினல் புலிகள் போல நடிக்கவேண்டாம். இங்கு வெற்றிக் களிப்பில் இருப்பவர்களின் ஒரே காரணம் புல மக்கள் தமது அரசியலைத் தீர்மானித்து புலிவால்களை விரட்டி விட்டார்கள் என்பதே. இங்கு புலிகளை எவரும் எதிர்க்கவில்லை.  சும்மா புலிகளை முன்னுக்கு வைத்து தோல்வியில் அனுதாபம் தேடும் முயற்சியில் இறங்க வேண்டாம். 

வாலி புலிகளை எதிர்க்கவில்லை என்னும் நீங்கள், கோசான், மற்றும் சிலர் இந்த தேர்தல் புலி நீக்கம் எனும் போது அதை மறுக்காதமை முரண் இல்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டகளப்பில் அமலும் வெற்றி .(இரண்டாவது இடம் )

அவருக்கும் எனக்கும் தொடர்பில்லை ஆனால் அவர் என்ர ஆள். 

Link to comment
Share on other sites

போங்கடா நீங்களும் உங்கட கேவலம் கெட்ட இணக்க அரசியலும்.

இன்னும் ஒரு சில தசாப்தங்களின் பின் ஈழத்தமிழனை அருங்காட்சியகத்தில் தான் தேட வேண்டி வரும். 

கிழக்கு பறி போய் விட்டது . இப்பொழுது வடக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகின்றது. உங்கள் இணக்க அரசியல் இடங்களை பறி கொடுத்து இன அடையாளங்களை பறிகொடுத்து மத மாற்றங்கள் ஏற்பட வழி வகுத்து உங்களை இரண்டாவது சிறுபான்மையினமாக மாற்றும் . ஆனால் கவலைப்பட்டதீர்கள் . அதுவரை நீங்கள் உயிரோடு இருக்க மாட்டீர்கள். நீங்கள் தெரிவு செய்த தலைவர்களும் இருக்க மாட்ட்டார்கள்.. அவர்களுக்கு என்ன வாழும் வரை தமிழின தலைவர். வாரிசுகள் வெளிநாட்டில் தமிழே தெரியாமல்.

என்ன உங்களுக்காக தங்கள் வாழ்வை உருக்கிய அந்த உள்ளங்களை நினைக்கத்தான் நெஞ்சு வெடிக்கிறது.

Link to comment
Share on other sites

 

மீரா ஊருக்கு கதைத்தீர்களா? மக்கள் என்ன சொல்லினம்?

Link to comment
Share on other sites

சாந்தினி சிறீஸ்கந்தராஜா தெரிவாகவில்லை என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மாகாண சபை உறுப்பினரான டொக்டர் சிவமோகன் முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவாகியுள்ளார்.

முன்னதாக சாந்தினிக்கும் சிவமோகனுக்கும் இடையில் ஆறு வாக்குகள் வித்தியாசம் இருந்தது என்றும் பின்னர் மீள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் சிவமோகன் தெரிவாகியுள்ளதாக தற்போது அறியத்தந்துள்ளனர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீரா ஊருக்கு கதைத்தீர்களா? மக்கள் என்ன சொல்லினம்?

நீங்கள் கேட்டது தேர்தல் தொடர்பாக எனில் அதை திங்கள் காலையிலேயே எழுதி விட்டேன். 

Link to comment
Share on other sites

கூட்டமைப்பு சரியான எதிரனியாக   ஈ.பி.டி.பி யாக தான் இருக்கும்  கஜேந்திரன்   சுயநல அரசியல் செய்கிறார்   சில வேளைகளில்  கூட்டமைப்பில்  இருந்து   யாரவது வெளியேறி மாற்று சக்தியாக வரலாம்....ஆட்சியில் பங்கு எடுக்கும் கட்சிகளை மக்கள்  ஆதரிக்க விரும்புவார்கள்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போங்கடா நீங்களும் உங்கட கேவலம் கெட்ட இணக்க அரசியலும்.

இன்னும் ஒரு சில தசாப்தங்களின் பின் ஈழத்தமிழனை அருங்காட்சியகத்தில் தான் தேட வேண்டி வரும். 

கிழக்கு பறி போய் விட்டது . இப்பொழுது வடக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகின்றது. உங்கள் இணக்க அரசியல் இடங்களை பறி கொடுத்து இன அடையாளங்களை பறிகொடுத்து மத மாற்றங்கள் ஏற்பட வழி வகுத்து உங்களை இரண்டாவது சிறுபான்மையினமாக மாற்றும் . ஆனால் கவலைப்பட்டதீர்கள் . அதுவரை நீங்கள் உயிரோடு இருக்க மாட்டீர்கள். நீங்கள் தெரிவு செய்த தலைவர்களும் இருக்க மாட்ட்டார்கள்.. அவர்களுக்கு என்ன வாழும் வரை தமிழின தலைவர். வாரிசுகள் வெளிநாட்டில் தமிழே தெரியாமல்.

