Jump to content
  • 5

பச்சைப் புள்ளி திருட்டு.


nedukkalapoovan

Question

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய காலமாக நெடுக்காலபோவனின் பச்சைப்புள்ளிகள் இறங்கு வரிசையில் செல்கின்றன. என்ன மாயமே மந்திரமோ தெரியல்லை. பச்சைப் புள்ளியை திருடி என்னத்தை சாதிக்கிறது..?!... ஒருவேளை உந்த அதிகப்பிரசங்கிக்கு.. தப்பா பச்சையைப் போட்டிட்டமோ.. என்று லேட்டசஸ்ரா திங் பண்ணி.. பச்சைகளை பின்வாங்கினம் என்னமோ. அப்படி திங் பண்ணுற பித்திசாலிங்க.. எதையும் பிளான் பண்ணிப் பண்ணுங்கோ..?! 

பச்சை முக்கியமல்ல.. அதிலும்.. அரசியல் பண்ணுறது தான் கேவலமா இருக்குது.. அதுவும் யாழ் களத்தில். tw_blush:

இது நாங்களும் கவனிக்கிறம் என்பதற்காக......போல. :rolleyes:

Link to comment
Share on other sites

Recommended Posts

பச்சைப் புள்ளி என்பது ஒரு கருத்தை எழுதியவருக்குத்தான் குடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கை, அந்த இணையதளம், இந்த இணையதளம் எண்டு கண்ட எல்லாத்திலை இருந்து copy பண்ணிக் கொண்டுவந்து சும்மா குப்பை மாதிரி யாழ்ல ஒரு கூட்டம் கொட்ட அதுக்கு பச்சை போட இனொரு கூட்டம். ஆக வாழ்க பச்சை அரசியல். மொத்தத்தில் அந்த பச்சை copy பண்ணிக் கொண்டு வந்த அந்த இணையதள எழுத்தாளருக்குத்தான் போகவேணும். இப்படி பச்சை வாங்கிறது கருத்து திருட்டுக்கு சமம்.

இணையதளத்தில் இருந்து copy பண்ணி போடப்படும் கருத்துக்களுக்கு பச்சை போடும் முறையை கட்டுப்படுத்த வேண்டும்.

"ஒரு வித்தியாசமான,பல் வேறு தகவல்கள் அடங்கிய செய்திகளை தேடி இணைப்பது என்பது எவ்வளவு கஸ்டம்..." எண்டு சிலர் எழுதுகினம். நான் நினைக்கிறான் அவர்களுக்கு கூகிள் தேடுபொறியின் வலிமை தெரியாதென்டு. கூகிள் மூலம் தேடுவது என்பது ஒரு சின்ன விசயம். அதுக்கு ராக்கெட் இன்ஜினியரிங் மாதிரி பில்டப் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இது ஒழுங்கில் இல்லாமல் கண்டபடி பதிவு விழுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய காலமாக நெடுக்காலபோவனின் பச்சைப்புள்ளிகள் இறங்கு வரிசையில் செல்கின்றன. என்ன மாயமே மந்திரமோ தெரியல்லை. பச்சைப் புள்ளியை திருடி என்னத்தை சாதிக்கிறது..?!... ஒருவேளை உந்த அதிகப்பிரசங்கிக்கு.. தப்பா பச்சையைப் போட்டிட்டமோ.. என்று லேட்டசஸ்ரா திங் பண்ணி.. பச்சைகளை பின்வாங்கினம் என்னமோ. அப்படி திங் பண்ணுற பித்திசாலிங்க.. எதையும் பிளான் பண்ணிப் பண்ணுங்கோ..?! 

பச்சை முக்கியமல்ல.. அதிலும்.. அரசியல் பண்ணுறது தான் கேவலமா இருக்குது.. அதுவும் யாழ் களத்தில். tw_blush:

இது நாங்களும் கவனிக்கிறம் என்பதற்காக......போல. :rolleyes:

ஆகா,

அட இது வேறையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்......
ஒருவர், கொடுத்த பச்சையை.... 24 மணித்தியாலத்துக்குள் மட்டுமே.... திரும்பப் பெற முடியும் என்று நினைக்கின்றேன். 
(இது முன்னைய களத்தில், இருந்த  நடைமுறை)
இப்போ.... அப்படி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. எதுக்கும்.... உங்களில் ஒருக்கா, ரெஸ்ற் பண்ணிப் பாப்பமா... என்று யோசிக்கின்றேன். :) 36.gif

