Jump to content

மடை திறந்தது-யோகி பியின் தமிழ் HIPHOP


Recommended Posts

  • Replies 78
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக உள்ளது.நாரதரே நன்றிகள்.இதை பதிவு செய்வதற்கு ஏதாவது வழிகள் உள்ளதா? B)

Link to comment
Share on other sites

திறமையானவர்கள், நன்றாக சொற்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.விட

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாடல் மிகவும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் மிகவும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்.இணைத்த நாரதருக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தங்களைக் காப்பிலிகளாக பாவனை செய்வதை விடுத்து உருப்படியா தங்களின் தனித்துவங்களை இனங்காட்டக் கூடிய வகையில் சிந்தனையையும் சிருஷ்டிப்படையும் வெளிக்கொணர முனைய வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாகப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள்..! மற்றவர்களின் நடை உடை பாவனையை கொப்பி பண்ணிட்டு கொலரைத் தூக்கிக்கிறது ஒன்றும் பாராட்டும் படியில்ல. ஏதோ படைக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்.

சும்மா காப்பிலி போல காலை அகட்டி நடக்கிறதும்..அவர்களைப் போலவே டாண்சும் ஆடிக்கிறதையும்..சுப்பர் படைப்பு என்று கிளாப் பண்ணுவதிலும் பேசாம காப்பிலிப் பாட்டையே பார்த்து கிளாப் பண்ணுவது நல்லது..! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் தங்களைக் காப்பிலிகளாக பாவனை செய்வதை விடுத்து உருப்படியா தங்களின் தனித்துவங்களை இனங்காட்டக் கூடிய வகையில் சிந்தனையையும் சிருஷ்டிப்படையும் வெளிக்கொணர முனைய வேண்டியது அவசியமாகிறது.

குறிப்பாகப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள்..! மற்றவர்களின் நடை உடை பாவனையை கொப்பி பண்ணிட்டு கொலரைத் தூக்கிக்கிறது ஒன்றும் பாராட்டும் படியில்ல. ஏதோ படைக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்ளலாம்.

சும்மா காப்பிலி போல காலை அகட்டி நடக்கிறதும்..அவர்களைப் போலவே டாண்சும் ஆடிக்கிறதையும்..சுப்பர் படைப்பு என்று கிளாப் பண்ணுவதிலும் பேசாம காப்பிலிப் பாட்டையே பார்த்து கிளாப் பண்ணுவது நல்லது..! :D:lol:

இளையோர் எந்தத் திசையில் போகின்றார்கள் என்று தெரியாமல் "குய்யோ, முறையோ" என்று கத்துவதில் ஒரு பிரயோசனமுமில்லை. மாரித் தவளைபோல் நீர் கத்துவது யாழ் களத்திற்கு அங்கால் கேட்காது. யாழ் களத்தில் கேட்டாலும் மற்றைய காதால் வெளியே போய்விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையோர் எந்தத் திசையில் போகின்றார்கள் என்று தெரியாமல் "குய்யோ, முறையோ" என்று கத்துவதில் ஒரு பிரயோசனமுமில்லை. மாரித் தவளைபோல் நீர் கத்துவது யாழ் களத்திற்கு அங்கால் கேட்காது. யாழ் களத்தில் கேட்டாலும் மற்றைய காதால் வெளியே போய்விடும்.

இளையோர் வழியில்லாமல் காப்பிலி வழியில் போய்க் கொண்டிருக்கின்றனர்...! கேவலமான நிலை.....................! புரிந்து புரியாத ஜென்மங்களாய் வளர்ந்தோர் இருக்கும் போது இளையோர் என்ன செய்ய முடியும்....! :lol: :P

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்! அவர்கள் தளங்களைப் பார்த்தீர்களா?

திறந்தவுடன் பிள்ளையார் வருகிறார். கோயிலின் முன்னால் சந்தனமும், வீபூதியும் போட்டு நிற்கிறார்கள். மந்திரங்களை சொல்லி பாட்டெல்லாம் பாடுகிறார்கள். ஒவ்வொரு பாடலிலும் இறைவனை பற்றி பேசுகிறார்கள்.

அவர்களைப் போய் நீங்கள் தாக்கலாமா? இது நியாயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையோர் வழியில்லாமல் காப்பிலி வழியில் போய்க் கொண்டிருக்கின்றனர்...! கேவலமான நிலை.....................! புரிந்து புரியாத ஜென்மங்களாய் வளர்ந்தோர் இருக்கும் போது இளையோர் என்ன செய்ய முடியும்....! :lol: :P

இப்போதெல்லாம் இளையோர் இப்படிபட்ட பாட்டுக்களைத்தானே கேட்கிறாங்க நெடுக்குஸ் சார்.