என்ன உங்களுக்காக தங்கள் வாழ்வை உருக்கிய அந்த உள்ளங்களை நினைக்கத்தான் நெஞ்சு வெடிக்கிறது.

 

பிணக்க அரசியலில் என்ன ஐயா சாதிக்கப் பட்டது?

போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் உள்ள வித்தியாசம் கண் முன்னே தெரிகிறதே.

மக்கள், வெளிநாடு என்று வெளிக்கிட, 9 இல் இருந்த உறுப்பினர் தொகை 7 ஆகி உள்ளது. இது எதனைச் சொல்கிறது?

இப்போது தேவை இணக்க அரசியல். அதன் மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களை நம்பிக்கை கொள்ள வைத்து, தாயகத்தில் முதலீடு செய்ய வைத்து, பக்கத்தில் இருக்கும் இந்திய பெரும் சந்தையினை குறி வைத்து, உற்பத்திகளையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும்.

அரசுடன் இணங்கி, பொருளாதார வளையங்களை உருவாகக்க வேண்டும்.

சிங்களவர்களும் வேலை வாய்ப்புக்களுக்க, மத்திய கிழக்குக்கு பதில் எமது பகுதிகளுக்கு வரும் போது, எமது ஆளுமை அதிகமாகும்.

பொருளாதாரமே பெரும் பலமாக வரும். ஆயுதம் அல்ல.

 பிரித்தானியாவின் பெரும் வியாபாரி virgin அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் கரிபியனில் ஒரு தீவினை வாங்கி விட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியில் கீரிஸ், பல சிறிய தீவுகளை விற்க முனைகிறது.

கொழும்பில் ஒரு சிங்கள டாக்ஸி டிரைவர் சொன்னார்: '83 ல் அடித்து விரட்டப் பட்ட தமிழர்கள் பெரும் பொருளாதார பலத்துடன், மீண்டு வந்து, கொள்ளுபிட்டியில் இருந்து பாணத்துறை வரை, சிங்களவர்களை பணத்தினால் அடித்து திரத்தி விட்டனர்.

இஸ்ரேல் நாடு பிறந்தது அவர்களது பொருளாதாரத்தினால் வந்த அரசியல் பலத்தினால்.

மிகச் சிறிய சிங்கப்பூருக்கு, அந்த பிராந்தியத்தில் உள்ள ஆளுமையை பாருங்கள். 

இந்தியா ஒரு நாடாக இணைந்து இருப்பதால் தான் பெரும் பொருளாதார நாடாக உருவெடுத்து உள்ளது.

எமது தீவு இரண்டானால், எமது எதிர்கால சந்ததிக்கு பக்கத்து சிங்கள நாடுடன் தீரா எல்லைச் சண்டையுடனே காலம் போகும்.

எனவே, உணர்வு பூர்வ சிந்தனைக்கு பதில், அறிவு பூர்வ சிந்தனை தான் இன்றைய தேவை.

Link to comment
Share on other sites

 

பிணக்க அரசியலில் என்ன ஐயா சாதிக்கப் பட்டது?

போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் உள்ள வித்தியாசம் கண் முன்னே தெரிகிறதே.

மக்கள், வெளிநாடு என்று வெளிக்கிட, 9 இல் இருந்த உறுப்பினர் தொகை 7 ஆகி உள்ளது. இது எதனைச் சொல்கிறது?

இப்போது தேவை இணக்க அரசியல். அதன் மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களை நம்பிக்கை கொள்ள வைத்து, தாயகத்தில் முதலீடு செய்ய வைத்து, பக்கத்தில் இருக்கும் இந்திய பெரும் சந்தையினை குறி வைத்து, உற்பத்திகளையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும்.

அரசுடன் இணங்கி, பொருளாதார வளையங்களை உருவாகக்க வேண்டும்.

சிங்களவர்களும் வேலை வாய்ப்புக்களுக்க, மத்திய கிழக்குக்கு பதில் எமது பகுதிகளுக்கு வரும் போது, எமது ஆளுமை அதிகமாகும்.

பொருளாதாரமே பெரும் பலமாக வரும். ஆயுதம் அல்ல.

 பிரித்தானியாவின் பெரும் வியாபாரி virgin அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் கரிபியனில் ஒரு தீவினை வாங்கி விட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியில் கீரிஸ், பல சிறிய தீவுகளை விற்க முனைகிறது.