Link to comment
Share on other sites

அண்ணை நானும் இதை அவதானித்துள்ளேன். ஆனால் பச்சையை இலக்காக கொண்டு செயல்படாமையால் அதைப்பற்றி கவலைப்படத்தேவையில்லை. tw_blush:

சிலருக்கு என்ன விசயம் சொல்லுகின்றார்கள் என்பதை விட யார் சொல்லுகின்றார்கள் என்பதே முக்கியம். சுத்தி சுத்தி சுப்பற்ர கொல்லைக்கையே பச்சையை கொண்டுபோய் கொட்டுகினம் ...

இப்டியான கீழ்த்தரமான வேலைகள் உறவுகளுக்கு இடையில் விரிசலைத்தான் ஏற்படுத்தும்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

Link to comment
Share on other sites

On 11/5/2015, 8:17:53, தமிழ் சிறி said:

சேர்வயர்..... அதனை விட, களத்தில் கருத்து எழுதாமல், செய்தி மட்டுமே... இணைப்பவர்கள் சிலருக்கும், 
அவர்களுக்கு வேண்டிய சிலர்  பச்சைப் புள்ளிகள் கொடுக்கிறார்கள்.
அப்படி என்றால்.... கறுப்பி, தமிழரசு, ஆதவன் CH போன்றவர்களுக்கும் பச்சை புள்ளிகள் கொடுத்திருக்க வேண்டும். 
அது நடக்க வில்லை.  எங்கோ..... உதைக்குது.:unsure:

கேட்கச்செவியுள்ளவன் கேட்கட்டும் 

வணக்கம் அண்ணா, 

நலமா? நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் சந்தோசம், வேலைப்பளு மிக அதிகம் என்பதால் யாழுக்கு பெரிதாக வருவதில்லை. நேரம் வரும்போது விரிவாக பேசுகிறேன்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

நீங்கள்  550 பச்சைப் புள்ளிகள் பெற்றிருக்கின்றீர்கள்...! நீங்கள் இதுவரை பதிவு செய்த  3132  பதிவுகளுக்கு  550 பச்சை  ரொம்ப  பிரகாசம்...!!

வாழ்த்துக்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில நாட்களாக என்னால் விருப்பங்களைத்  தெரிவிக்கமுடியாமல் இருக்கிறது.காரணத்தை அறிய முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

543 கோசான் 

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீரா,

இந்த நம்பரை நான் ஏதோ கைதி எண் எண்டு நினைச்சிட்டன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

உந்தப் போனுக்கிலால, வந்து இந்தளவு அமர்க்களம் எண்டால்.... தல, காம்புடேருகிலாலா வந்தா, நாம அம்புடுதான்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

கழுதேண்ட குணம் அறிஞ்சுதான் கடவுள் கம்பூட்டர் கொடுக்கேல்ல ?

Link to comment
Share on other sites

  •  
  • -1
  •  

MEERA

  • Advanced Member
  •  
  • image.jpg.d532fc0be1a04a9555d8701bb4a7f2
  • கருத்துக்கள உறவுகள்
  •  132
  • 1,414 posts
  • Gender:Not Telling
  • Location:UK

 

Posted 3 hours ago · Report post

543 கோசான் 

  4 hours ago, goshan_che said:

என்ர பச்சை எவ்வளவெண்டு யாராச்சும் பார்த்துச் சொல்லுங்கோ?

போனில உள்நுழைவதால் ஒரு அறுப்பும் தெரியுதில்லை.

அநேயமா மைனஸில போயிருக்கும் போல.

 

goshan_che likes this  Like this

அது சரி கோசான் லைக் கொடுத்த பின்னும் ஏன் மீராவுக்கு -1

கோசான் மாறி அமத்தீட்டீங்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/20/2015 at 11:47 PM, குமாரசாமி said:

எனக்கு பச்சையும் வேண்டாம் பஞ்சவர்ணமும் வேண்டாம். மனசிலை பட்டதை எழுதுறன் சொல்லுறன். பச்சை வேணுமெண்டு மினக்கட்டனெண்டால் என்ரை லெவலே வேறை...:grin:

பேஸ்புக்கிலை நான் சும்மா வணக்கம் சொன்னாலே ஆயிரம் லைக் லாரி லாரியாய் வந்து கொட்டும்.tw_grin:

