Jump to content

Recommended Posts

1) மே மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற திருச்சி மாநாட்டுக்குப் பின்னர், சீமான் அவர்கள் வழங்கிய செவ்வி தந்தி தொலைக்காட்சிக்காக.

* மாற்று அரசியல் புரட்சி என்பது என்ன?

* சகிப்புத் தன்மை கொண்டவன் காலப்போக்கில் அடிமையாகிறான்.

* சாதி மதப் பிளவுகளைக் கடந்து தமிழர் என்கிற வட்டத்துக்குள் மக்களை இணைத்துவிடமுடியுமா?

* தமிழர் என்று யாரையெல்லாம் வரைய்றை செய்யலாம்?

* தகப்பனையும், தலைவனையும் (கருணாநிதி, ஜெயா) இன்னொரு இனத்தில் இருந்து கடன் வாங்க முடியாது.

* மாற்று இனத்தாருக்கு தமிழகத்தில் சேவை செய்யும் உரிமை மட்டுமே உண்டு. ஆளும் உரிமை அவர்களுக்கு இல்லை.

* மாற்று இனத்தவர்கள் தமிழர் அரசியலோடு இணைந்து பயணப்பட வேண்டியவர்கள்.

* இந்து, கிறீஸ்தவம், இஸ்லாம் எல்லாமுமே இறக்குமதி செய்யப்பட்ட மதங்கள்.

* எனது மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது; எனது வலி புரியாதவன் எனக்குத் தலைவனாக இருக்க முடியாது.

* தாய்மொழியில் பெயரைக்கூட தாங்காத இனம் எப்படி வாழும்?

* மாற்று அரசியல் கட்சியாக உருவாகி வர இருந்த வாய்ப்புகளை தவறவிட்டவர் அண்ணன் வைகோ அவர்கள்.

* கலைஞர் ஒரு தமிழரா? கலைஞரை நாங்கள் தெலுங்கர் என்று சொல்லவில்லை. ஆந்திராக்காரர்களே சொல்கிறார்கள்.

*

(தொடரும்)

2) கும்மிடிப்பூண்டியில் நேற்று இடம்பெற்ற வேட்பாளர் அறிவிப்புக் கூட்டத்தில்..

* லஞ்சம் ஊழலற்ற அரசு 2016 இல் அமைய வேண்டும்.

* கல்வி, மருத்துவம், சாலை வசதி, சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வசதி அனைவருக்கும் இலவசம். ஏனைய இலவசங்கள் ஒழிக்கப்படும்.

 

 

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • Replies 1.7k
  • Created
  • Last Reply

3) தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இடம்பெற்றுவரும் மணற்கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.

* ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியில் தூர்வாருதல் எனும் போர்வையில் இடம்பெற்றுவரும் மணற்கொள்ளையை நேரில் சென்று பார்வைட்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள்.

(தொடரும்.)

Link to comment
Share on other sites

ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பெயரில் மணல் கொள்ளை நடக்கிறது: சீமான் குற்றச்சாட்டு

ஸ்ரீவைகுண்டம், செப்.11–

ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணிகளை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார். அவர் ஸ்ரீவைகுண்டம் சுப்பிரமணியபுரம் தாமிரபரணி ஆற்றங்கரை வழியாக பொன்னங்குறிச்சி வரையிலும் நடந்து சென்று, மணல் அள்ளப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

7c9d4540-6849-4c4b-bc68-5ad3d3c5b537_S_s

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஸ்ரீவைகுண்டம் அணை தொடங்கும் பகுதி முழுவதும் அமலை செடிகள் நிறைந்து உள்ளன. ஆனால் அங்கு தூர்வாராமல், ஆற்றில் உள்ள மணலை அள்ளுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இங்கு தூர்வாரும் பெயரில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. ஆற்றில் மணல் அள்ளுவதை நிறுத்தி விட்டு, ஸ்ரீவைகுண்டம் அணை தொடங்கும் பகுதியில் இருந்து முழு அளவில் தூர்வார வேண்டும்.

