Jump to content

Tamil Canadian Walk 2015 (தமிழ்மக்களுக்கான நடை பவனி)


Recommended Posts

உங்களால் முடிந்தளவு கலந்து கொள்ளுங்கள்

ஒரு உறவின் ஆதங்கம்

சூரியன் இப்பெயாவது சம்பூரில் அஸ்தமித்துள்ளது. இது ஒரு நல்ல சகுனம். இதைப் பார்த்தாவது தேசியத்தின் பல மில்லியன் சொத்துக்களை பதுக்கி வைத்திருப்பவர்களும் மக்களிற்கான உதவிகளை செய்ய முன் வரவேண்டும். இல்லாதுவிட்டால், மாவீரர்களின் ஆத்மா எப்பொழுதும் உங்களை நிம்மதியாக இருக்க விடாது.

Link to comment
Share on other sites

முக்கியமாக அனைத்து உறவுகளும் இந்தக் காணொளியைக் காணத்தவறாதீர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லமுயற்ச்சி...

ஏதாவது செய்யணும்...

Link to comment
Share on other sites

புலம் பெயர் தமிழர்களை ஈழத்தமிழர் விடயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்றெழுதிய பேனாக்கு சொந்தமானவர் கூட நடை பயணத்தில் கலந்துகொள்ளவில்லை. நான்கு பேருடன் நடைபெறும் நடை பயணம்,ஈழம் வாழ் தமிழர்களின் நாட்டுபற்று , அழிந்த மற்றும் காணாமல் போன உறவுகளுக்கான தேடல்.....புலம் பெயர் தமிழர்கள் இல்லாமல் ஏதும் நடக்காது போல..........

 

 

 

Link to comment
Share on other sites

வணக்கம் 
யாழ் கள உறவுகளே 
 
இன்று நடைபெற்ற கனேடிய தமிழ் காங்கிரசின் நடைபவனி நிகழ்வில் 41பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும் தற்காலிக மனைகளையும் மலசலகூடங்களையும் அமைப்பதற்கு நிதியதவி கிடைத்துள்ளது .ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 2500.00டாலார் செலவில் கிழக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக திட்டம் செயல்படுத்தப்படும் .
0bd170ac-bf9b-4727-b45a-9307d5c11079_zps
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அரசியல் சகுனிகள்/ நாதாரிகள் நேரத்துக்கு ஒருகதை கதைப்பார்கள் அண்ணே!  

அதுகளின்ரை கதையை கேட்டு நாங்கள் எங்கடை சனத்தை பேசக்கூடாது அண்ணை. 

Link to comment
Share on other sites

இலங்கை- திருகோணமலை – சம்பூர் பிரதேசம் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு இலங்கையில் ஆட்சிக்குவந்தபின்னர் மீண்டும் மக்கள் குடியமர முதல் கட்டமாக 848 ஏக்கர் தமிழர்களது சொந்த நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. அங்கே 253 குடும்பங்கள் மீள குடியமந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இக் குடும்பங்களில் 41 குடும்பங்கள் பெண்கள் தலைமை தாங்குபவை ஆகும் ( போர் நடைபெற்ற காலத்தில் கணவர்களை இழந்தவிதைவைகள்) அவர்களுக்கான நிரந்தர வீடு அமைத்து கொடுக்கும் செயல்பாட்டை கனேடிய தமிழ் காங்கிரஸ்சுடன் இனைந்து கனடா திருகோணமலை நலன்புரிச்சங்கம், கனடா தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஆகியன ரொறன்ரோவில் தொம்சன் பார்க்கில் நிதிசேர் நடை நிகழ்வு ஒன்றை செய்திருந்தது. இந் நிகழ்வில் த தே கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் திரு – சரவணபவன் கலந்துகொண்டு சிறப்பித்தார். கனேடிய தமிழ் காங்கிரசு தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஒருகோடி ரூபா நிதி கடந்த ஏழு நாட்களில் திரட்டபட்டுள்ளது.