கொழும்பில் ஒரு சிங்கள டாக்ஸி டிரைவர் சொன்னார்: '83 ல் அடித்து விரட்டப் பட்ட தமிழர்கள் பெரும் பொருளாதார பலத்துடன், மீண்டு வந்து, கொள்ளுபிட்டியில் இருந்து பாணத்துறை வரை, சிங்களவர்களை பணத்தினால் அடித்து திரத்தி விட்டனர்.

இஸ்ரேல் நாடு பிறந்தது அவர்களது பொருளாதாரத்தினால் வந்த அரசியல் பலத்தினால்.

மிகச் சிறிய சிங்கப்பூருக்கு, அந்த பிராந்தியத்தில் உள்ள ஆளுமையை பாருங்கள். 

இந்தியா ஒரு நாடாக இணைந்து இருப்பதால் தான் பெரும் பொருளாதார நாடாக உருவெடுத்து உள்ளது.

எமது தீவு இரண்டானால், எமது எதிர்கால சந்ததிக்கு பக்கத்து சிங்கள நாடுடன் தீரா எல்லைச் சண்டையுடனே காலம் போகும்.

எனவே, உணர்வு பூர்வ சிந்தனைக்கு பதில், அறிவு பூர்வ சிந்தனை தான் இன்றைய தேவை.

திறமான கருத்து, எனக்கு பச்சை முடிந்து விட்டது.  

 

Link to comment
Share on other sites

 
குருநாகலில் 91 வாக்குகளைப் பெற்ற சிவாஜிலிங்கம்
 

article_1439964914-sivaji.jpg-குணசேகரன் சுரேன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் 91 வாக்குகள் பெற்றுள்ளார். 

தமிழர்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களும் உணரவேண்டும் என்ற அடிப்படையில் தான் குருநாகலில் களமிறங்குவதாக சிவாஜிலிங்கம் களமிறங்கினார்.

விடுதலைப் புலிகளின் தலைவரின் உறவினர் ஒருவர் குருநாகலில் தனக்கு எதிராக களமிறங்கியுள்ளதாகக் கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு பிரசாரத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

- See more at: http://www.tamilmirror.lk/152364#sthash.xiKXEYHV.dpuf
Link to comment
Share on other sites

மக்களால் வீட்டுக்கு விரட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம்!

மக்களால் வீட்டுக்கு விரட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விபரம்!

 

 
 
 
கடந்த முறை பாராளுமன்றில் இருந்து இம்முறை தேர்தலில் தோல்வியுற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 30ற்கும் அதிகமாகியுள்ளது.

அவர்களின் விபரங்கள் இதோ...

ஐமசுமு - குருநாகல் - சாந்த பண்டார
ஐமசுமு - ஜயரத்ன ஹேரத் - குருநாகல்
ஐமசுமு - நில்வலா விஜேசிங்க - குருநாகல்
ஐமசுமு - அத்துல விஜேசிங்க - குருநாகல் - முன்னாள் முதலமைச்சர்

ஐமசுமு - நிருபமா ராஜபக்ஷ - ஹம்பாந்தோட்டை
ஐமசுமு - வி.கே.இந்திக்க - ஹம்பாந்தோட்டை

ஐமசுமு - லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன - மாத்தறை
ஐமசுமு - ஹேமால் குணசேகர - மாத்தறை
ஐமசுமு - விஜே தஹநாயக்க - மாத்தறை

ஐமசுமு - குணரத்ன வீரகோன் - காலி
ஐமசுமு - பியசேன கமகே - காலி

ஐமசுமு - நந்திமித்ர ஏக்கநாயக்க - மாத்தளை
ஐமசுமு - ரோஹண திஸாநாயக்க - மாத்தளை

ஐமசுமு - மஹிந்த சமரசிங்க - களுத்துறை

ஐமசுமு - சந்திரசிறி சூரியாராச்சி - பொலன்னறுவை
ஐதேக - எம்.எஸ்.தவுபிக் - பொலன்னறுவை

ஐமசுமு - திஸ்ஸ கரலியத்த - அநுராதபுரம்
ஐமசுமு - பீ.ஏக்கநாயக்க - அநுராதபுரம்

ஐதேக - பி.ராஜதுரை - நுவரெலியா
ஐதேக - ரேனுகா ஹேரத் - நுவரெலியா

ஐமசுமு - நியோமல் பெரேரா - புத்தளம்
ஐமசுமு - மில்ரோய் பெனாண்டோ - புத்தளம்
ஐமசுமு - தயாசிறித திசேரா - புத்தளம்
ஐமசுமு - விக்டர் என்டனி - புத்தளம்

