Jump to content

குறுக்கெழுத்து போட்டி.........


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் வெண்ணிலா சுட்டி கொஞ்சம் "பிசி" தான்.

_________________

பிசியோ......?

Link to comment
Share on other sites

  • Replies 647
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிசியோ......?

வசியண்ணை தெரியாது என்டதுக்கு விடையை கண்டு பிடிக்கிறதை விட்டுட்டு அங்காலை என்ன பிசியோ .. என்டு ஒரு கேள்வி....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசியண்ணை தெரியாது என்டதுக்கு விடையை கண்டு பிடிக்கிறதை விட்டுட்டு அங்காலை என்ன பிசியோ .. என்டு ஒரு கேள்வி....

_________________

கவிதன்

கேள்வி கேட்கவும் கு}டாதா......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேள்வி கேட்கவும் கு}டாதா......!

விடை சொல்ல சொல்லி தான் வெண்ணிலா குறுக்கெழுத்து போட்டி போட்டிருக்கிறா.... கேள்வியை வேறு எங்காவது கேளுங்கோவன் இப்ப எனக்கு பதில் சொல்லுறதை விட்டிடு குறுக்குழுத்துக்கு பதில் சொல்லுங்கோ :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரிந்தால் சொல்ல மாட்டமா.. என்ன.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5.மோட்சம் - மேற்கதி??

13.காட்டுத் தீ - ஒத்தசொல் - தீவம்??

Link to comment
Share on other sites

கேள்வி கேட்கவும் கு}டாதா......!

தமிழினி அக்கா மருமகளை யாராவது கேள்விகேட்டால் கூட மாமாவுக்கு கோவம் வருகிறது போல. கவனமாக தான் இருக்கவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கெழுத்துப் போட்டி - 5

-----------------------------

உங்களுக்காக ஒன்றை வெண்ணிலாவின் கட்டங்களை சுட்டு தயாரித்துள்ளேன்.

kurukkeluthu4.png

இடமிருந்து வலம்

------------------

1. அகத்திணைகளில் ஒன்று.

3. தேவரும் அசுரரும் அமுதம் எடுக்க முயற்சித்தபோது சமுத்திரத்தை கடையக் கயிறாகப் பாவித்த பாம்பின் பெயர்.

4. இளம்பெண்களின் அழகினை இலக்கியங்களில் இப்படிச் சொல்வர்.

5. எம்மவர்களின் உணவு வகைகளில் ஒன்று.

7. முக்கிய ஆவணங்களை இது செய்து வைத்தல் நன்று.

11. கலை அல்லது ஞானம் என்று பொருள்படும். குழம்பியுள்ளது.

12. இதில் கள் உண்பர்.

13. இது வெளுத்தால் உண்மை தெரியும்.

மேலிருந்து கீழ்

---------------

1. தடிமன் உள்ளபோது இது உதவும்.

2. சோதிடம்/வானியல் சம்பந்தமானது. குழம்பியுள்ளது.

3. மனைவியுடன் காடு சென்று தவம் செய்யும் நிலை.

6. பெண் மகளை இவ்வாறும் கூறலாம்.

8. திரைகடல் ஓடி இதனைத் தேடுவர்.

9. பெண்களின் ஏழு பருவங்களில் ஒன்று.

10. இது தேடி அலையும் உலகில் இதயம் தேடுவோரும் உள்ளனர். குழம்பியுள்ளது.

12. திருமண மற்றூம் விசேட விழாக்களுக்கு செல்வோர் இது வைப்பது வழக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கை வசியண்ணா? :wink: :)

Link to comment
Share on other sites

விடைகள் இங்கே...

kurukkeluthu4.png

வலமிருந்து இடம்

------------------

1. அகத்திணைகளில் ஒன்று.

3. தேவரும் அசுரரும் அமுதம் எடுக்க முயற்சித்தபோது சமுத்திரத்தை கடையக் கயிறாகப் பாவித்த பாம்பின் பெயர்.

4. இளம்பெண்களின் அழகினை இலக்கியங்களில் இப்படிச் சொல்வர்.

5. எம்மவர்களின் உணவு வகைகளில் ஒன்று.

7. முக்கிய ஆவணங்களை இது செய்து வைத்தல் நன்று.

11. கலை அல்லது ஞானம் என்று பொருள்படும். குழம்பியுள்ளது.

12. இதில் கள் உண்பர்.

13. இது வெளுத்தால் உண்மை தெரியும்.

மேலிருந்து கீழ்

---------------

1. தடிமன் உள்ளபோது இது உதவும்.