தூர்வாரும்போது கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தூர்வாரும் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுடன் இணைந்து போராடுவோம். அணையில் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ளுவதைக் கண்டித்து, வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) மணல் அள்ளும் இடங்களில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு சீமான் கூறினார்.

http://www.maalaimalar.com/2015/09/11092750/sand-smuggling-is-srivaikuntam.html

 

Link to comment
Share on other sites

ஸ்ரீவைகுண்டம் அணையில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் சீமான் வழக்கு

மதுரை, செப். 12–

c218c655-012f-452b-845a-4fe355393942_S_s

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடர்ந்த வழக்கில் தாமிரபரணி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு மணல் அள்ள தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை தற்போதும் அமலில் உள்ளது.

இதை மறைத்து ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜோயல் என்பவர் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் உத்தரவு பெற்றுள்ளார். இந்த உத்தரவு கிடைத்தவுடன் அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, அங்கு மணல் அள்ளுவதற்கு கடந்த 8.7.2015 அன்று டெண்டர் அறிவிப்பு வெளியிட்டனர்.

இது தொடர்பான ஒரு வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு கிளை கடந்த வாரம் உத்தரவிட்டது. ஆனால் ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்கவில்லை. மணல் அள்ளுவதையும் தடுக்கவில்லை.

அங்கு தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ளும் வேகத்தைப் பார்த்தால் தாமிரபரணி ஆற்றுக்கு பேரழிவு ஏற்படும். எதிர்கால தலைமுறை பெரிதும் பாதிக்கப்படும்.

எனவே, அங்கு மணல் அள்ளுவதற்கு நெல்லை பொதுப்பணித்துறை கண்காணிப்பு என்ஜினீயர் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். தடுப்பணையில் சகதி படியாமல் இருக்க இயற்கையாகவே மணல் வாரி மதகுகள் அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலு மணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்பு இந்த மனு மீதான விசாரணையை வருகிற 29–ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

http://www.maalaimalar.com/2015/09/12095813/seeman-case-filed-madurai-high.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்தும் அருமையான இணைப்புக்கள்.

நாம் தமிழர் நாம் தமிழர் என்று தலை நிமிர்ந்து பறக்குது புலிக்கொடி !

நாற்றிசை உலகும் போற்றி மெய் சிலிர்க்க தழைக்குது தமிழ்குடி!
 
மானம் உயிர் மூச்சாய் வீரம் புயல் வீச்சாய் வாழும் தமிழ் மாந்தர் குடி!
தேனின் இனிய தமிழ்மொழியும் தமிழினமும் காக்கும் மாவீரர் புலிக்கொடி!
 
சோழன் கடல் படை கப்பல்கொடி!
ஈழம் காக்கும் எங்கள் தொப்புள்கொடி!
 
(சோழன் கடல் படை கப்பல்கொடி!
ஈழம் காக்கும் எங்கள் தொப்புள்கொடி!)
 
கொடுமை ஆயிரம் குமுறல் ஆயிரம்!
அடிமை நிலை வாழ்வில் இனியுமா!
 
படைகள் ஆயிரம் தடைகள் ஆயிரம்!
எனினும் எங்கள் மண் படியுமா!
 
பறக்குது பறக்குது புலிக்கொடி !
சிறக்குது சிறக்குது தமிழ்குடி!
 
(பறக்குது பறக்குது புலிக்கொடி !
சிறக்குது சிறக்குது தமிழ்குடி!)
 
புலிக்கொடி வணங்கி நாம் துடிதெழுவோம்!
புயலாய் நெருப்பாய் நாம் வெடிதெழுவோம்!

