Jump to content

மடை திறந்தது-யோகி பியின் தமிழ் HIPHOP


Recommended Posts

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக உள்ளது.நாரதரே நன்றிகள்.இதை பதிவு செய்வதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா? B)

Link to comment
Share on other sites

திறமையானவர்கள், நன்றாக சொற்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.விட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல் மிகவும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் மிகவும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்.இணைத்த நாரதருக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தங்களைக் காப்பிலிகளாக பாவனை செய்வதை விடுத்து உருப்படியா தங்களின் தனித்துவங்களை இனங்காட்டக் கூடிய வகையில் சிந்தனையையும் சிருஷ்டிப்படையும் வெளிக்கொணர முனைய வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாகப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள்..! மற்றவர்களின் நடை உடை பாவனையை கொப்பி பண்ணிட்டு கொலரைத் தூக்கிக்கிறது ஒன்றும் பாராட்டும் படியில்ல. ஏதோ படைக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்.

சும்மா காப்பிலி போல காலை அகட்டி நடக்கிறதும்..அவர்களைப் போலவே டாண்சும் ஆடிக்கிறதையும்..சுப்பர் படைப்பு என்று கிளாப் பண்ணுவதிலும் பேசாம காப்பிலிப் பாட்டையே பார்த்து கிளாப் பண்ணுவது நல்லது..! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தங்களைக் காப்பிலிகளாக பாவனை செய்வதை விடுத்து உருப்படியா தங்களின் தனித்துவங்களை இனங்காட்டக் கூடிய வகையில் சிந்தனையையும் சிருஷ்டிப்படையும் வெளிக்கொணர முனைய வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாகப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள்..! மற்றவர்களின் நடை உடை பாவனையை கொப்பி பண்ணிட்டு கொலரைத் தூக்கிக்கிறது ஒன்றும் பாராட்டும் படியில்ல. ஏதோ படைக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்.

சும்மா காப்பிலி போல காலை அகட்டி நடக்கிறதும்..அவர்களைப் போலவே டாண்சும் ஆடிக்கிறதையும்..சுப்பர் படைப்பு என்று கிளாப் பண்ணுவதிலும் பேசாம காப்பிலிப் பாட்டையே பார்த்து கிளாப் பண்ணுவது நல்லது..! :D:lol:

இளையோர் எந்தத் திசையில் போகின்றார்கள் என்று தெரியாமல் "குய்யோ, முறையோ" என்று கத்துவதில் ஒரு பிரயோசனமுமில்லை. மாரித் தவளைபோல் நீர் கத்துவது யாழ் களத்திற்கு அங்கால் கேட்காது. யாழ் களத்தில் கேட்டாலும் மற்றைய காதால் வெளியே போய்விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையோர் எந்தத் திசையில் போகின்றார்கள் என்று தெரியாமல் "குய்யோ, முறையோ" என்று கத்துவதில் ஒரு பிரயோசனமுமில்லை. மாரித் தவளைபோல் நீர் கத்துவது யாழ் களத்திற்கு அங்கால் கேட்காது. யாழ் களத்தில் கேட்டாலும் மற்றைய காதால் வெளியே போய்விடும்.

இளையோர் வழியில்லாமல் காப்பிலி வழியில் போய்க் கொண்டிருக்கின்றனர்...! கேவலமான நிலை.....................! புரிந்து புரியாத ஜென்மங்களாய் வளர்ந்தோர் இருக்கும் போது இளையோர் என்ன செய்ய முடியும்....! :lol: :P

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்! அவர்கள் தளங்களைப் பார்த்தீர்களா?

திறந்தவுடன் பிள்ளையார் வருகிறார். கோயிலின் முன்னால் சந்தனமும், வீபூதியும் போட்டு நிற்கிறார்கள். மந்திரங்களை சொல்லி பாட்டெல்லாம் பாடுகிறார்கள். ஒவ்வொரு பாடலிலும் இறைவனை பற்றி பேசுகிறார்கள்.

அவர்களைப் போய் நீங்கள் தாக்கலாமா? இது நியாயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையோர் வழியில்லாமல் காப்பிலி வழியில் போய்க் கொண்டிருக்கின்றனர்...! கேவலமான நிலை.....................! புரிந்து புரியாத ஜென்மங்களாய் வளர்ந்தோர் இருக்கும் போது இளையோர் என்ன செய்ய முடியும்....! :lol: :P

இப்போதெல்லாம் இளையோர் இப்படிபட்ட பாட்டுக்களைத்தானே கேட்கிறாங்க நெடுக்குஸ் சார்.

