Jump to content

மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளிவந்தது உண்மை! அதிர்ச்சித் தகவல்


Recommended Posts

மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளிவந்தது உண்மை! அதிர்ச்சித் தகவல்
[ புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2015, 12:53.54 AM GMT ]
rayyyap.jpg
மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் மன்னார் ஆயருக்கு கொடுத்த தேனீரை அருந்திய பின்னரே அவர் சுகயீனமுற்றுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. 

தமிழ் தேசிய போராட்ட வாழ்வில் மன்னார் ஆயரின் பங்கு என்ன என்பதனை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிந்துள்ளதோடு, மன்னார் ஆயரின் பலம் தொடர்பில் சர்வதேச நாடுகளும் புரிந்து கொண்டுள்ளனர்.

யுத்தம் முடிவுற்ற பின்பு இலங்கையில் இடம்பெற்றது மனிதாபிமான பணிகளா? அல்லது மனித படுகொலையா? என்பது தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்திருந்தார்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என்றும், யுத்தம் நடந்து முடிந்த பின் தமிழ் மக்களை அப்போதைய மஹிந்த அரசாங்கம் கொடுமைப்படுத்துகின்றது என்று உலகிற்கு எடுத்துக்கூறியிருந்தார்.

இதனால் இலங்கை அரசாங்கத்திற்கும் குறிப்பாக இலங்கை இராணுவத்தின் மீது காணப்பட்ட போர்க்குற்ற விசாரனைகள் அதிகரித்த நிலையில் காணப்பட்டது.

இந்தநிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை அவர்கள் சுகவீனம் அடைவதற்கு முன்னர் மன்னாரில் இருந்து கொழும்பிற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்தித்து தமிழ் மக்களுக்கு இலங்கை அரசினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கூறச் சென்றார்.

கொழும்பிற்குச் செல்லும் வழியில் மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் இடம் பெற்றுக்கொண்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்குமாறு இராணுவம் அழைத்த மன்னார் ஆயர் மற்றும் அருட்தந்தை ஒருவரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது குறித்த இருவருக்கும் இராணுவத்தினரால் தேனீர் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மன்னார் ஆயர் அவர்கள் கொழும்பு நோக்கி சென்று மறுநாள் அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திக்கச் செல்லும் போது மன்னார் ஆயர் அவர்கள் திடீர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டார்.

மன்னார் ஆயருடன் சென்று தேனீர் அருந்திய மற்றை அருட்தந்தை சில தினங்களுக்கு பின் திடீர் மாரடைப்பினால் மரணமாகியுள்ளார்.

இந்த சம்பவங்கள் மன்னார் மக்கள் மத்தியில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmtyJSaSVjv1B.html#

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது நாட்டில்??:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது நாட்டில்??:(

இப்படி நடக்காவிட்டால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை பொய் ஒரு பக்கம் இருக்கட்டும். தமிழில் தமிழர்களுக்குள்ளேயே செய்தி போட்டு குசிப் பட்டுக் கொண்டிருக்காமல் மன்னார் நீதி மன்றத்துக்கு இதை மனுவாக தெரியப் படுத்தினால் குறைந்த பட்சம் இறந்த குருவின் உடலைத் தோண்டியெடுத்து பகுப்பாய்வாவது செய்ய வைக்கலாம். இதை யாரும் செய்ய மாட்டார்கள். பயம் அல்லது உறுதியான தகவல் மூலம் இல்லாமை காரணங்களாக இருக்கலாம்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உது போன்ற ஒரு செய்தி முன்பொருமுறை எனது உறவினர் கூறியிருந்தார். அதாவது அப்போதைய அரசாங்கம் முக்கியமான ஒரு தருண்ணத்தில் எமது தலைவர்களுக்கு விருந்தளித்தார்களாம், பிற்பாடு அதிகமாக குரல் கொடுத்த இரு தலைவர்கள் மிக  குறுகிய காலத்தில் அடுத்தடுத்து இறந்தார்கள் என்று பெயர் குறிப்பிட்டு சொன்னார். அப்போது அது அவரின் பிரமை என்று நான் சிரித்தேன். அப்போ அவர் சொன்னார் முக்கியமான  பிரச்சனை, விவாதம் நடக்கும்  வேளையில் இலங்கை அரசாங்கம் அடிக்கடி தேநீர் விருந்துக்கு எமது தலைவர்களை அழைக்கும். அதோடு அவர்களது குரலும் அடங்கி விடும் என்று சொல்லி தனது காரணத்தை நியாயப்படுத்தினார். அது உண்மையாய் இருக்குமோ.....? என்று எண்ண தோன்றுகிறது. இது பற்றி தெரிந்தவர்கள் யாராவது இன்னும் இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம் & சும் எவ்வளவு(தே ) தண்ணியடிக்கினம் அவர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை ..........புலம் பெயர்ந்த வாலுகளின் ஆட் களுக்கு மட்டும் ஏன் அப்படி நட க்குது என்று கேட் கபோயினம்... 

