Jump to content

இந்த வார ஆனந்த விகடனில் (17.9.15-23.9.15) "உள்ளுறையும் ஈரம்" சேயோன் யாழ்வேந்தன் கவிதை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வார ஆனந்த விகடனில் (17.9.15-23.9.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற  எனது கவிதை வெளியாகியுள்ளதை, யாழ் களத்  தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.  உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி!

 

 

 

உள்ளுறையும் ஈரம்

ஊருக்கு வரும்போதெல்லாம்

அம்மாவிடம் நான்

வழக்கமாகக் கேட்கும் கேள்வி

மழையேதும் பெய்துச்சா?

அம்மா கூடுதலாக

இன்னொரு பதிலும் சொல்வாள்

விடுப்பில் வந்தபோது நீயும்

வீட்டுக்கு வந்து போனாய்

வழக்கம்போல் என் நலத்தை

விசாரித்துச் சென்றாய் என்று.

 

நான் இல்லாதபோதும்

என் மண்ணில் மழை பொழிவதும்

என் மனையில் நீ புகுவதும்

எனக்கு மகிழ்ச்சியே.

 

பிடிவாதம் என்ற செல்லாக்காசின்

இரு பக்கங்களாய்

நீயும் நானும்!

-சேயோன் யாழ்வேந்தன்

நன்றிஆனந்த விகடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், சேயோன்  !

 

பிடிவாதம் என்ற செல்லாக்காசின்

 

இரு பக்கங்களாய்

 

நீயும் நானும்!:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வார ஆனந்த விகடனில் (17.9.15-23.9.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற  எனது கவிதை வெளியாகியுள்ளதை, யாழ் களத்  தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.  உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி!

 

 

 

 

உள்ளுறையும் ஈரம்

ஊருக்கு வரும்போதெல்லாம்

 

அம்மாவிடம் நான்

 

வழக்கமாகக் கேட்கும் கேள்வி

 

மழையேதும் பெய்துச்சா?

 

அம்மா கூடுதலாக

 

இன்னொரு பதிலும் சொல்வாள்

 

விடுப்பில் வந்தபோது நீயும்

 

வீட்டுக்கு வந்து போனாய்

 

வழக்கம்போல் என் நலத்தை

 

விசாரித்துச் சென்றாய் என்று.

 

 

 

நான் இல்லாதபோதும்

 

என் மண்ணில் மழை பொழிவதும்

 

என் மனையில் நீ புகுவதும்

 

எனக்கு மகிழ்ச்சியே.

 

 

 

பிடிவாதம் என்ற செல்லாக்காசின்

 

இரு பக்கங்களாய்

 

நீயும் நானும்!

 

-சேயோன் யாழ்வேந்தன்

 

 

 

நன்றிஆனந்த விகடன்

தங்களின் அன்புக்கு நன்றி தோழரே!

வாழ்த்துக்கள், சேயோன்  !

 

தங்களின் அன்புக்கு நன்றி தோழரே!

வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி

தங்களின் அன்புக்கு மிக்க நன்றி!

Link to comment
Share on other sites

மெல்லுனர்வுகளை லாவகமாக்க பற்றிகொள்ளும் வரிகள். 

 

பிடிவாதம் என்ற செல்லாக்காசின்

இரு பக்கங்களாய்

நீயும் நானும்!

 

கவிதை மிக செளிக்கும் படிமம். வாழ்த்துக்கள். -சேயோன் யாழ்வேந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெல்லுனர்வுகளை லாவகமாக்க பற்றிகொள்ளும் வரிகள். 

 

பிடிவாதம் என்ற செல்லாக்காசின்

இரு பக்கங்களாய்

நீயும் நானும்!

 

கவிதை மிக செளிக்கும் படிமம். வாழ்த்துக்கள். -சேயோன் யாழ்வேந்தன்

உங்கள் ரசிப்புக்கு நன்றி தோழரே!

வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி

உங்கள் அன்புக்கு நன்றி தோழமையே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.