காப்பிலி எண்டு என்னை சொல்லவில்லையே

Link to comment
Share on other sites

அறுபது ஐம்பது ஆண்டுகளின் முன் தமிழ் ஆண்கள் கடுக்கண் அணிந்தார்கள் தலைமுடியை வளர்த்தார்கள்.

இதில் என்ன 'காப்பிரி'? காப்பிரி என்பதே இன வெறியை உமிழும் வார்த்தை? ஏன் கறுப்பு இன மக்களின் இசை என்ன கீழானதா?

இன்று மேற்குலகில் அவர்கள் தான் ரிதம் அண்ட் ப்லூஸ்ஸ் முதல் ரப் இசை வரை கோலோச்சுகிறார்கள்.இவர்களின் ஆபிரிக்க அடியொற்றிய தாள நடை தான் இவ்வாறு இவர்களின் இசையை முதன்மை பெற வைத்துள்ளது.உலகில் எல்லா இசை வடிவங்களிலும் இவர்களின் தாக்கம் இருக்கிறது.

தமிழர்கள் சமயம் முதல் இசை வரை பல்வேறு இன மக்களிடமிருந்து கொண்டும் கொடுத்தும் வந்திருகிறார்கள்.ஒரு பக்கத்தில் ஆரியரின் சமயத்தை தமிழரின் சமயமாக ஏற்கத் தயாராக இருக்கும் நிலையில் இசையில் மட்டும் எவ்வாறு ஆபிரிக்க மக்களிடம் இருந்து வரும் ரிதத்தை மறுதலிக்கமுடியும்? இது வெறும் இன வெறி அன்றி வேறென்ன?

ஒரு இ...ம் செய்யவும் தெரியாது , ஒரு அ....ம் செய்வதும் இல்லை ஆனால் இப்படி முட்டையில ம...ர் பிடுக்குவது தான் சிலரின் பொழுதுபோக்காக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்லுறதைப்பாத்தால் தமிழர் இனி ஸ ரி க ம,நாட்டுக்கூத்துகளை பாடிக்கொண்டு கோவணத்தோடையும் குறுக்குக்கட்டொடையும்தான் திரியோணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்லுறதைப்பாத்தால் தமிழர் இனி ஸ ரி க ம,நாட்டுக்கூத்துகளை பாடிக்கொண்டு கோவணத்தோடையும் குறுக்குக்கட்டொடையும்தான் திரியோணும்.

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் இளையோர் இப்படிபட்ட பாட்டுக்களைத்தானே கேட்கிறாங்க நெடுக்குஸ் சார்.

காப்பிலி எண்டு என்னை சொல்லவில்லையே

மேடம் நீங்களும் அவர்களும் இப்ப கேட்கலாம்..இதையே யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் போருக்கு முந்திய காலத்தில் அடிடாஸ்... டிஸ்கோ... மனோடா...றொக்...என்று ஊரிலையே சனம் கேட்டதுதான். அப்ப எல்லாம் ஊரில காப்பிலி போல நொண்டி இழுத்துக் கொண்டு சனம் திரியல்ல. அவர்கள் அதை தங்களுக்குரிய அடையாளமாகக் காட்டுகின்றனர். வெள்ளைகள் தங்கள் பாட்டில் போகிறார்கள். இரண்டும் கெட்டானுகள்...இப்படிப் போகுதுகள். இதுகள் கொஞ்சம் என்றாலும் சிருஷ்டிக்கிற புத்திய வளர்த்து தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை வைக்கிறதுக்கு என்ன குறைச்சலே...வளமில்லையா வலுவில்லையா...????????????! சும்மா எங்கட இளையோர் காப்பிலி போல வலிப்பெடுத்திருக்கினம் என்று கிளாப் பண்ணி.............உங்களை நீங்களே போற்றிக்க வேண்டியதுதான். போய் அவங்களோட கதைத்துப் பாருங்கள்..லண்டனுக்க தமிழ் கடையில சாமானை வாங்கிட்டு புட்டு இடியப்பமும் முருங்கக்காயும் சாப்பிட்டிட்டு இருக்காமல் அவர்களோடு கொஞ்சம் பழகிப் பாருங்கள் அவர்கள் அடிக்கும் கிண்டல்கள் பற்றித் தெரிய வரும். :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா எங்கட இளையோர் காப்பிலி போல வலிப்பெடுத்திருக்கினம் என்று கிளாப் பண்ணி.............உங்களை நீங்களே போற்றிக்க வேண்டியதுதான். போய் அவங்களோட கதைத்துப் பாருங்கள்..லண்டனுக்க தமிழ் கடையில சாமானை வாங்கிட்டு புட்டு இடியப்பமும் முருங்கக்காயும் சாப்பிட்டிட்டு இருக்காமல் அவர்களோடு கொஞ்சம் பழகிப் பாருங்கள் அவர்கள் அடிக்கும் கிண்டல்கள் பற்றித் தெரிய வரும்