Link to comment
Share on other sites

இராணுவ முகாமில் தேநீர் அருந்தியதால் ஆயர் சுகயீனம்: பொய்யான செய்தி
 
 

article_1442565020-aaaaa.jpg-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறைமாவட்ட ஆயர், மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்குச் சென்று தேநீர் அருந்திய நிலையிலே அவர் திடீர் உபாதைக்கு உள்ளாகியதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 'மன்னார் மறைமாவட்ட ஆயரும் அருட்தந்தை ஒருவரும் கொழும்புக்குச் செல்லும் போது, மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதாகவும் அதன் போது அவர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தேநீரை அருந்திய நிலையிலே மன்னார் மறைமாவட்ட ஆயர் திடீர் சுகயினமடைந்ததாகவும் மற்றைய அருட்தந்தை உயிரிழந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செய்தி, உண்மைக்கு புறம்பானது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மற்றும் அருட்தந்தை, மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்குச் செல்லவில்லை. அவருக்கு ஏற்பட்டது திடீர் சுகவீனம் என்பது வைத்தியர்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மன்னார் ஆயர், தேநீர் அருந்திய நிலையில் சுகயீனம் எற்பட்டது என்பதனை மன்னார் ஆயர் இல்லம் முற்றாக மறுக்கின்றது' என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை மேலும் கூறினார். 

 

- See more at: http://www.tamilmirror.lk/154478#sthash.3fjY5Ae2.dpuf
Link to comment
Share on other sites

இது பொய்யான செய்தி என்றால்... பொய்யான செய்தியைக் கொடுத்தவரைப் பிடித்து தண்டிக்கவேண்டும். அப்படித் தண்டித்தால் அடுதவரும் பெய்யான செய்திகளைக் கொடுக்கத் தயங்குவார்கள்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச்,

இப்படி வதந்திகளை காவித்திரிவதால் முன்புன் நிர்வாக குட்டு வாங்கியும் தொடர்ந்தும் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

இது பொய்யான செய்தி என்றால்... பொய்யான செய்தியைக் கொடுத்தவரைப் பிடித்து தண்டிக்கவேண்டும். அப்படித் தண்டித்தால் அடுதவரும் பெய்யான செய்திகளைக் கொடுக்கத் தயங்குவார்கள்.   

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். யாரை, எப்படி தண்டிப்பது?:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். யாரை, எப்படி தண்டிப்பது?:unsure:

அவர் சொல்கிறார் தமிழ்வின்னின் இந்தப் பொய்யான செய்தியை (யாழ் களத்துக்கு) கொடுத்தவரைப் பிடித்துத் தண்டிக்க வேண்டும் என்பதாக! 

Link to comment
Share on other sites

இவற்றை நம்ப ஒரு கூ ட்டமும் அதற்கு ஒரு விளக்கம் கொடுக்க இன்னொரு கூட்டமும் இருக்கும் வரை இவை தொடரும் .:grin:

Link to comment
Share on other sites

நன்றி வாலி விளக்கத்திற்கு:) அது  நிர்வாகம் சம்மந்தபட்ட விடயம்.

ஆனால் என்னை பொறுத்தவரை இப்படியான இணையத்தில் இருந்து விளையாட்டு செய்தியை கூட இணைக்க விரும்புவதில்லை.

இவற்றை நம்ப ஒரு கூ ட்டமும் அதற்கு ஒரு விளக்கம் கொடுக்க இன்னொரு கூட்டமும் இருக்கும் வரை இவை தொடரும் .:grin:

100 வீதம் உண்மை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.