Jump to content

Lankasri - Cineulagamல் பிரசுரமாகிய என் கவிதை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோரான கவிதைகள் எல்லாம் எழுதுகின்றீர்கள் மீரா...! தொடருங்கள்...!

Link to comment
Share on other sites

முடிந்ததை பிதட்டிக்கொண்டிருக்காமல் நடக்கப்போவதை பார்க்கவேண்டும்

அருமை அருமை 

உறவுகள் வாசித்துமகிழ இங்கே இணைத்துவிடுகிறேன்........

 

வாழ்க்கை எனும் பாதையில் விரைவாகவே நடக்கிறேன்

இடைதூரத்தை தொட்டும் விட்டேன்

என் பெயர் சொல்லி கூப்பிட்ட குரல் கேட்டு

திரும்பிப்பார்க்கிறேன்

நடந்து முடிந்த என் கடந்த காலம்

திரும்பி என்னிடமே வா என்றது

நெடுந்தூரம் வந்து விட்டேனே

மீண்டும் திரும்புவதில் என்ன இலாபம் என்றேன் ?

நகைப்புடனே பதில் தந்தது

நகைச்சுவையாக இது இல்லையா, என்று திருப்பி

என்னிடமே கேள்வியும் கேட்டது

உன் மகிழ்ச்சியும் நான் தான் !

உன்னை பெற்றவரும் இங்கே தான் !

நீ சிட்டாய் பாடி திரிந்த பள்ளி நாட்களும் இங்கே தான் !

நெஞ்சில் கவலையில்லா வாழ்வும் இங்கே தான் !

ஆனந்த வாழ்வு நானாக இருக்க

கடந்து செல்வதால் என்னை இழந்து விடுவாயே

ஒரு கணம் சிந்தித்து பார் பெண்ணே என்று

மீண்டும் சிரித்தது

நான் தயங்கினேன்

ஒரு கணம் குழம்பினேன்

எனக்குள் மெல்ல சிரித்தும் கொண்டேன்

மெல்ல ஓரடி எடுத்து வைத்தேன்

பல கதவுகள் எனக்காக திறக்க காத்திருக்கலாம்

புது உறவுகள் என்னுடன் கைகோர்க்கலாம்

நிறைய அனுபவங்கள் என்னை மெருகூட்டலாம்

நான் செய்த தவறுகளை மீண்டும் திருத்திக் கொள்ளலாம்

கண்ட கனவுகளை நனவாக்க காலம் கை கூடலாம்

வாழ்க்கை தேர்வில் நானும் தேர்ச்சி பெறலாம்

இத்தனையும் எனக்காக என் முன்னே காத்திருக்க

கடந்த காலம் எதற்கு மீண்டும் எனக்கு.

http://www.cineulagam.com/eelatamil/news-tamil/cinema/119627/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.