ஐமசுமு - ஜகத் புஸ்பகுமார - மொனராகலை
ஐமசுமு - விஜித் விஜேமுனி சொயிசா - மொனராகலை

ஐமசுமு - லக்ஷமன் செனவிரத்ன - பதுளை
ஐமசுமு - ரோஹண புஸ்பகுமார - பதுளை
ஐமசுமு - உதித் லொக்குபண்டார - பதுளை
ஐமசுமு - சாமிக புத்ததாச - பதுளை

ஐமசுமு - சனி ரோஹண - இரத்தினபுரி

ஐமசுமு - எஸ்.பி.திஸாநாயக்க - கண்டி
ஐமசுமு - எரிக் பிரசன்ன வீரவர்த்தன - கண்டி
ஐமசுமு - அப்துல் காதர் - கண்டி

ஐமசுமு - அதாவுத செனவிரத்ன - கேகாலை
ஐமசுமு - லலித் திஸாநாயக்க - கேகாலை

ஐதேக - ரோசி சேனாநாயக்க - கொழும்பு
ஐமசுமு - திலங்க சுமதிபால - கொழும்பு

ஐமசுமு - பீலிக்ஸ் பெரேரா - கம்பஹா
ஐமசுமு - பண்டு பண்டாரநாயக்க - கம்பஹா
ஐமசுமு - சரத் குமார குணரத்ன - கம்பஹா
ஐமசுமு - ருவான் ரணதுங்க - கம்பஹா
ஐமசுமு - உபேக்ஷா சுவர்ணமாலி - கம்பஹா

ததேகூ - சுரேஷ் பிரேமசந்திரன - யாழ்ப்பாணம்

ததேகூ - பா. அரியநேந்திரன் - மட்டக்களப்பு
ஐமசுகூ - ஹுஸ்புல்லா - மட்டக்களப்பு
ததேகூ - பொன்.செல்வராசா - மட்டக்களப்பு

ஐமசுகூ - அதாவுல்லா - அம்பாறை

ததேகூ - வினோநோகதாரலிங்கம் - வன்னி
Link to comment
Share on other sites

 

பிணக்க அரசியலில் என்ன ஐயா சாதிக்கப் பட்டது?

போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் உள்ள வித்தியாசம் கண் முன்னே தெரிகிறதே.

மக்கள், வெளிநாடு என்று வெளிக்கிட, 9 இல் இருந்த உறுப்பினர் தொகை 7 ஆகி உள்ளது. இது எதனைச் சொல்கிறது?

இப்போது தேவை இணக்க அரசியல். அதன் மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களை நம்பிக்கை கொள்ள வைத்து, தாயகத்தில் முதலீடு செய்ய வைத்து, பக்கத்தில் இருக்கும் இந்திய பெரும் சந்தையினை குறி வைத்து, உற்பத்திகளையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும்.

அரசுடன் இணங்கி, பொருளாதார வளையங்களை உருவாகக்க வேண்டும்.

சிங்களவர்களும் வேலை வாய்ப்புக்களுக்க, மத்திய கிழக்குக்கு பதில் எமது பகுதிகளுக்கு வரும் போது, எமது ஆளுமை அதிகமாகும்.

பொருளாதாரமே பெரும் பலமாக வரும். ஆயுதம் அல்ல.

 பிரித்தானியாவின் பெரும் வியாபாரி virgin அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் கரிபியனில் ஒரு தீவினை வாங்கி விட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியில் கீரிஸ், பல சிறிய தீவுகளை விற்க முனைகிறது.

கொழும்பில் ஒரு சிங்கள டாக்ஸி டிரைவர் சொன்னார்: '83 ல் அடித்து விரட்டப் பட்ட தமிழர்கள் பெரும் பொருளாதார பலத்துடன், மீண்டு வந்து, கொள்ளுபிட்டியில் இருந்து பாணத்துறை வரை, சிங்களவர்களை பணத்தினால் அடித்து திரத்தி விட்டனர்.

இஸ்ரேல் நாடு பிறந்தது அவர்களது பொருளாதாரத்தினால் வந்த அரசியல் பலத்தினால்.

மிகச் சிறிய சிங்கப்பூருக்கு, அந்த பிராந்தியத்தில் உள்ள ஆளுமையை பாருங்கள். 

இந்தியா ஒரு நாடாக இணைந்து இருப்பதால் தான் பெரும் பொருளாதார நாடாக உருவெடுத்து உள்ளது.