 

Link to comment
Share on other sites

மீனவர்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கிறதா இலங்கை? - சீமான்

ஏன் சந்தேகம்.. உண்மை அதுதானே.. :unsure:

 

 

Link to comment
Share on other sites

ஸ்ரீவைகுண்டம் அணை: வைகோ எச்சரிக்கை

Tamil_News_large_1290480.jpg

துாத்துக்குடி: “துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை துார்வாருவதில் அரசு தாமதம் செய்தால், நாங்களே களம் இறங்கி துார் வாருவோம்,” என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை துார் வார கோரி ம.தி.மு.க., தொடர்ந்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் ஜூன் 11ல் துார் வார உத்தரவிட்டது. அரசு தாமதம் செய்ததால், வைகோ ஜூலை 6 ம் தேதி போராட்டம் எனஅறிவித்தார். ஜூன் 30 முதல் அணையை துார் வாரும் பணியை அரசு துவக்கியது. பணிகளை பார்வையிட்ட வைகோ கூறியதாவது: அணை துார் வாரும் பணியில் வேகம் இல்லை. இது வரை நான்கு மணல் அள்ளும் இயந்திரங்கள் மட்டுமே பணியில் உள்ளன. 10 மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இப் பணிகளில் தாமதம் ஏற்பட்டால், நாங்களே களம் இறங்கி பணிகளை செய்வோம். அணையை எட்டு அடி ஆழப்படுத்தும் போது தண்ணீரை தேக்கி மூன்று போகம் விளைவிக்க முடியும்.

முல்லை பெரியாறு, அமராவதி,காவிரி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, என இந்த மக்களுக்கு ம.தி.மு.க., தொடர்ந்து போராடி வருகிறது. ஸ்ரீவைகுண்டம் அணையை துார் வார பசுமை தீர்ப்பாயத்தில் பொது நல வழக்கு தொடர்ந்ததால், தமிழகத்தில் பராமரிப்பு இல்லாமல் துார்ந்து போன நீர் நிலைகளை எல்லாம் துார் வார வேண்டும், என உத்தரவிட்டுள்ளது.தமிழக நீர் நிலைகளை துார் வாரக்கோரி போராட்டம் நடத்த, அறிவிப்பு வெளியிடப்படும், என தெரிவித்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1290480

இந்தச் செய்தி வந்தது ஜூலை 07, 2015. ஆனால் இன்று நடப்பதோ அந்த அணைக்கட்டுப் பகுதியில் மணற்கொள்ளை. :rolleyes:

 

 

Link to comment
Share on other sites

ஏழை பாழைகளின் தெருமுனை தேர்தல் பிரச்சாரக் கூட்டம் - குளித்தலை tw_blush:

இ்ன்று (16-9-2015) புதன்கிழமை மாலை குளித்தலை சட்டமன்ற தொகுதி மத்தகிரி ஊராட்சி மத்தகிரியில் - கொள்கை விளக்கப் பிரச்சாரம் மற்றும் நாம் தமிழர் கட்சி (2016) வேட்பாளர் சீனி.பிரகாசு அவர்கள் அறிமுக கூட்டத்தில் திருப்பூர் சீமா.கண்ணன் மற்றும் திருப்பூர் சுடலையின் அனல் தெரிக்கும் உரை வீச்சு.
கூட்டம் முடிந்தவுடன் இரவு உணவு அளித்தனர் கிராம மக்கள்

12030461_1696107287284571_29379848627876

12006614_1696107200617913_44367971676294

12038827_1696107250617908_63034910792999

12010536_1696107237284576_33417649975296

https://www.facebook.com/prakash.ks.503/posts/1696108143951152

Link to comment
Share on other sites

17-09-2015: தற்பொழுது இராமநாதபுரம் மாவட்டம் இராசாசிங்கமங்கலத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது.

thirunavukarasu.jpg

Link to comment
Share on other sites

செப். 11, 2015: பன்னாட்டு விசாரணையைக் கோரி நாம் தமிழர் கட்சி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம். அதைத் தொடர்ர்ந்து சீமான் வழங்கிய செவ்வி.

* தமிழக அரசு மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை.

 

 

செப். 16, 2015: தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Link to comment
Share on other sites

17.09.2015: திருவாடானை தொகுதி சட்டமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் அறிவுச்செல்வனின் தேர்தல் உரை.

