Jump to content

ஞு - எழுத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

பாமினி எழுத்தில் எப்படி ஞு எழுதுவது?

நன்றி

சூரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞு --- இது, தமிழ் எழுத்தா?
இதனை தமிழில் எந்தச் சொற்களில் பாவிப்பார்கள் என்ற, உதாரணத்தை தாருங்களேன். சூரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞு ------  நு

இரண்டு எழுத்தும், உங்கள் கண்களுக்கு, ஒரு மாதிரியா தெரியுது.... மீனா.
அப்படி என்றால்... நீங்கள் கண் டாக்டரிடம் போய், உங்கள் கண்ணை... செக் பண்ணவும். :grin:

 

Link to comment
Share on other sites

இது “ஞ”கர வரிசையில் வரும் ஞு.

தமிழில் மிக அரிதாகவே ஞகரம் பாவிக்கப்படுகிறது. இதனால்தான் “ஞக் போல் வளை” என ஔவையார் கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞு 
கூகிள் தட்டச்சில், nju  அடிக்க இந்த எழுத்து வருகின்றது.
ஆனால்... இதுவரை, எந்த சொற்பதத்துக்கும் இந்தச் சொல்லை பாவித்தது இல்லை.
தமிழில் இருந்து... அனாதையாகிப் போய் விட்ட சொல் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ங வரிசை, ஞ வரிசையில் பல எழுத்துக்கள் தற்போது புழக்கத்தில் குறைஞு. அன்றைய புலவர்கள், பண்டிதர்களின் எழுத்துக்களில் அவை நிறைய இடம் பிடித்திருந்தன.பின் வழக்கொழிஞ்ஞு அவ்விடத்தை "ச" வரிசை பிடித்து விட்டது.

ஆயினும் 2020ல் இருந்து தாம் பிரபலம் ஆவோம் என இவ்வளவு நாளும் அவை அஞ்ஞாதவாசம் புரிந்தன. இனிமேல் அவற்றுக்கான தேவைகள் அதிகரிக்கப் போகின்றன.

உ:ம் ; இப்போ சீன, ஜப்பான்,தாய்லாந்து  ஆகிய நாடுகளின் பொருட்கள், மற்றும் அவர்களின் பெயர்கள் எல்லாம் செய்திகளில் ஏராளமாக வரத் தொடங்கி விட்டன. ஆகவே அப் பெயர்களையெல்லாம் மிகச் சரியான முறையில் உச்சரிப்பு மாறாமல் தமிழில் எழுதும் பொழுஞு இச் சொற்களின் அத்தியாவசியம் புரிஞும். எமது முப்பாட்டன் / ட்டி மார் எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன் இந்த எழுத்துக்களை உருவாக்கினர் என்று நாம் இஞுமாப் படையப் போகின்றோம்...! :innocent:  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஞ வரிசையை சேர்ந்த எழுத்து. பாமினியில் அந்த எழுத்தை காணவில்லை. 

Link to comment
Share on other sites

இது ஞ வரிசையை சேர்ந்த எழுத்து. பாமினியில் அந்த எழுத்தை காணவில்லை. 

ஓக்கே ஓக்கே... இப்ப உங்களுக்கு ஏன் அந்த எழுத்தை சகோ??? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுவர்களுக்கான தமிழ் எழுத்துகள் அட்டை செய்கின்றேன். அதற்குத்தான் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது “ஞ”கர வரிசையில் வரும் ஞு.

தமிழில் மிக அரிதாகவே ஞகரம் பாவிக்கப்படுகிறது. இதனால்தான் “ஞக் போல் வளை” என ஔவையார் கூறினார்.

அவ்வையார் "ஙப் போல் வளை" என்றுதான் ஆத்திசூடியில் சொல்லியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.