அப்படிப்பட்டவர்களோடு பழகியிருக்கேன் நெடுக்ஸ் சார். நீங்க சொன்னது போல் எல்லாரும் அப்படியில்ல கிளாப் பண்ணி டான்ஸ் ஆடினால் கிண்டல்கள் கட்டாயம் அடிப்பார்கள் என்றில்லை நெடுக்ஸ் சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இளவயது அப்படித்தான் லூட்டி அடிப்பார்கள்.அவர்களைப்போய் தம்பி ராசா தேவாரம் படி பைபிள் படி என்றால் அவர்கள் கேட்கமாட்டார்கள்,ஏனென்றால் அவர்கள் வயது அப்படி.நக்கலும் நையாண்டிக்குணமும் இளம் வாலிபர்களுக்கு நிறைய இருக்கும் என்பது நெடுக்கருக்கு தெரியாதா என்ன?அவர்கள் இந்த வயதில் ஆர்மோனியப்பெட்டியோ,தவிலோ அல்லது நாதஸ்வரமோ தூக்கமாட்டார்கள்.அவர்கள் உங்கள்வயதுக்கு கிட்டவர அவர்களும் நீங்கள் இப்போது கதைப்பது போல் தத்துவம் கதைப்பார்கள்.காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா எங்கட இளையோர் காப்பிலி போல வலிப்பெடுத்திருக்கினம் என்று கிளாப் பண்ணி.............உங்களை நீங்களே போற்றிக்க வேண்டியதுதான். போய் அவங்களோட கதைத்துப் பாருங்கள்..லண்டனுக்க தமிழ் கடையில சாமானை வாங்கிட்டு புட்டு இடியப்பமும் முருங்கக்காயும் சாப்பிட்டிட்டு இருக்காமல் அவர்களோடு கொஞ்சம் பழகிப் பாருங்கள் அவர்கள் அடிக்கும் கிண்டல்கள் பற்றித் தெரிய வரும்

அப்படிப்பட்டவர்களோடு பழகியிருக்கேன் நெடுக்ஸ் சார். நீங்க சொன்னது போல் எல்லாரும் அப்படியில்ல கிளாப் பண்ணி டான்ஸ் ஆடினால் கிண்டல்கள் கட்டாயம் அடிப்பார்கள் என்றில்லை நெடுக்ஸ் சார்.

நீங்கள் பழகியதுகளுக்கு டாண்சே தெரியாது போல. காப்பிலிகளோடு இது பற்றிய ஒரு கலந்துரையாடலை நடத்தியபோது விஜயின் படங்களில் வந்த குத்தாட்டங்களைக் காட்டி...கதைத்த போது அவர்கள் அதை வரவேற்றார்கள். கலந்துரையாடலில் இருந்தவர்களில் ஒருவர் கனடா நாட்டவர். அவர் சொன்னார் அங்குள்ள தமிழர்கள் எங்களையேதான் கொப்பி பண்ணுகிறார்கள். ஏன் அவர்கள் இப்படியான ஒன்றை மெடிபை பண்ணி வழங்கினால்...தனித்து இடம்பிடிக்கலாமே என்று. ஆக கறுப்பி மேடம் நீங்கள் யார் கூடப் பழகினீர்களோ தெரியாது. இல்ல கதைதானே தெரியாது. :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இளவயது அப்படித்தான் லூட்டி அடிப்பார்கள்.அவர்களைப்போய் தம்பி ராசா தேவாரம் படி பைபிள் படி என்றால் அவர்கள் கேட்கமாட்டார்கள்,ஏனென்றால் அவர்கள் வயது அப்படி.நக்கலும் நையாண்டிக்குணமும் இளம் வாலிபர்களுக்கு நிறைய இருக்கும் என்பது நெடுக்கருக்கு தெரியாதா என்ன?அவர்கள் இந்த வயதில் ஆர்மோனியப்பெட்டியோ,தவிலோ அல்லது நாதஸ்வரமோ தூக்கமாட்டார்கள்.அவர்கள் உங்கள்வயதுக்கு கிட்டவர அவர்களும் நீங்கள் இப்போது கதைப்பது போல் தத்துவம் கதைப்பார்கள்.காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்

