Jump to content

மடை திறந்தது-யோகி பியின் தமிழ் HIPHOP


Recommended Posts

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக உள்ளது.நாரதரே நன்றிகள்.இதை பதிவு செய்வதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா? B)

Link to comment
Share on other sites

திறமையானவர்கள், நன்றாக சொற்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.விட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல் மிகவும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் மிகவும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்.இணைத்த நாரதருக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தங்களைக் காப்பிலிகளாக பாவனை செய்வதை விடுத்து உருப்படியா தங்களின் தனித்துவங்களை இனங்காட்டக் கூடிய வகையில் சிந்தனையையும் சிருஷ்டிப்படையும் வெளிக்கொணர முனைய வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாகப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள்..! மற்றவர்களின் நடை உடை பாவனையை கொப்பி பண்ணிட்டு கொலரைத் தூக்கிக்கிறது ஒன்றும் பாராட்டும் படியில்ல. ஏதோ படைக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்.

சும்மா காப்பிலி போல காலை அகட்டி நடக்கிறதும்..அவர்களைப் போலவே டாண்சும் ஆடிக்கிறதையும்..சுப்பர் படைப்பு என்று கிளாப் பண்ணுவதிலும் பேசாம காப்பிலிப் பாட்டையே பார்த்து கிளாப் பண்ணுவது நல்லது..! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தங்களைக் காப்பிலிகளாக பாவனை செய்வதை விடுத்து உருப்படியா தங்களின் தனித்துவங்களை இனங்காட்டக் கூடிய வகையில் சிந்தனையையும் சிருஷ்டிப்படையும் வெளிக்கொணர முனைய வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாகப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள்..! மற்றவர்களின் நடை உடை பாவனையை கொப்பி பண்ணிட்டு கொலரைத் தூக்கிக்கிறது ஒன்றும் பாராட்டும் படியில்ல. ஏதோ படைக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்.

சும்மா காப்பிலி போல காலை அகட்டி நடக்கிறதும்..அவர்களைப் போலவே டாண்சும் ஆடிக்கிறதையும்..சுப்பர் படைப்பு என்று கிளாப் பண்ணுவதிலும் பேசாம காப்பிலிப் பாட்டையே பார்த்து கிளாப் பண்ணுவது நல்லது..! :D:lol:

இளையோர் எந்தத் திசையில் போகின்றார்கள் என்று தெரியாமல் "குய்யோ, முறையோ" என்று கத்துவதில் ஒரு பிரயோசனமுமில்லை. மாரித் தவளைபோல் நீர் கத்துவது யாழ் களத்திற்கு அங்கால் கேட்காது. யாழ் களத்தில் கேட்டாலும் மற்றைய காதால் வெளியே போய்விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையோர் எந்தத் திசையில் போகின்றார்கள் என்று தெரியாமல் "குய்யோ, முறையோ" என்று கத்துவதில் ஒரு பிரயோசனமுமில்லை. மாரித் தவளைபோல் நீர் கத்துவது யாழ் களத்திற்கு அங்கால் கேட்காது. யாழ் களத்தில் கேட்டாலும் மற்றைய காதால் வெளியே போய்விடும்.

இளையோர் வழியில்லாமல் காப்பிலி வழியில் போய்க் கொண்டிருக்கின்றனர்...! கேவலமான நிலை.....................! புரிந்து புரியாத ஜென்மங்களாய் வளர்ந்தோர் இருக்கும் போது இளையோர் என்ன செய்ய முடியும்....! :lol: :P

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்! அவர்கள் தளங்களைப் பார்த்தீர்களா?

திறந்தவுடன் பிள்ளையார் வருகிறார். கோயிலின் முன்னால் சந்தனமும், வீபூதியும் போட்டு நிற்கிறார்கள். மந்திரங்களை சொல்லி பாட்டெல்லாம் பாடுகிறார்கள். ஒவ்வொரு பாடலிலும் இறைவனை பற்றி பேசுகிறார்கள்.

அவர்களைப் போய் நீங்கள் தாக்கலாமா? இது நியாயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையோர் வழியில்லாமல் காப்பிலி வழியில் போய்க் கொண்டிருக்கின்றனர்...! கேவலமான நிலை.....................! புரிந்து புரியாத ஜென்மங்களாய் வளர்ந்தோர் இருக்கும் போது இளையோர் என்ன செய்ய முடியும்....! :lol: :P

இப்போதெல்லாம் இளையோர் இப்படிபட்ட பாட்டுக்களைத்தானே கேட்கிறாங்க நெடுக்குஸ் சார்.