மேற்படி நிதிசேர் நடை வருடா வருடம் கனேடிய தமிழ் காங்கிரசினால் முன்னெடுக்கப்படும் நிகழ்வாகும் – இந்நிகழ்வில் வழமையாக சேர்க்கப்படும் நிதிகள் அனைத்தும் கனேடிய மருத்துவ துறைசார் நிதித் தேவைகளுக்காக கனேடிய தமிழ் மக்கள் சார்பாகஅமைப்பினால் கொடுக்கப்படுவது வழமை – 2015 ம் ஆண்டுக்கான நடைபவனி மூலம் 13-09-15 அன்று சேர்க்கப்பட்ட ஒரு இலச்சத்து பத்தாயிரம் டாலர்களை வழமைபோலல்லாது தாயக மக்களது மனிதநேய மீழ்குடியமர்வு திட்டத்திற்காக குறிப்பாக சம்பூரில் போரினால் பாதிக்கப்பட்ட 41 விதவை தாய்மாரது வீடுகளை மீளவும் கட்டும் நற்திட்டத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.TNA-canada-1

TNA-canada-2

TNA-canada-3

TNA-canada-4

TNA-canada-5

TNA-canada-6

- See more at: http://www.canadamirror.com/canada/49078.html#sthash.UyiMjWqm.dpuf

Link to comment
Share on other sites

  • 1 month later...
சம்பூரில் கணவனை இழந்து பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2015, 01:28.58 PM GMT ]
trinco_thandayuthabani_003.jpg
சம்பூர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர். சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

கனடா வாழ் தமிழ் மக்களது நிதிப் பங்களிப்பின் கீழ், சம்பூர் பகுதியில் திருகோணமலை அரசாங்க அதிபரின் ஊடாக மூதூர் பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்து பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு தற்காலிக வீட்டுத்திட்டங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சம்பூர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட குறித்த பெண்களை சந்தித்து குறித்த வீடு தொடர்பான விடையங்களை கலந்துரையாடிய அமைச்சர்,

குறித்த வீடானது 16 x 20 அடி பரப்பினைக்கொண்டதாக அமையும் எனவும் அதனுள் ஒரு அறை ஒரு சமையல் அறை உட்பட ஒரு வரவேற்பறையினைக் கொண்டதாக அமையும் எனவும் தெரிவித்தார்.

மொத்தமாக இத்திட்டத்தின் கீழ் 41 வீடுகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதில் முதற்கட்டமாக 21 வீடுகள் எதிர் வரும் டிசெம்பர் மாதம் பூர்த்தியாக்கப்படும் என உத்தேசித்துள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து எஞ்சிய வீடுகள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

trinco_thandayuthabani_001.jpg

trinco_thandayuthabani_002.jpg

 

http://www.tamilwin.com/

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
சம்பூரில் கணவனை இழந்த பெண்களுக்கான வீட்டுத்திட்டப் பணிகள் ஆரம்பம்
[ திங்கட்கிழமை, 09 நவம்பர் 2015, 01:17.54 PM GMT ]
trinco_housing_001.JPG
சம்பூர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

திருகோணாமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர். சி.தண்டாயுதபாணி, மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன் மற்றும் பலர் பங்கேற்று உத்தியோகப்பூர்வமாக வீட்டிற்கான அடிக்கல்லை இன்று மதியம் 12.00 மணிக்கு நாட்டி வைத்தனர்.

;

கனடா வாழ் தமிழ் மக்களது நிதிப் பங்களிப்பின் கீழ் சம்பூர் பகுதியில் திருகோணமலை அரசாங்க அதிபரின் ஊடாக, மூதூர் பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்து பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு தற்காலிக வீட்டுத்திட்டங்கள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த வீடானது 16 x 20 அடி பரப்பினைக் கொண்டதாக அமைவதோடு அதனுள் ஒரு அறை ஒரு சமையல் அறை உட்பட ஒரு வரவேற்பறையினைக் கொண்டதாக அமைகின்றது மொத்தமாக இத்திட்டத்தின் கீழ் 41 வீடுகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும்,

அதில் முதற்கட்டமாக 21 வீடுகள் எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் பூர்த்தியாக்கப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து எஞ்சிய வீடுகள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

trinco_house_001.JPG

trinco_house_002.JPG

 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • 2 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.