நீங்கள் சொல்லுற அந்த காவோலை என்றே வைத்துக் கொண்டு குருத்தோலைகள் தொடர்பில் கதைத்தால் கூட இலங்கையின் பொப் பாடல்கள் தரமான இசையைக் கொண்டிருக்கின்றன. இந்தக் காப்பிலி டாண்சைக் கொப்பி பண்ணுறவை..அந்த போர்த்துக்கேச இசை வடிவில் எழுந்த மாற்றியமைக்கப்பட்ட இசையைப் பிரபல்யப்படுத்தலாம்...!

இளையராஜா சிம்பனி இசைத்து மேற்குலகையே அதிர்ச்சிக்குள்ளாக்க இல்லையா...! அவர்கள் தூர விலகி இருப்பதால் இங்கு ஆதிக்கம் செய்ய முடியவில்லை. ஆனால் இங்குள்ளவர்களுக்கு...வாய்ப் பு இருந்தும்..இன்னும் அடுத்தவரைக் கொப்பி பண்ணுறதில தான் நாட்டமே..என்றால்..அதற்கு காவோலைகளே முதற்காரணம்...! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பழகியதுகளுக்கு டாண்சே தெரியாது போல. காப்பிலிகளோடு இது பற்றிய ஒரு கலந்துரையாடலை நடத்தியபோது விஜயின் படங்களில் வந்த குத்தாட்டங்களைக் காட்டி...கதைத்த போது அவர்கள் அதை வரவேற்றார்கள். கலந்துரையாடலில் இருந்தவர்களில் ஒருவர் கனடா நாட்டவர். அவர் சொன்னார் அங்குள்ள தமிழர்கள் எங்களையேதான் கொப்பி பண்ணுகிறார்கள். ஏன் அவர்கள் இப்படியான ஒன்றை மெடிபை பண்ணி வழங்கினால்...தனித்து இடம்பிடிக்கலாமே என்று. ஆக கறுப்பி மேடம் நீங்கள் யார் கூடப் பழகினீர்களோ தெரியாது. இல்ல கதைதானே தெரியாது. :P :lol:

இதென்ன இடியப்பமும் முருங்கைகாயும் சாப்பிட்ட கதையா கிடக்குது நெடுக்ஸ் சார்.

கதை இல்லை இது உண்மை.

இப்படி ஆடுபவர்கள் எல்லாம் கிண்டல் செய்பவர்கள் என்பது நினைப்பது தவறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இடியப்பமும் முருங்கைகாயும் சாப்பிட்ட கதையா கிடக்குது நெடுக்ஸ் சார்.

கதை இல்லை இது உண்மை.

இப்படி ஆடுபவர்கள் எல்லாம் கிண்டல் செய்பவர்கள் என்பது நினைப்பது தவறு

செய்கிறார்கள் என்பதை நாங்கள் அனுபவித்திருக்க..நீங்கள் இல்லை எங்கிறீர்கள். உருப்படியானவர்களோடு நீங்கள் பழகவில்லைப் போலும். இதுமட்டுமல்ல..உங்கள் ஆண்கள் வளர்க்கும் மீசைக்கும் செமக் கிண்டல் இருக்கிறது...........! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் Basement க்குள் குடியிருக்கிறார் போலுள்ளது. அவரின் உலகம் இணையத்தோடு பின்னியுள்ளது. வெளியுலகம் தெரியாமல் வளர்ந்து வருகின்றார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. இணையத்தைக் கண்டுபிடுத்தவனின் நோக்கத்தைச் சரியாகச் சொல்லிக்கொடுக்காமல் இணையத்தை அவருக்கு அறிமுகப் படுத்தியவர்களைத்தான் நோகவேண்டும்..

ஒன்று ஞாபகம் வருகின்றது....

அறிவியல் முன்னேற்றமும், கணணித் துறையின் முன்னேற்றமும் ஆக்கத்திற்குப் பயன்படுத்தப் பலர் முனைய, இந்தியாவில் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவற்றையே மக்களின் மூடநம்பிக்கைகளை வளர்க்க பழைய புராணங்களையும், பேய், பிசாசுக் கதைகளையும் காட்டப் பயன்படுத்துகின்றனர். இவர்களைப் போன்றவர்கள் தங்களைத் தாங்களே சமூக சேவகர்கள், கலாச்சாரக் காவலர்கள் என்றும் சொல்லுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.