காப்பிலி எண்டு என்னை சொல்லவில்லையே

Link to comment
Share on other sites

அறுபது ஐம்பது ஆண்டுகளின் முன் தமிழ் ஆண்கள் கடுக்கண் அணிந்தார்கள் தலைமுடியை வளர்த்தார்கள்.

இதில் என்ன 'காப்பிரி'? காப்பிரி என்பதே இன வெறியை உமிழும் வார்த்தை? ஏன் கறுப்பு இன மக்களின் இசை என்ன கீழானதா?

இன்று மேற்குலகில் அவர்கள் தான் ரிதம் அண்ட் ப்லூஸ்ஸ் முதல் ரப் இசை வரை கோலோச்சுகிறார்கள்.இவர்களின் ஆபிரிக்க அடியொற்றிய தாள நடை தான் இவ்வாறு இவர்களின் இசையை முதன்மை பெற வைத்துள்ளது.உலகில் எல்லா இசை வடிவங்களிலும் இவர்களின் தாக்கம் இருக்கிறது.

தமிழர்கள் சமயம் முதல் இசை வரை பல்வேறு இன மக்களிடமிருந்து கொண்டும் கொடுத்தும் வந்திருகிறார்கள்.ஒரு பக்கத்தில் ஆரியரின் சமயத்தை தமிழரின் சமயமாக ஏற்கத் தயாராக இருக்கும் நிலையில் இசையில் மட்டும் எவ்வாறு ஆபிரிக்க மக்களிடம் இருந்து வரும் ரிதத்தை மறுதலிக்கமுடியும்? இது வெறும் இன வெறி அன்றி வேறென்ன?

ஒரு இ...ம் செய்யவும் தெரியாது , ஒரு அ....ம் செய்வதும் இல்லை ஆனால் இப்படி முட்டையில ம...ர் பிடுக்குவது தான் சிலரின் பொழுதுபோக்காக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்லுறதைப்பாத்தால் தமிழர் இனி ஸ ரி க ம,நாட்டுக்கூத்துகளை பாடிக்கொண்டு கோவணத்தோடையும் குறுக்குக்கட்டொடையும்தான் திரியோணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்லுறதைப்பாத்தால் தமிழர் இனி ஸ ரி க ம,நாட்டுக்கூத்துகளை பாடிக்கொண்டு கோவணத்தோடையும் குறுக்குக்கட்டொடையும்தான் திரியோணும்.

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதெல்லாம் இளையோர் இப்படிபட்ட பாட்டுக்களைத்தானே கேட்கிறாங்க நெடுக்குஸ் சார்.

காப்பிலி எண்டு என்னை சொல்லவில்லையே

மேடம் நீங்களும் அவர்களும் இப்ப கேட்கலாம்..இதையே யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் போருக்கு முந்திய காலத்தில் அடிடாஸ்... டிஸ்கோ... மனோடா...றொக்...என்று ஊரிலையே சனம் கேட்டதுதான். அப்ப எல்லாம் ஊரில காப்பிலி போல நொண்டி இழுத்துக் கொண்டு சனம் திரியல்ல. அவர்கள் அதை தங்களுக்குரிய அடையாளமாகக் காட்டுகின்றனர். வெள்ளைகள் தங்கள் பாட்டில் போகிறார்கள். இரண்டும் கெட்டானுகள்...இப்படிப் போகுதுகள். இதுகள் கொஞ்சம் என்றாலும் சிருஷ்டிக்கிற புத்திய வளர்த்து தங்களுக்கு என்று ஒரு அடையாளத்தை வைக்கிறதுக்கு என்ன குறைச்சலே...வளமில்லையா வலுவில்லையா...????????????! சும்மா எங்கட இளையோர் காப்பிலி போல வலிப்பெடுத்திருக்கினம் என்று கிளாப் பண்ணி.............உங்களை நீங்களே போற்றிக்க வேண்டியதுதான். போய் அவங்களோட கதைத்துப் பாருங்கள்..லண்டனுக்க தமிழ் கடையில சாமானை வாங்கிட்டு புட்டு இடியப்பமும் முருங்கக்காயும் சாப்பிட்டிட்டு இருக்காமல் அவர்களோடு கொஞ்சம் பழகிப் பாருங்கள் அவர்கள் அடிக்கும் கிண்டல்கள் பற்றித் தெரிய வரும். :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா எங்கட இளையோர் காப்பிலி போல வலிப்பெடுத்திருக்கினம் என்று கிளாப் பண்ணி.............உங்களை நீங்களே போற்றிக்க வேண்டியதுதான். போய் அவங்களோட கதைத்துப் பாருங்கள்..லண்டனுக்க தமிழ் கடையில சாமானை வாங்கிட்டு புட்டு இடியப்பமும் முருங்கக்காயும் சாப்பிட்டிட்டு இருக்காமல் அவர்களோடு கொஞ்சம் பழகிப் பாருங்கள் அவர்கள் அடிக்கும் கிண்டல்கள் பற்றித் தெரிய வரும்