 

 

Link to comment
Share on other sites

23.09.2015: ஐயா நல்லகண்ணு, சீமான் உட்பட 200 பேர் கைது..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானைப் போன்ற... தன்மானம், தமிழ் இனப் பற்று கொண்ட தலைவர்களே.... இப்போதைக்கு தமிழர்களுக்கு அவசர தேவை.
திராவிடம் பேசும்.... கொழுத்த அரசியல் கட்சித் தலைமையும், பிராமணமும் தமிழ் நாட்டை விட்டே... ஒழிக்கப் பட வேண்டும்.

Link to comment
Share on other sites

ஸ்டாலினின் "நமக்கு நாமே" பயணம் பயன் தருமா? - கேள்வி நேரம் நிகழ்ச்சியில் விவாதம்
 
பங்கேற்பாளர்கள்:
 
1) பரந்தாமன் (திமுக)
2) அறிவுச்செல்வன் (நாம் தமிழர்)
3) சாரதா (ஊடகவியலாளர்)
4) காசிநாத பாரதி (அதிமுக)
 
நெறியாளர்: செந்தில்
 
பகுதி: 1

பகுதி: 2

பகுதி: 3

பகுதி: 4

பகுதி: 5

 

Link to comment
Share on other sites

தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

21.09.2015: நேற்று மாலை இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கூட்டமைப்பில் உள்ள நாரையூரணில் என்ற சிற்றூரில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களின் கலந்தாய்வு கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . tw_blush:

12032966_629102817231350_283740936000504

https://www.facebook.com/photo.php?fbid=629102817231350&set=a.277501782391457.1073741833.100003949126848&type=3&theater

20.09.2015: மக்கள் சந்திப்பில் இன்று நாகை சட்டமன்ற தொகுதி, திருமருகள் ஒன்றியம் திரு பயந்தாங்குடி I ஊராட்சியில் வீர போகம் , நித்தியப்பேட்டை, காமராசபுரம், கடைவீதி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் அண்ணன் தங்க . நிறைந்த செல்வம்

12047021_628718397269792_800207579613881

12004756_628718383936460_664770370903975

12038415_628718303936468_315305208880036

12027766_628718343936464_752331369765841

12039672_628718283936470_189190720564824

https://www.facebook.com/photo.php?fbid=628718397269792&set=pcb.628718540603111&type=3&theater

 

Link to comment
Share on other sites

மாப்பேடு சதனந்தபுரம் செங்கல்பட்டு

12043180_628717620603203_684615419845855

12039476_628717573936541_895267108979865

11951367_628717570603208_458062220685262

 

Link to comment
Share on other sites

கதிரவன் இணையத்தளத்திற்காக வழங்கிய நேர்காணல்..!

 

Link to comment
Share on other sites

இந்தியாவின் லஞ்ச ஊழல் நிர்வாகம்: நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சிக்கான‌ உரையாடல் நிகழ்ச்சி..!

பாகம் 1:

பாகம் 2:

பாகம் 3:

பாகம் 4:

பாகம் 5:

 

Link to comment
Share on other sites

அண்மையில் ஆனந்தவிகடன் பத்திரிகைக்கு  வழங்கிய‌ பதில்கள்..!

 

 

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பாண்டியாறு-பொன்னம்புழா நீர்த் தேக்கத் திட்டத்தை செயல்படுத்துவோம் - சீமான் உறுதி

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் தேவாலா காடுகளில் உற்பத்தியாகிறது பாண்டியாறு. சிரபுஞ்சிக்கு அடுத்ததாக இந்தியாவில் அதிகமாக மழை பெய்யும் இடம் தேவாலா. இங்கே ஆண்டுதோறும் தோராயமாக 7,000 மில்லி மீட்டர் மழை பெய்கிறது.

இங்கு உற்பத்தி ஆகும் பாண்டியாறுக்கு நீர் ஆதாரமாக இருப்பது தேவாலா, பந்தலூர் மற்றும் ஓவேலிப் பகுதிகள். பாண்டியாறு மேற்கு நோக்கி சென்று கேரளாவில் உள்ள சாலியாற்றில் கலந்து நிலம்பூர் வழியாக கள்ளிக்கோட்டைக்கு அருகில் கடலில் பயன்பாடு இல்லாமல் கலந்து வருகிறது. தமிழ்நாட்டில் உருவாகி கேரளக் கடலில் கலக்கும் பாண்டியாறை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பார்வையிட்டார்.