எமது தீவு இரண்டானால், எமது எதிர்கால சந்ததிக்கு பக்கத்து சிங்கள நாடுடன் தீரா எல்லைச் சண்டையுடனே காலம் போகும்.

எனவே, உணர்வு பூர்வ சிந்தனைக்கு பதில், அறிவு பூர்வ சிந்தனை தான் இன்றைய தேவை.

நாதமுனி

அருமையான, யதார்த்தமான கருத்துப் பதிவு. பச்சை மட்டும் போதாது அதனால் நன்றி சொல்ல ஒரு சிறிய பதிவு.

Link to comment
Share on other sites

 

பிணக்க அரசியலில் என்ன ஐயா சாதிக்கப் பட்டது?

போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் உள்ள வித்தியாசம் கண் முன்னே தெரிகிறதே.

மக்கள், வெளிநாடு என்று வெளிக்கிட, 9 இல் இருந்த உறுப்பினர் தொகை 7 ஆகி உள்ளது. இது எதனைச் சொல்கிறது?

இப்போது தேவை இணக்க அரசியல். அதன் மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களை நம்பிக்கை கொள்ள வைத்து, தாயகத்தில் முதலீடு செய்ய வைத்து, பக்கத்தில் இருக்கும் இந்திய பெரும் சந்தையினை குறி வைத்து, உற்பத்திகளையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும்.

அரசுடன் இணங்கி, பொருளாதார வளையங்களை உருவாகக்க வேண்டும்.

சிங்களவர்களும் வேலை வாய்ப்புக்களுக்க, மத்திய கிழக்குக்கு பதில் எமது பகுதிகளுக்கு வரும் போது, எமது ஆளுமை அதிகமாகும்.

பொருளாதாரமே பெரும் பலமாக வரும். ஆயுதம் அல்ல.

 பிரித்தானியாவின் பெரும் வியாபாரி virgin அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் கரிபியனில் ஒரு தீவினை வாங்கி விட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியில் கீரிஸ், பல சிறிய தீவுகளை விற்க முனைகிறது.

கொழும்பில் ஒரு சிங்கள டாக்ஸி டிரைவர் சொன்னார்: '83 ல் அடித்து விரட்டப் பட்ட தமிழர்கள் பெரும் பொருளாதார பலத்துடன், மீண்டு வந்து, கொள்ளுபிட்டியில் இருந்து பாணத்துறை வரை, சிங்களவர்களை பணத்தினால் அடித்து திரத்தி விட்டனர்.

இஸ்ரேல் நாடு பிறந்தது அவர்களது பொருளாதாரத்தினால் வந்த அரசியல் பலத்தினால்.

மிகச் சிறிய சிங்கப்பூருக்கு, அந்த பிராந்தியத்தில் உள்ள ஆளுமையை பாருங்கள். 

இந்தியா ஒரு நாடாக இணைந்து இருப்பதால் தான் பெரும் பொருளாதார நாடாக உருவெடுத்து உள்ளது.

எமது தீவு இரண்டானால், எமது எதிர்கால சந்ததிக்கு பக்கத்து சிங்கள நாடுடன் தீரா எல்லைச் சண்டையுடனே காலம் போகும்.

எனவே, உணர்வு பூர்வ சிந்தனைக்கு பதில், அறிவு பூர்வ சிந்தனை தான் இன்றைய தேவை.

பாஸ் எ...உ....இ...மு....?

நல்ல கருத்து........நடக்குறதை சிந்திக்கணும் என்பதே யதார்த்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாஸ் எ...உ....இ...மு....?

நல்ல கருத்து........நடக்குறதை சிந்திக்கணும் என்பதே யதார்த்தம்

பாஸ், கொத்து ரொட்டி இந்தியாவுக்கு எக்போட் பண்ணோனும். உங்கள சந்திக்கேலுமா?

நடக்குறதை அல்ல, நடக்கக் கூடியதை தான் சிந்திக்க வேண்டும்.

சனம், 'பிச்ச வேண்டாம் ராசா, நாயப்பிடி முதல்ல', நிலை. நாம் எப்படித்தான் கத்தினாலும், சூடு பட்ட பூனை என்ன குளிராயினும் அடுப்பங்கரை நாடாது. இதை கஜே கோஸ்டி மறந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பச்சை முடிந்துவிட்டது அல்லது நாமு க்கு ஒரு சாத்து சாத்தி இருக்கலாம்.

பச்சை சாத்துறத சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பச்சை முடிந்துவிட்டது அல்லது நாமு க்கு ஒரு சாத்து சாத்தி இருக்கலாம்.

பச்சை சாத்துறத சொன்னேன்.

ஆ...கா! ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.