2. சோதிடம்/வானியல் சம்பந்தமானது. குழம்பியுள்ளது.

3. மனைவியுடன் காடு சென்று தவம் செய்யும் நிலை.

6. பெண் மகளை இவ்வாறும் கூறலாம்.

8. திரைகடல் ஓடி இதனைத் தேடுவர்.

9. பெண்களின் ஏழு பருவங்களில் ஒன்று.

10. இது தேடி அலையும் உலகில் இதயம் தேடுவோரும் உள்ளனர். குழம்பியுள்ளது.

12. திருமண மற்றூம் விசேட விழாக்களுக்கு செல்வோர் இது வைப்பது வழக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினி அக்கா மருமகளை யாராவது கேள்விகேட்டால் கூட மாமாவுக்கு கோவம் வருகிறது போல. கவனமாக தான் இருக்கவேணும்.

_________________

:):D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன வசி அண்ணா வலமிருந்து இடம் என்டு அல்லவா இருக்கிறது.. நீங்கள் இடமிருந்து வலமாக அல்லவா விடை அளித்துள்ளீர்கள். :roll: :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசிசுதா சில தவறுகள் உள்ளன. நீங்களே கண்டுபிடிப்பீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வசிக்கு மட்டும்தான் குறுக்கெழுத்துப் போட்டியில் ஆர்வம் உள்ளதோ? மற்றவர்கள் யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லையே!! :shock: :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடயத் தலைப்பைக் கைவிட்டு விட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை வெண்ணிலா கொஞ்சம் பிசி போலை கிடக்கு .. வருவா...... நீங்கள் தந்ததுக்கு விடையை தாங்கோ...... எனக்கு அவ்வளவு தெரியாது அது தான் எழுதவில்லை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ விடைகள்.

வசிசுதாவுக்கு வாழ்த்துக்கள் (100% சரியாக இல்லாவிடினும்)

kurukkeluthu4.png

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்கெழுத்து போட்டி - 6

kurukkeluthu5.png

இடமிருந்து வலம்

1. கிருஷ்ணனின் வாகனம் எது?

2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று

3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர்

4. இரும்பை இப்படியும் அழைப்பர்

7 குற்றம்

8. வெற்றியை குறிக்கும்

10. புரோக்கர் என்றும் சொல்வர்

11. ஒருவரின் மனஇயல்பு

12. கடல் வாழினம் ஒன்று

13. துறவி

14. பாரம் - ஒத்தசொல்

மேலிருந்து கீழ்

1. கேட்பது கொடுக்கும் மரம் என்பர்

2. அழியாச் செல்வம்

5.பலகணியைக் குறிக்கும் சொல்

6. சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)

9. விதவை

11. மலையில் சிறியது

12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்

Link to comment
Share on other sites

அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும்

நீண்ட காலத்தின் பின் ஒவ்வொரு வாரமும் தரும் குறுக்கெழுத்து போட்டியை தந்திருக்கிறேன், அத்துடன் தற்போது நேரம் போதாமை காரணமாக குறுக்கெழுத்து போட்டி 4 க்கான விடைகளை பின்னர் தருகிறேன்..... அடுத்த வாரம் ஆறுதலாக வந்து உங்களுக்கு நான் விடைகளை தருமுன் நீங்கள் உங்கள் ஒவ்வொருவரும் திறமையை காட்டுங்களேன்..

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரி, எனக்கு தெரிந்தவரை சொல்லியிருக்கிறேன், சரியா என்று பார்த்து சொல்லவும்.

குறுக்கெழுத்து போட்டி - 6

இடமிருந்து வலம்

1. கிருஷ்ணனின் வாகனம் எது? - கருடன்

2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று - களவு

3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர் - மெல்லிசை

4. இரும்பை இப்படியும் அழைப்பர்

7 குற்றம் - வன்செயல்

8. வெற்றியை குறிக்கும் - வாகை

10. புரோக்கர் என்றும் சொல்வர் - தரகர்

11. ஒருவரின் மனஇயல்பு - குணம்

12. கடல் வாழினம் ஒன்று - மீன்

13. துறவி - முனி

14. பாரம் - ஒத்தசொல் - எடை

மேலிருந்து கீழ்

1. கேட்பது கொடுக்கும் மரம் என்பர் -

2. அழியாச் செல்வம் - கல்வி

5.பலகணியைக் குறிக்கும் சொல்

6. சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)

9. விதவை - கம்பெண்

11. மலையில் சிறியது - குன்று

12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.