அங்குள்ள மக்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் "1967 ஆம் ஆண்டில் திராவிட கட்சிகளின் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கேரளா அரசுடன் இணைந்து போடப்பட்ட பாண்டியாறு-பொன்னம்புழா நீர்த் தேக்கத் திட்டம் வனச்சூழல் மற்றும் கேரளா அரசின் எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இங்குள்ள காடுகளில் அதிக தீமை விளைவிக்கக்கூடிய வெளிநாட்டிலிருந்து வந்த அந்நிய செடி பார்த்தீனியம் மண்டிக்கிடக்கிறது.

காட்டிலும் விலங்குகளுக்கு நீர்ப் பற்றாக்குறை இருக்கிறது. அதனாலேயே யானைகளும் மற்ற விலங்குகளும் விவசாய நிலையங்களை தேடி வரும் சூழல் உருவாகிறது. அதை எல்லாம் சரிசெய்யாமல், பாண்டியாறைத் திருப்பினால் வனச்சூழல் கெடும் என்பது ஏற்கக்கூடியதல்ல. வீணாக கடலில் கலக்கும் நீரை தமிழகத்திற்கு திருப்பினால் விலங்குகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கும். நீராதாரம் மட்டும் இன்றி மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பும் இருப்பதால் இரு மாநிலங்களும் பயன்பெறுமென்பதால் கேரள அரசுடன் தமிழக அரசு சுமுகமாக பேச்சு வார்த்தை நடத்தி தண்ணீர் - மின்சாரம் பங்கீடு என்ற அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்திற்கு 18 டி.எம்.சி அளவிற்கு தண்ணீரும் அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஒரு பங்கும் கிடைக்கும் .பவானி பாசனங்களுக்கு இருந்து வரும் நீர்ப்பற்றாக்குறையும் நீங்கும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றவும் இது ஏதுவாக இருக்கும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பாண்டியாறு-பொன்னம்புழா நீர்த் தேக்கத் திட்டத்தை உறுதியாக செயல்படுத்துவோம்" என்றார்.

12049144_633203996821232_219734129995266

12112072_633204006821231_612355229513311

 

12088345_633204000154565_399989421530213
//https://www.facebook.com/jalalu.deen.129/posts/633204260154539?pnref=story//

 

 

Link to comment
Share on other sites

கோவையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்..

* வேலைத்திட்டங்களை குறும்படங்கள் மூலம் எடுத்துச் செல்கிறோம்.

* தேர்தல் அறிக்கையை நாம் கொடுக்கவில்லை. ஆட்சியின் செயற்பாட்டு வரைவை மட்டுமே கொடுக்கிறோம்.

* நாட்டின் வளங்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். தனிப்பெரும் முதலாளிகளுக்கானதாக இருக்கக்கூடாது.

* நடிகர் சங்கத் தேர்தல் குறித்து உங்கள் கருத்தென்ன?

* திராவிடப் பன்றிகளில் உண்ணிகள் போல ஒட்டிக்கொண்டு இருந்து பதவி அனுபவித்தவர்களதான் மாற்று அரசியல் கூட்டணியில் இருக்கும் கட்சிகள்.

* பணமிருப்பவன் மட்டும்தான் அரசியல் செய்யலாம் என்கிற நிலையைத்தான் இதழியலாளர்களான‌ நீங்கள்  விரும்புகிறீர்களா?
* வயிறு, உயிர், அறிவு, பயன் ‍ இவைதான் நாம் தமிழரின் வேலைத்திட்டங்கள்.

* தனித்து நின்று காங்கிரஸ், பாஜக ஒரு இடமும் வெல்லாது. வெல்ல விட மாட்டோம்.

* தமிழர்கள் இந்திய அடிமைகள். தமிழரிடம் அதிகாரம் சிக்கும்போது மட்டுமே இந்தியம் தமிழர்களை மதிக்க ஆரம்பிக்கும்.

* முன்பிருந்த சீமான் இப்போது தொய்வடைந்து விட்டாரா?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.