ஓமோம் பரம்பரை பரம்பரையாய் சேர்த்து வைச்ச சொத்தெல்லே..:grin:

தாத்தா பொய் சொல்ல‌லாம் ஆனால் ஏக்க‌ர் க‌ண‌க்கில் பொய் சொல்ல‌க் கூடாது / உங்க‌ட‌ பேஸ்வுக்கில் 100க்கு குறைவான‌ ந‌ட்பு தான் இருக்கின‌ம் , இதில‌  ஆயிர‌ம்  லைக் போடுவின‌மாம் ஹா ஹா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/13/2015 at 1:28 PM, nedukkalapoovan said:

அண்மைய காலமாக நெடுக்காலபோவனின் பச்சைப்புள்ளிகள் இறங்கு வரிசையில் செல்கின்றன. என்ன மாயமே மந்திரமோ தெரியல்லை. பச்சைப் புள்ளியை திருடி என்னத்தை சாதிக்கிறது..?!... ஒருவேளை உந்த அதிகப்பிரசங்கிக்கு.. தப்பா பச்சையைப் போட்டிட்டமோ.. என்று லேட்டசஸ்ரா திங் பண்ணி.. பச்சைகளை பின்வாங்கினம் என்னமோ. அப்படி திங் பண்ணுற பித்திசாலிங்க.. எதையும் பிளான் பண்ணிப் பண்ணுங்கோ..?! 

பச்சை முக்கியமல்ல.. அதிலும்.. அரசியல் பண்ணுறது தான் கேவலமா இருக்குது.. அதுவும் யாழ் களத்தில். tw_blush:

இது நாங்களும் கவனிக்கிறம் என்பதற்காக......போல. :rolleyes:

ச‌கோத‌ரா இதுக்கு போய் ஏன்பா க‌வ‌லை ப‌ட்டுகிட்டு , யாழில் நான் அதிக‌ம் ப‌ச்சை குத்தின‌து , உங்க‌ள‌து க‌ருத்துக‌ளுக்கு தான் , 

ப‌ச்சை என்ப‌து ந‌ல்ல‌ க‌ருத்தை ப‌திவிடும் போது அப்ப‌டியான‌ க‌ருத்துக்கு ப‌ச்சை குத்த‌ தோனும் , 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பையன்26 said:

தாத்தா பொய் சொல்ல‌லாம் ஆனால் ஏக்க‌ர் க‌ண‌க்கில் பொய் சொல்ல‌க் கூடாது / உங்க‌ட‌ பேஸ்வுக்கில் 100க்கு குறைவான‌ ந‌ட்பு தான் இருக்கின‌ம் , இதில‌  ஆயிர‌ம்  லைக் போடுவின‌மாம் ஹா ஹா 😁

ஆரும் பஞ்சப்பரதேசியளின்ரை பேஸ்புக்கை போய் பாத்திட்டு குமாரசாமி எண்டு நினைக்கப்படாது. அங்கை ஒருத்தன் கோவணத்தோடை குமாரசாமி எண்ட பேரிலை திரியிறான். நான் அவனில்லை எண்டு ஆணித்தரமாய் அடிச்சு சொல்லுறன் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி,அவரவர் தங்களுக்கு பிடித்த செய்திகளுக்கும்,கருத்திற்கும் பச்சை குத்துகிறார்கள். அதை பிழை என்று எப்படி சொல்வீர்கள்?...உங்களுக்கு பிடிக்காத செய்தி மற்றவர்களுக்கு பிடித்த செய்தியாக இருக்க கூடும் அல்லவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரு சிலர் தான் மினக்கெட்டு திரிகளை கொண்டு வந்து இணைக்கிறார்கள்.அதிலும் பெரும்பாலோனோர் அரசியல் சம்மந்தமான செய்திகளைத் தான் கொண்டு வந்து இணைக்கிறார்கள்.அப்படியான திரிகளுக்கு பெரும்பாலானோர் பச்சை குத்துவதில்லை.அதில் எழுதும் கருத்திற்குத் தான் பச்சை குத்துகிறார்கள்.

அந்த ஒரு சிலரில் ஆதவன்,நவீனன்,கிருபன் போன்றோர் தான் அரசியல் தவிர்ந்த பல் வேறு திரிகளை இணைக்கிறார்கள்.தமிழரசி,மீனா போன்றோர் சமையல் குறிப்புக்களை தேடி இணைக்கிறார்கள்.

