Jump to content

யாழ்கள உறவு சுமேயின் அம்மா காலமாகிவிட்டார்


Recommended Posts

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த.... அனுதாபங்கள் சுமோ.
அன்னாரின் ஆத்மா சாந்திக்கு, பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

குறுகிய காலத்தில் இருவரையும் இழப்பதென்பது சொல்லொணாத் துயரம்.

ஆழ்ந்த இரங்கல்கள் , உங்களின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் சுமோ அக்கா :(
அன்னாரின் ஆத்மா சாந்திக்கு பிரார்த்திக்கிறோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 
அன்னாரின் ஆத்மா சாந்தி பெறுவதாக 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த.... அனுதாபங்கள் சுமேரியர்.

இறந்துவிட்டவர்களுக்குத் துயரமில்லை இருப்பவர்களுக்கே துயரம். மிகக் குறுகிய காலத்தில் தந்தை தாய் இருவரையும் இழந்துவிட்ட சுமேரியரும், அவர் உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்கள் அனைவரும் தங்கள் துயர் நீக்கிவாழ அருள்புரியுமாறு இறைவனை வேண்டுகிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்திக்கும், இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். RIP

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்..

அன்னாரின் ஆத்மா சாந்திக்கு, பிரார்த்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்...

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

 

ஆழ்ந்த இரங்கல்கள் 

உங்களின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

சுமே அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்ப உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!

அம்மாவின் ஆத்மா சாந்திக்கு பிரார்த்திக்கின்றேன்.

 
Angels-image-angels-36145322-458-342.gif
Link to comment
Share on other sites

யாழ் இணுவிலைப் பிறப்பிடமாகவும் யேர்மனி காகனை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆசிரியை ஆயிலியம் நாகலிங்கம் அவர்கள் 07.09.2015 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற
இராமலிங்கம் நாகமுத்து தம்பதிகளில் அன்பு மருமகளும் , காலஞ்சென்ற நாகலிங்கம் (ஜேர்மன் கல்விக்கழகப் பொறுப்பாளர் )அவர்களின் அன்புத் துணைவியும் ,

நிவேதா (பிரித்தானியா) , நித்தியலிங்கம் (பிரித்தானியா), நித்தியா (ஜெர்மனி), நிரூபா (கனடா) , நிர்மலன் (ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ,

காலஞ்சென்ற லட்சுமிப்பிள்ளை, பூமணி (இலங்கை), கமலாதேவி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயராயன் (பிரித்தானியா), அகல்யா (பிரித்தானியா), சிவா (யேர்மனி), சுடரகன் (கனடா), கிருஷ்ணவேதா (ஜெர்மனி) ஆகியோரின் அருமை மாமியாரும்,

சப்தஸ்வரஜா, மிருதங்கா, அனுகிரகா, ஆரண்யா, அபிசேகா, நித்திலன், லோகானா, ஜெரமாயா, சாரா, அருவி, வேநிலா, நிதிலா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 10.09.2015 வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகி 13.30 மணிவரை நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஈமக்கிரியைகள் நடைபெறும் இடம்:
Andachtshalle, Büddingstr. 34a, 58135 Hagen

வீட்டு முகவரி: Enneper Str. 164, 58135 Hagen
தொடர்புகளுக்கு
02331/3732956
நிர்மலன் (மகன்), நிரூபா (மகள்)
02331/3562056 / 015234567876
நிவேதா (மகள்)
00447459930146

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்..

அன்னாரின் ஆத்மசாந்திக்குப்  பிரார்த்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்..

அன்னாரின் ஆத்மா சாந்திக்கு, பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்..

அன்னாரின் ஆத்மா சாந்திக்கு, பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 

உங்களின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் .

அன்னாரின் ஆத்மா சாந்திக்கு, பிரார்த்திக்கின்றேன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.