Jump to content

பொல் (தேங்காய்) சம்பல் செய்யும் முறை. விளக்குகிறார் வெள்ளையர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 வெள்ளை, தமிழ் பாட்டு, கொழும்பு தெரு உணவு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சைத் தொட்டுட்டீங்கள் நாதம்...!  :)

Link to comment
Share on other sites

நன்றி இணைப்புக்கு சகோ முனி!! இந்த வெள்ளை யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களுக்குச் சென்றுள்ளார். இவரிடம் தான் எப்படி உணவுகளை சுவைத்து உண்ணணும் என்று பழக வேணும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேற்காலத்திலை வெள்ளையள் சொன்னால்த்தான் எங்கடடை சனமும் நம்பும்...tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் எமது உணவகங்களில் அவா்களும் அவா்களது உணவகங்களில் நாங்களும் .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு முனியர்.வாய் ஊறுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பலுக்கு உள்ளி போடுகின்றார்.சிங்களவர் உள்ளியா போடுகின்றவை?...நாங்கள் ப.மிளகாய் அல்லவா போடுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பலுக்கு உள்ளி போடுகின்றார்.சிங்களவர் உள்ளியா போடுகின்றவை?...நாங்கள் ப.மிளகாய் அல்லவா போடுகிறது

நீங்கள் சொல்லுறது பச்ச முளவாய் சம்பல். இவர் போடுறது முளகாய்த்தூள் சம்பல். 

பொறகு, எங்கண்ட இடிச்ச சம்பல், பொரிச்சு இடிச்ச சம்பல், அரைச்ச பச்ச முளவாய் சம்பல், அரைச்ச செத்த முளவாய்ச் சம்பல், இஞ்சிச் சம்பல், தூதுவளைச் சம்பல், உள்ளிச்சம்பல்...

பிறகு சிங்களவரின்ற, கட்டசம்பல், மாசிக்கருவாட்டுச் சம்பல், றால் சம்பல்..... இன்னும் சொல்லலாம்.

தமிழ் நாட்டில இந்த சம்பல்கள் இல்லையக்கோய், ஏனென்டா இவை, டச்சுக்காரர் உபயம். மலேசியா, இந்தோனேசியா வில இருந்து அவயள் கொண்டாந்து உங்க தேங்காயப் போட்டு உல்டா பண்ணி எடுத்தது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூள் சம்பலுக்கு நாங்கள் ப.மிளகாய்,வெங்காயம்[சின்னன்] வெட்டிப் போடுவது

Link to comment
Share on other sites

அருமையான பதிவு முனியர்.வாய் ஊறுது.

இந்த சம்பலை  நீங்களே இலகுவாய் செய்து சாப்பிடலாம் சுவைப் பிரியன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூள் சம்பலுக்கு நாங்கள் ப.மிளகாய்,வெங்காயம்[சின்னன்] வெட்டிப் போடுவது

 

ஓமோம், அத கைச்சம்பல் எண்டுறவயல். அது வேற, இது தூள் சம்பல்.

முடிஞ்சா, ஒக்ஸ்போட் ஒன்லைன் டிக்சனரில, Curry எண்டு அடிச்சுப் பாருங்க. 

அட தமிழில இருந்தே, உங்கயும் வந்தது எண்டு நினைப்பியல்...

பிறகு எப்படி, எங்களுக்கு தெரியாத, சிக்கின் ரிக்கா, தண்டூரி,  விண்டலூ, கறி பேஸ்ற் பம்மாத்து, லொட்டு, லொசுக்கு எல்லாம் வந்தது எண்டால், பங்களாதேஸ், ஆபிரிக்க இந்தியர் பண்ணின உல்டா தான்...

அத மாதிரி தான் உந்த சம்பல் விசயமும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதமுனி.நான் இரண்டும் ஒரே சம்பல் என்று நினைத்து விட்டேன்...கறி தமிழரின் சொந்த சரக்கு இல்லா விட்டால் எங்கட மூதாதையர் என்னத்தை சாப்பிட்டவையல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓமோம், அத கைச்சம்பல் எண்டுறவயல். அது வேற, இது தூள் சம்பல்.

முடிஞ்சா, ஒக்ஸ்போட் ஒன்லைன் டிக்சனரில, Curry எண்டு அடிச்சுப் பாருங்க. 

அட தமிழில இருந்தே, உங்கயும் வந்தது எண்டு நினைப்பியல்...

பிறகு எப்படி, எங்களுக்கு தெரியாத, சிக்கின் ரிக்கா, தண்டூரி,  விண்டலூ, கறி பேஸ்ற் பம்மாத்து, லொட்டு, லொசுக்கு எல்லாம் வந்தது எண்டால், பங்களாதேஸ், ஆபிரிக்க இந்தியர் பண்ணின உல்டா தான்...

அத மாதிரி தான் உந்த சம்பல் விசயமும்...

டிக்ட்சனரி உங்களை 1500 ஆம் ஆண்டுக்கு முன் கொண்டு போகாது 
அதை வைத்து அதுதான் உண்மை என்று சொல்லிவிட முடியாது.

கவாய் அமெரிக்கா அவுஸ்த்ரேலியா எல்லாம் கண்டு பிடித்ததற்கு ஒரு திகதி வருடம் உண்டு (வெள்ளையன் கணக்கில்)
அதற்கு முன்பே அங்கு சென்று குடியேறியவர்கள் உண்டு. 