ஒரு வித்தியாசமான,பல் வேறு தகவல்கள் அடங்கிய செய்திகளை தேடி இணைப்பது என்பது எவ்வளவு கஸ்டம்...நெடுக்கு போன்றவர்கள் அப்படியானவர்களை பச்சை குடுத்து பாராட்டா விட்டாலும் பரவாயில்லை. பொறாமையில்,பச்சைக்கான போட்டியில் அவர்களை தூற்றாமல் இருக்கலாம்...அது எப்படி முடியும் இவர்கள் வாழ்க்கையில் யாரையாவது பாராட்டி இருந்தால் தானே!

Link to comment
Share on other sites

கள உறவு ஒருவரினால் திறக்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இணைவதன் மூலம் நீங்கள் அணைவரும் பச்சைப் புள்ளிகளைக் குவிக்கலாம் என இத்தால் நான் உங்களுக்கு அறியத்த்ருகிறேன்

 

பச்சையை பிச்சை எடுக்கும் திட்டம்

http://www.yarl.com/forum3/topic/157075-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி ஒருவர் மட்டும் இணைக்கும் செய்திக்கு ஒரு குழு மட்டும் பச்சை போடுது. இதே இங்கு செய்தி இணைக்கும் மற்றைய உறவுகளை அந்தக் குழு கண்டுகொள்ளுதே இல்லை. அதைத்தான் சிறீயண்ணா தெளிவாச் சொல்லி இருக்கிறார். (நாங்க இணைக்கும் செய்திகளுக்கு பச்சை போடுவதில்லை. எந்த உறவாக இருந்தாலும்... காரணம் அந்தச் செய்தி அவருக்குரியதல்ல. வேறொருவரின் முயற்சியில் வந்தது என்பதால்.) 

விடுங்க சிறீயண்ணா.. யாழில் இப்ப பச்சை அரசியலாகிட்டுது. tw_blush:

பச்சை விருப்பு என்பதை சுய ஆக்கங்களுக்கும்.. சுய கருத்துக்களுக்கும் என்று மட்டுப்படுத்தினால் நல்லது. அதிலும் குழு நடைமுறையை தவிர்க்க வழி செய்வது இன்னும் நல்லது. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நானும் இதை அவதானித்துள்ளேன். ஆனால் பச்சையை இலக்காக கொண்டு செயல்படாமையால் அதைப்பற்றி கவலைப்படத்தேவையில்லை. tw_blush:

சிலருக்கு என்ன விசயம் சொல்லுகின்றார்கள் என்பதை விட யார் சொல்லுகின்றார்கள் என்பதே முக்கியம். சுத்தி சுத்தி சுப்பற்ர கொல்லைக்கையே பச்சையை கொண்டுபோய் கொட்டுகினம் ...

இப்டியான கீழ்த்தரமான வேலைகள் உறவுகளுக்கு இடையில் விரிசலைத்தான் ஏற்படுத்தும்.... 

சேர்வயர்..... 
அதனை விட, களத்தில் கருத்து எழுதாமல், செய்தி மட்டுமே... இணைப்பவர்கள் சிலருக்கும், 
அவர்களுக்கு வேண்டிய சிலர்  பச்சைப் புள்ளிகள் கொடுக்கிறார்கள்.
அப்படி என்றால்.... கறுப்பி, தமிழரசு, ஆதவன் CH போன்றவர்களுக்கும் பச்சை புள்ளிகள் கொடுத்திருக்க வேண்டும். 
அது நடக்க வில்லை.  எங்கோ..... உதைக்குது.:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று.... நான், அவதானித்த, அளவில்.....ஒருவருக்கு, 
திருட்டுத் தனமாக.... பச்சை புள்ளிகளை, அள்ளி வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இதனை.... நிர்வாகம், கண்டு பிடிக்க முடியாதா...?
அப்படி, என்றால்,  பச்சைப் புள்ளி குத்துவதை... ஒட்டு மொத்தமாக நிறுத்தி விடுங்கள்.

மற்றவனை.... ******************, ஆக்கிறதுக்கு எண்டு... ஒரு கூட்டம் வந்திருக்குது,
அது..... நிர்வாகத்திற்கு, தெரியாமல், இருப்பது தான்... ஆச்சரியம்.  Smiley

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித் திருட்டும் நடக்குதோ இங்க. நானும் என்னட்டை உள்ளதைப் பாத்து வைக்கவேணும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.