Jump to content

சத்துரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னெண்டா,

ம்ம் ...ம்ம்ம்
 
ஹிருணிகா, கண்ணாலம் கட்டிக் கிட்டு போயிருச்சு என்று நொந்து போயிருக்கிற கள உறவுகளுக்கு புது அறிமுகம்.
 
சத்துரிக்கா.

வேறு யாரும் இல்ல, நம்ம மைத்திரியிண்ட, மோள் தான்.. ஹி... ஹீ

குமாரசாமியார், தாய் மனிசி தமிழ் எண்டார்... விசாரியுங்கோ...

santhurani_maithiri_005.jpg

 

santhurani_maithiri_004.jpg

santhurani_maithiri_003.jpg

santhurani_maithiri_002.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே வயிறு நிறைமாத கர்ப்பிணி மாதிரி இருக்கு ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மூணாவது படத்தில,சத்துரிக்காவுக்கு பின்னால நிக்கிற வெள்ளை சட்டைக்கார்ரின் கடமை உணர்ச்சி பிடிச்சிருக்கு :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நாதம் ஹிருணிகா கண்ணாலம்  கட்டிக்கிட்டு போயிடிச்சு 

இது கண்ணாலம் கட்டிக்கிட்டு தான் வந்திருக்கு ......Better Luck Next Time
மனிசனாரிண்ட பெயர் சுரஞ்சித் 
ஏற்கனவே கட்டின வீட்டில் குடியேற விரும்புபவர்களும் ,செக்கன்ட் ஹான்ட் வாகனங்களில் அதிக ஈடுபாடுள்ளவர்களும் வேண்டுமென்றால் TRY பண்ணுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நாதம் ஹிருணிகா கண்ணாலம்  கட்டிக்கிட்டு போயிடிச்சு 

இது கண்ணாலம் கட்டிக்கிட்டு தான் வந்திருக்கு ......Better Luck Next Time
மனிசனாரிண்ட பெயர் சுரஞ்சித் 
ஏற்கனவே கட்டின வீட்டில் குடியேற விரும்புபவர்களும் ,செக்கன்ட் ஹான்ட் வாகனங்களில் அதிக ஈடுபாடுள்ளவர்களும் வேண்டுமென்றால் TRY பண்ணுங்கோ

அக்கி....னீ..

கொஞ்ச நேரமெண்டாலும் விட்டிருக்கலாம்....

லபக் கெண்டு சுவிட்சை ஓவ் பண்ணிப் போட்டியள்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

santhurani_maithiri_004.jpg

வனாந்திரத்தில் ஒரு மஞ்சள் நிலா...:love:

Link to comment
Share on other sites

இப்பவே வயிறு நிறைமாத கர்ப்பிணி மாதிரி இருக்கு ..........

கவலை வேண்டாம் சகோ ....... பிள்ளை நல்ல நிறமாயும் வடிவாய் தான் இருக்கிறா ...gym க்கு கொஞ்ச நாள் போய் வர ஆள் சரியாய் விடும்....

50% தமிழ் எண்டும் கதை உலாவது கண்டியளே சகோ.... :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலை வேண்டாம் சகோ ....... பிள்ளை நல்ல நிறமாயும் வடிவாய் தான் இருக்கிறா ...gym க்கு கொஞ்ச நாள் போய் வர ஆள் சரியாய் விடும்....

50% தமிழ் எண்டும் கதை உலாவது கண்டியளே சகோ.... :) 

மருதுவின் பயமே அது தானே.....!:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Maithiripala-Sirisena1.jpg

சந்துரிக்கா... தாய், தகப்பனின் நிறத்தில் இல்லை. அப்படீன்னா... அவங்க  குங்குமப் பூ, சாப்பிட்டிருப் பாங்களோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 % தமிழ் இன்னும் சந்தேகம் தான் ....நானும் தேடிப்பார்த்தேன் அப்படி ஒன்றும் மாட்டுப்படவில்லை 

குமாரசாமி அண்ணை மஞ்சள் நீலாவிட்க்கு ஏற்க்கனவே சொந்தக்காரன் இருக்கிறான் ....பார்த்து முதலுக்கு மோசம் வந்திடப்போகுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 % தமிழ் இன்னும் சந்தேகம் தான் ....நானும் தேடிப்பார்த்தேன் அப்படி ஒன்றும் மாட்டுப்படவில்லை 

குமாரசாமி அண்ணை மஞ்சள் நீலாவிட்க்கு ஏற்க்கனவே சொந்தக்காரன் இருக்கிறான் ....பார்த்து முதலுக்கு மோசம் வந்திடப்போகுது 

அதெல்லாம் வெட்டி ஆடல்லாம்..

அதுசரி, நீங்கள் பாஞ்சு, பாஞ்சு, கோலி மாதிரி, பந்துகள் வரவிடாமல் அடிக்கிறதைப் பார்த்தால்.....

என்ன நான் சொல்லுறது சரியே புங்கயர் ? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் வெட்டி ஆடல்லாம்..

அதுசரி, நீங்கள் பாஞ்சு, பாஞ்சு, கோலி மாதிரி, பந்துகள் வரவிடாமல் அடிக்கிறதைப் பார்த்தால்.....

என்ன நான் சொல்லுறது சரியே புங்கயர் ? :grin:

நாதமண்ணை பிள்ளையை முதலில் கண்டவுடன் நானும் கொஞ்சம் மேரசலாகிட்டேன் .....பிறகு தேடிப்பார்க்க தான் சில விடயங்கள் தெரியவந்தது 
நம்மளை போல மத்தவைகளும் ஏமாறாமல் இருக்கட்டுமே என்ற நல்லெண்ணம் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா நடக்குது இங்க....

சரி சரி

முயலுங்கோ

சம்பந்தம் வைத்துக்கொண்டால்

உங்க வயதுக்கு 

அடுத்த முதல்வர் பதவி கூட தேடிவரலாம்...:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.