அப்படிப்பட்டவர்களோடு பழகியிருக்கேன் நெடுக்ஸ் சார். நீங்க சொன்னது போல் எல்லாரும் அப்படியில்ல கிளாப் பண்ணி டான்ஸ் ஆடினால் கிண்டல்கள் கட்டாயம் அடிப்பார்கள் என்றில்லை நெடுக்ஸ் சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இளவயது அப்படித்தான் லூட்டி அடிப்பார்கள்.அவர்களைப்போய் தம்பி ராசா தேவாரம் படி பைபிள் படி என்றால் அவர்கள் கேட்கமாட்டார்கள்,ஏனென்றால் அவர்கள் வயது அப்படி.நக்கலும் நையாண்டிக்குணமும் இளம் வாலிபர்களுக்கு நிறைய இருக்கும் என்பது நெடுக்கருக்கு தெரியாதா என்ன?அவர்கள் இந்த வயதில் ஆர்மோனியப்பெட்டியோ,தவிலோ அல்லது நாதஸ்வரமோ தூக்கமாட்டார்கள்.அவர்கள் உங்கள்வயதுக்கு கிட்டவர அவர்களும் நீங்கள் இப்போது கதைப்பது போல் தத்துவம் கதைப்பார்கள்.காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா எங்கட இளையோர் காப்பிலி போல வலிப்பெடுத்திருக்கினம் என்று கிளாப் பண்ணி.............உங்களை நீங்களே போற்றிக்க வேண்டியதுதான். போய் அவங்களோட கதைத்துப் பாருங்கள்..லண்டனுக்க தமிழ் கடையில சாமானை வாங்கிட்டு புட்டு இடியப்பமும் முருங்கக்காயும் சாப்பிட்டிட்டு இருக்காமல் அவர்களோடு கொஞ்சம் பழகிப் பாருங்கள் அவர்கள் அடிக்கும் கிண்டல்கள் பற்றித் தெரிய வரும்

அப்படிப்பட்டவர்களோடு பழகியிருக்கேன் நெடுக்ஸ் சார். நீங்க சொன்னது போல் எல்லாரும் அப்படியில்ல கிளாப் பண்ணி டான்ஸ் ஆடினால் கிண்டல்கள் கட்டாயம் அடிப்பார்கள் என்றில்லை நெடுக்ஸ் சார்.

நீங்கள் பழகியதுகளுக்கு டாண்சே தெரியாது போல. காப்பிலிகளோடு இது பற்றிய ஒரு கலந்துரையாடலை நடத்தியபோது விஜயின் படங்களில் வந்த குத்தாட்டங்களைக் காட்டி...கதைத்த போது அவர்கள் அதை வரவேற்றார்கள். கலந்துரையாடலில் இருந்தவர்களில் ஒருவர் கனடா நாட்டவர். அவர் சொன்னார் அங்குள்ள தமிழர்கள் எங்களையேதான் கொப்பி பண்ணுகிறார்கள். ஏன் அவர்கள் இப்படியான ஒன்றை மெடிபை பண்ணி வழங்கினால்...தனித்து இடம்பிடிக்கலாமே என்று. ஆக கறுப்பி மேடம் நீங்கள் யார் கூடப் பழகினீர்களோ தெரியாது. இல்ல கதைதானே தெரியாது. :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் இளவயது அப்படித்தான் லூட்டி அடிப்பார்கள்.அவர்களைப்போய் தம்பி ராசா தேவாரம் படி பைபிள் படி என்றால் அவர்கள் கேட்கமாட்டார்கள்,ஏனென்றால் அவர்கள் வயது அப்படி.நக்கலும் நையாண்டிக்குணமும் இளம் வாலிபர்களுக்கு நிறைய இருக்கும் என்பது நெடுக்கருக்கு தெரியாதா என்ன?அவர்கள் இந்த வயதில் ஆர்மோனியப்பெட்டியோ,தவிலோ அல்லது நாதஸ்வரமோ தூக்கமாட்டார்கள்.அவர்கள் உங்கள்வயதுக்கு கிட்டவர அவர்களும் நீங்கள் இப்போது கதைப்பது போல் தத்துவம் கதைப்பார்கள்.காவோலை விழ குருத்தோலை சிரிக்குமாம்