காப்பிலி எண்டு என்னை சொல்லவில்லையே

Link to comment
Share on other sites

அறுபது ஐம்பது ஆண்டுகளின் முன் தமிழ் ஆண்கள் கடுக்கண் அணிந்தார்கள் தலைமுடியை வளர்த்தார்கள்.

இதில் என்ன 'காப்பிரி'? காப்பிரி என்பதே இன வெறியை உமிழும் வார்த்தை? ஏன் கறுப்பு இன மக்களின் இசை என்ன கீழானதா?

இன்று மேற்குலகில் அவர்கள் தான் ரிதம் அண்ட் ப்லூஸ்ஸ் முதல் ரப் இசை வரை கோலோச்சுகிறார்கள்.இவர்களின் ஆபிரிக்க அடியொற்றிய தாள நடை தான் இவ்வாறு இவர்களின் இசையை முதன்மை பெற வைத்துள்ளது.உலகில் எல்லா இசை வடிவங்களிலும் இவர்களின் தாக்கம் இருக்கிறது.

தமிழர்கள் சமயம் முதல் இசை வரை பல்வேறு இன மக்களிடமிருந்து கொண்டும் கொடுத்தும் வந்திருகிறார்கள்.ஒரு பக்கத்தில் ஆரியரின் சமயத்தை தமிழரின் சமயமாக ஏற்கத் தயாராக இருக்கும் நிலையில் இசையில் மட்டும் எவ்வாறு ஆபிரிக்க மக்களிடம் இருந்து வரும் ரிதத்தை மறுதலிக்கமுடியும்? இது வெறும் இன வெறி அன்றி வேறென்ன?

ஒரு இ...ம் செய்யவும் தெரியாது , ஒரு அ....ம் செய்வதும் இல்லை ஆனால் இப்படி முட்டையில ம...ர் பிடுக்குவது தான் சிலரின் பொழுதுபோக்காக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்லுறதைப்பாத்தால் தமிழர் இனி ஸ ரி க ம,நாட்டுக்கூத்துகளை பாடிக்கொண்டு கோவணத்தோடையும் குறுக்குக்கட்டொடையும்தான் திரியோணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்லுறதைப்பாத்தால் தமிழர் இனி ஸ ரி க ம,நாட்டுக்கூத்துகளை பாடிக்கொண்டு கோவணத்தோடையும் குறுக்குக்கட்டொடையும்தான் திரியோணும்.

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் இளையோர் இப்படிபட்ட பாட்டுக்களைத்தானே கேட்கிறாங்க நெடுக்குஸ் சார்.

காப்பிலி எண்டு என்னை சொல்லவில்லையே

மேடம் நீங்களும் அவர்களும் இப்ப கேட்கலாம்..இதையே யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் போருக்கு முந்திய காலத்தில் அடிடாஸ்... டிஸ்கோ... மனோடா...றொக்...என்று ஊரிலையே சனம் கேட்டதுதான். அப்ப எல்லாம் ஊரில காப்பிலி போல நொண்டி இழுத்துக் கொண்டு சனம் திரியல்ல. அவர்கள் அதை தங்களுக்குரிய அடையாளமாகக் காட்டுகின்றனர். வெள்ளைகள் தங்கள் பாட்டில் போகிறார்கள். இரண்டும் கெட்டானுகள்...இப்படிப் போகுதுகள். இதுகள் கொஞ்சம் என்றாலும் சிருஷ்டிக்கிற புத்திய வளர்த்து தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை வைக்கிறதுக்கு என்ன குறைச்சலே...வளமில்லையா வலுவில்லையா...????????????! சும்மா எங்கட இளையோர் காப்பிலி போல வலிப்பெடுத்திருக்கினம் என்று கிளாப் பண்ணி.............உங்களை நீங்களே போற்றிக்க வேண்டியதுதான். போய் அவங்களோட கதைத்துப் பாருங்கள்..லண்டனுக்க தமிழ் கடையில சாமானை வாங்கிட்டு புட்டு இடியப்பமும் முருங்கக்காயும் சாப்பிட்டிட்டு இருக்காமல் அவர்களோடு கொஞ்சம் பழகிப் பாருங்கள் அவர்கள் அடிக்கும் கிண்டல்கள் பற்றித் தெரிய வரும். :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா எங்கட இளையோர் காப்பிலி போல வலிப்பெடுத்திருக்கினம் என்று கிளாப் பண்ணி.............உங்களை நீங்களே போற்றிக்க வேண்டியதுதான். போய் அவங்களோட கதைத்துப் பாருங்கள்..லண்டனுக்க தமிழ் கடையில சாமானை வாங்கிட்டு புட்டு இடியப்பமும் முருங்கக்காயும் சாப்பிட்டிட்டு இருக்காமல் அவர்களோடு கொஞ்சம் பழகிப் பாருங்கள் அவர்கள் அடிக்கும் கிண்டல்கள் பற்றித் தெரிய வரும்