ஆப்ரிக்கவிட்கு ஜெனநாயக பாடம் எடுக்கிற மாதிரித்தான் இதுவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

டிக்ட்சனரி உங்களை 1500 ஆம் ஆண்டுக்கு முன் கொண்டு போகாது 
அதை வைத்து அதுதான் உண்மை என்று சொல்லிவிட முடியாது.

கவாய் அமெரிக்கா அவுஸ்த்ரேலியா எல்லாம் கண்டு பிடித்ததற்கு ஒரு திகதி வருடம் உண்டு (வெள்ளையன் கணக்கில்)
அதற்கு முன்பே அங்கு சென்று குடியேறியவர்கள் உண்டு. 

ஆப்ரிக்கவிட்கு ஜெனநாயக பாடம் எடுக்கிற மாதிரித்தான் இதுவும். 

 

மருதர்,

கறி குறித்த ஆய்வு செய்தால் பல ஆச்சரியங்கள் கிடைக்கும்.

மிளகு தமிழர் திரவியம். இதுவே உறைப்பு என்னும் ஆறாவது சுவையினை தந்தது. இந்த மிளகை வைத்து வியாபாரம் செய்யப் போய்த் தான் சோழர்கள், கடாரம், ஸ்ரீ விஜயம், சீயம் வென்றார்கள்.

இந்த மிளகை வாங்கி, குர்பானியால் பலியிடப் படும், விலங்குகளை, உறைப்பூட்டி, பிரியாணி ஆக்கினர் அரேபியர்கள்.

அரபுலகில் இருந்து, மெதுவாக ஐரோப்பா போனது, மிளகு. 

மிளகு அறிமுகமாகும் வரை, ஐரோப்பாவில் 'உறைப்பு' என்னும் சுவை தெரிந்திருக்கவில்லை. இதனை அரேபியர்கள் தான் ஐரோப்பாவில் அறிமுகம் செய்தார்கள்.

மிளகினால் வந்த உறைப்பினால், மெய் மறந்த, அரச, பணக்காரக் குடும்பங்கள், மிளகுக்கு பதில் தங்கத்தினை கொடுத்து பண்டமாற்று செய்தார்கள். சில நாடுகள், மிளகினை வரியாக (Pepper Tax), ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த மிளகு வர்த்தகத்தினால் வந்த பெரும் பணத்தினால், அரபிகள், மாலைதீவு, இந்தோனேசியா நாடுகளை முஸ்லிம் நாடுகள் ஆக்கின. இந்தியாவினுள் பூந்து கொண்டார்கள்.

அதேவேளை, துருக்கியின் ஒட்டோமான் பேரரசு, ஐரோப்பியர்கள் தமது கடல் வழியினை பயன் படுத்துவதை தடை செய்ததால், அரேபியர்கள், பெரும் பணம் உழைத்தார்கள்.

ஐரோப்பியர்கள், மிளகு உற்பத்தி செய்பவர்களை தேடி புதிய பாதை காண கிளம்பினர். போத்துகேயர் கிழக்குப் பக்கமாக போய் 1493 ல் சேரநாடு போயினர்.மிளகு கண்டு திரும்பினர்.

அதவேளை, அதே மிளகை தேடி மறுபக்கம் போன ஸ்பானிய கொலம்பஸ் கோஸ்டியில் இருந்த டியாகோ, புதிய உலகத்தில் இருந்து 1494 ல்  மிளகாயினைக் கொண்டு வந்தார்.

மிளகு சந்தை விழ, ஸ்பானியர்கள் அக மகிழ, போர்த்துக்கேயர்கள் மிளகாயினை கொண்டு நம்ம பகுதிக்கு வந்து,  அதை அறிமுகப் படுத்த, நம்ம ஆக்களும், சிங்களமும் சேர்த்து 1506 முதல் 1520 இக்கு இடையில், 'நக்கினார் நாப்புரட்டார்' என்று சுதந்திரதினையே கொடுத்து தொலைத்தோம்.

ஆக மனிதரின் 'உறைப்பு'எனும் நாசமாய்ப் போன சுவை உணர்வு, பல அனர்த்தங்களை உண்டாக்கி உள்ளது.:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதமுனி.நான் இரண்டும் ஒரே சம்பல் என்று நினைத்து விட்டேன்...கறி தமிழரின் சொந்த சரக்கு இல்லா விட்டால் எங்கட மூதாதையர் என்னத்தை சாப்பிட்டவையல்

கறி மிளகினால் சுவை ஊட்டப் பட்ட எமது சொத்து.

போர்த்துக் கேயர், மிளகாய், உருளைக் கிழங்கு, தக்காளி, பூசணி உட்பட 130 மரக்கறி வகைகளை அறிமுகப் படுத்தி, கறிப் புரட்சி செய்தர்கள்.

ஆனால் அவர்கள் மிளகாய் உண்டாக்கிய ஆர்வ மிகுதியால் பசு மாடுகளில் கை வைக்கப் போய், கோயில், விகாரை களில் தானம் கொடுக்கப் பட்ட மாடுகளுக்காக, கோவில்கள், விகாரைகளை இடிக்கப் போய், மக்களைப் பகைத்து டச்சுக் காரகளிடம் நாட்டினை இழந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதமுனி.நான் இரண்டும் ஒரே சம்பல் என்று நினைத்து விட்டேன்...கறி தமிழரின் சொந்த சரக்கு இல்லா விட்டால் எங்கட மூதாதையர் என்னத்தை சாப்பிட்டவையல்

ஒடியல் புட்டு...பழஞ்சோத்தோடை பச்சைமிளகாய்....பனங்கிழங்கு துவையல்......இப்பிடி இன்னும் எக்கச்சக்கம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.