நீங்கள் சொல்லுற அந்த காவோலை என்றே வைத்துக் கொண்டு குருத்தோலைகள் தொடர்பில் கதைத்தால் கூட இலங்கையின் பொப் பாடல்கள் தரமான இசையைக் கொண்டிருக்கின்றன. இந்தக் காப்பிலி டாண்சைக் கொப்பி பண்ணுறவை..அந்த போர்த்துக்கேச இசை வடிவில் எழுந்த மாற்றியமைக்கப்பட்ட இசையைப் பிரபல்யப்படுத்தலாம்...!

இளையராஜா சிம்பனி இசைத்து மேற்குலகையே அதிர்ச்சிக்குள்ளாக்க இல்லையா...! அவர்கள் தூர விலகி இருப்பதால் இங்கு ஆதிக்கம் செய்ய முடியவில்லை. ஆனால் இங்குள்ளவர்களுக்கு...வாய்ப் பு இருந்தும்..இன்னும் அடுத்தவரைக் கொப்பி பண்ணுறதில தான் நாட்டமே..என்றால்..அதற்கு காவோலைகளே முதற்காரணம்...! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பழகியதுகளுக்கு டாண்சே தெரியாது போல. காப்பிலிகளோடு இது பற்றிய ஒரு கலந்துரையாடலை நடத்தியபோது விஜயின் படங்களில் வந்த குத்தாட்டங்களைக் காட்டி...கதைத்த போது அவர்கள் அதை வரவேற்றார்கள். கலந்துரையாடலில் இருந்தவர்களில் ஒருவர் கனடா நாட்டவர். அவர் சொன்னார் அங்குள்ள தமிழர்கள் எங்களையேதான் கொப்பி பண்ணுகிறார்கள். ஏன் அவர்கள் இப்படியான ஒன்றை மெடிபை பண்ணி வழங்கினால்...தனித்து இடம்பிடிக்கலாமே என்று. ஆக கறுப்பி மேடம் நீங்கள் யார் கூடப் பழகினீர்களோ தெரியாது. இல்ல கதைதானே தெரியாது. :P :lol:

இதென்ன இடியப்பமும் முருங்கைகாயும் சாப்பிட்ட கதையா கிடக்குது நெடுக்ஸ் சார்.

கதை இல்லை இது உண்மை.

இப்படி ஆடுபவர்கள் எல்லாம் கிண்டல் செய்பவர்கள் என்பது நினைப்பது தவறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இடியப்பமும் முருங்கைகாயும் சாப்பிட்ட கதையா கிடக்குது நெடுக்ஸ் சார்.

கதை இல்லை இது உண்மை.

இப்படி ஆடுபவர்கள் எல்லாம் கிண்டல் செய்பவர்கள் என்பது நினைப்பது தவறு

செய்கிறார்கள் என்பதை நாங்கள் அனுபவித்திருக்க..நீங்கள் இல்லை எங்கிறீர்கள். உருப்படியானவர்களோடு நீங்கள் பழகவில்லைப் போலும். இதுமட்டுமல்ல..உங்கள் ஆண்கள் வளர்க்கும் மீசைக்கும் செமக் கிண்டல் இருக்கிறது...........! :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் Basement க்குள் குடியிருக்கிறார் போலுள்ளது. அவரின் உலகம் இணையத்தோடு பின்னியுள்ளது. வெளியுலகம் தெரியாமல் வளர்ந்து வருகின்றார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. இணையத்தைக் கண்டுபிடுத்தவனின் நோக்கத்தைச் சரியாகச் சொல்லிக்கொடுக்காமல் இணையத்தை அவருக்கு அறிமுகப் படுத்தியவர்களைத்தான் நோகவேண்டும்..

ஒன்று ஞாபகம் வருகின்றது....

அறிவியல் முன்னேற்றமும், கணணித் துறையின் முன்னேற்றமும் ஆக்கத்திற்குப் பயன்படுத்தப் பலர் முனைய, இந்தியாவில் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அவற்றையே மக்களின் மூடநம்பிக்கைகளை வளர்க்க பழைய புராணங்களையும், பேய், பிசாசுக் கதைகளையும் காட்டப் பயன்படுத்துகின்றனர். இவர்களைப் போன்றவர்கள் தங்களைத் தாங்களே சமூக சேவகர்கள், கலாச்சாரக் காவலர்கள் என்றும் சொல்லுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.