அப்படிப்பட்டவர்களோடு பழகியிருக்கேன் நெடுக்ஸ் சார். நீங்க சொன்னது போல் எல்லாரும் அப்படியில்ல கிளாப் பண்ணி டான்ஸ் ஆடினால் கிண்டல்கள் கட்டாயம் அடிப்பார்கள் என்றில்லை நெடுக்ஸ் சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இளவயது அப்படித்தான் லூட்டி அடிப்பார்கள்.அவர்களைப்போய் தம்பி ராசா தேவாரம் படி பைபிள் படி என்றால் அவர்கள் கேட்கமாட்டார்கள்,ஏனென்றால் அவர்கள் வயது அப்படி.நக்கலும் நையாண்டிக்குணமும் இளம் வாலிபர்களுக்கு நிறைய இருக்கும் என்பது நெடுக்கருக்கு தெரியாதா என்ன?அவர்கள் இந்த வயதில் ஆர்மோனியப்பெட்டியோ,தவிலோ அல்லது நாதஸ்வரமோ தூக்கமாட்டார்கள்.அவர்கள் உங்கள்வயதுக்கு கிட்டவர அவர்களும் நீங்கள் இப்போது கதைப்பது போல் தத்துவம் கதைப்பார்கள்.காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா எங்கட இளையோர் காப்பிலி போல வலிப்பெடுத்திருக்கினம் என்று கிளாப் பண்ணி.............உங்களை நீங்களே போற்றிக்க வேண்டியதுதான். போய் அவங்களோட கதைத்துப் பாருங்கள்..லண்டனுக்க தமிழ் கடையில சாமானை வாங்கிட்டு புட்டு இடியப்பமும் முருங்கக்காயும் சாப்பிட்டிட்டு இருக்காமல் அவர்களோடு கொஞ்சம் பழகிப் பாருங்கள் அவர்கள் அடிக்கும் கிண்டல்கள் பற்றித் தெரிய வரும்

அப்படிப்பட்டவர்களோடு பழகியிருக்கேன் நெடுக்ஸ் சார். நீங்க சொன்னது போல் எல்லாரும் அப்படியில்ல கிளாப் பண்ணி டான்ஸ் ஆடினால் கிண்டல்கள் கட்டாயம் அடிப்பார்கள் என்றில்லை நெடுக்ஸ் சார்.

நீங்கள் பழகியதுகளுக்கு டாண்சே தெரியாது போல. காப்பிலிகளோடு இது பற்றிய ஒரு கலந்துரையாடலை நடத்தியபோது விஜயின் படங்களில் வந்த குத்தாட்டங்களைக் காட்டி...கதைத்த போது அவர்கள் அதை வரவேற்றார்கள். கலந்துரையாடலில் இருந்தவர்களில் ஒருவர் கனடா நாட்டவர். அவர் சொன்னார் அங்குள்ள தமிழர்கள் எங்களையேதான் கொப்பி பண்ணுகிறார்கள். ஏன் அவர்கள் இப்படியான ஒன்றை மெடிபை பண்ணி வழங்கினால்...தனித்து இடம்பிடிக்கலாமே என்று. ஆக கறுப்பி மேடம் நீங்கள் யார் கூடப் பழகினீர்களோ தெரியாது. இல்ல கதைதானே தெரியாது. :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இளவயது அப்படித்தான் லூட்டி அடிப்பார்கள்.அவர்களைப்போய் தம்பி ராசா தேவாரம் படி பைபிள் படி என்றால் அவர்கள் கேட்கமாட்டார்கள்,ஏனென்றால் அவர்கள் வயது அப்படி.நக்கலும் நையாண்டிக்குணமும் இளம் வாலிபர்களுக்கு நிறைய இருக்கும் என்பது நெடுக்கருக்கு தெரியாதா என்ன?அவர்கள் இந்த வயதில் ஆர்மோனியப்பெட்டியோ,தவிலோ அல்லது நாதஸ்வரமோ தூக்கமாட்டார்கள்.அவர்கள் உங்கள்வயதுக்கு கிட்டவர அவர்களும் நீங்கள் இப்போது கதைப்பது போல் தத்துவம் கதைப்பார்கள்.காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்

நீங்கள் சொல்லுற அந்த காவோலை என்றே வைத்துக் கொண்டு குருத்தோலைகள் தொடர்பில் கதைத்தால் கூட இலங்கையின் பொப் பாடல்கள் தரமான இசையைக் கொண்டிருக்கின்றன. இந்தக் காப்பிலி டாண்சைக் கொப்பி பண்ணுறவை..அந்த போர்த்துக்கேச இசை வடிவில் எழுந்த மாற்றியமைக்கப்பட்ட இசையைப் பிரபல்யப்படுத்தலாம்...!

இளையராஜா சிம்பனி இசைத்து மேற்குலகையே அதிர்ச்சிக்குள்ளாக்க இல்லையா...! அவர்கள் தூர விலகி இருப்பதால் இங்கு ஆதிக்கம் செய்ய முடியவில்லை. ஆனால் இங்குள்ளவர்களுக்கு...வாய்ப் பு இருந்தும்..இன்னும் அடுத்தவரைக் கொப்பி பண்ணுறதில தான் நாட்டமே..என்றால்..அதற்கு காவோலைகளே முதற்காரணம்...! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பழகியதுகளுக்கு டாண்சே தெரியாது போல. காப்பிலிகளோடு இது பற்றிய ஒரு கலந்துரையாடலை நடத்தியபோது விஜயின் படங்களில் வந்த குத்தாட்டங்களைக் காட்டி...கதைத்த போது அவர்கள் அதை வரவேற்றார்கள். கலந்துரையாடலில் இருந்தவர்களில் ஒருவர் கனடா நாட்டவர். அவர் சொன்னார் அங்குள்ள தமிழர்கள் எங்களையேதான் கொப்பி பண்ணுகிறார்கள். ஏன் அவர்கள் இப்படியான ஒன்றை மெடிபை பண்ணி வழங்கினால்...தனித்து இடம்பிடிக்கலாமே என்று. ஆக கறுப்பி மேடம் நீங்கள் யார் கூடப் பழகினீர்களோ தெரியாது. இல்ல கதைதானே தெரியாது. :P :lol:

இதென்ன இடியப்பமும் முருங்கைகாயும் சாப்பிட்ட கதையா கிடக்குது நெடுக்ஸ் சார்.

கதை இல்லை இது உண்மை.

இப்படி ஆடுபவர்கள் எல்லாம் கிண்டல் செய்பவர்கள் என்பது நினைப்பது தவறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இடியப்பமும் முருங்கைகாயும் சாப்பிட்ட கதையா கிடக்குது நெடுக்ஸ் சார்.

கதை இல்லை இது உண்மை.

இப்படி ஆடுபவர்கள் எல்லாம் கிண்டல் செய்பவர்கள் என்பது நினைப்பது தவறு

செய்கிறார்கள் என்பதை நாங்கள் அனுபவித்திருக்க..நீங்கள் இல்லை எங்கிறீர்கள். உருப்படியானவர்களோடு நீங்கள் பழகவில்லைப் போலும். இதுமட்டுமல்ல..உங்கள் ஆண்கள் வளர்க்கும் மீசைக்கும் செமக் கிண்டல் இருக்கிறது...........! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் Basement க்குள் குடியிருக்கிறார் போலுள்ளது. அவரின் உலகம் இணையத்தோடு பின்னியுள்ளது. வெளியுலகம் தெரியாமல் வளர்ந்து வருகின்றார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. இணையத்தைக் கண்டுபிடுத்தவனின் நோக்கத்தைச் சரியாகச் சொல்லிக்கொடுக்காமல் இணையத்தை அவருக்கு அறிமுகப் படுத்தியவர்களைத்தான் நோகவேண்டும்..

ஒன்று ஞாபகம் வருகின்றது....

அறிவியல் முன்னேற்றமும், கணணித் துறையின் முன்னேற்றமும் ஆக்கத்திற்குப் பயன்படுத்தப் பலர் முனைய, இந்தியாவில் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவற்றையே மக்களின் மூடநம்பிக்கைகளை வளர்க்க பழைய புராணங்களையும், பேய், பிசாசுக் கதைகளையும் காட்டப் பயன்படுத்துகின்றனர். இவர்களைப் போன்றவர்கள் தங்களைத் தாங்களே சமூக சேவகர்கள், கலாச்சாரக் காவலர்கள் என்றும் சொல்லுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.