Jump to content

பொல் (தேங்காய்) சம்பல் செய்யும் முறை. விளக்குகிறார் வெள்ளையர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 வெள்ளை, தமிழ் பாட்டு, கொழும்பு தெரு உணவு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சைத் தொட்டுட்டீங்கள் நாதம்...!  :)

Link to comment
Share on other sites

நன்றி இணைப்புக்கு சகோ முனி!! இந்த வெள்ளை யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களுக்குச் சென்றுள்ளார். இவரிடம் தான் எப்படி உணவுகளை சுவைத்து உண்ணணும் என்று பழக வேணும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேற்காலத்திலை வெள்ளையள் சொன்னால்த்தான் எங்கடடை சனமும் நம்பும்...tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் எமது உணவகங்களில் அவா்களும் அவா்களது உணவகங்களில் நாங்களும் .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு முனியர்.வாய் ஊறுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பலுக்கு உள்ளி போடுகின்றார்.சிங்களவர் உள்ளியா போடுகின்றவை?...நாங்கள் ப.மிளகாய் அல்லவா போடுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பலுக்கு உள்ளி போடுகின்றார்.சிங்களவர் உள்ளியா போடுகின்றவை?...நாங்கள் ப.மிளகாய் அல்லவா போடுகிறது

நீங்கள் சொல்லுறது பச்ச முளவாய் சம்பல். இவர் போடுறது முளகாய்த்தூள் சம்பல். 

பொறகு, எங்கண்ட இடிச்ச சம்பல், பொரிச்சு இடிச்ச சம்பல், அரைச்ச பச்ச முளவாய் சம்பல், அரைச்ச செத்த முளவாய்ச் சம்பல், இஞ்சிச் சம்பல், தூதுவளைச் சம்பல், உள்ளிச்சம்பல்...

பிறகு சிங்களவரின்ற, கட்டசம்பல், மாசிக்கருவாட்டுச் சம்பல், றால் சம்பல்..... இன்னும் சொல்லலாம்.

தமிழ் நாட்டில இந்த சம்பல்கள் இல்லையக்கோய், ஏனென்டா இவை, டச்சுக்காரர் உபயம். மலேசியா, இந்தோனேசியா வில இருந்து அவயள் கொண்டாந்து உங்க தேங்காயப் போட்டு உல்டா பண்ணி எடுத்தது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூள் சம்பலுக்கு நாங்கள் ப.மிளகாய்,வெங்காயம்[சின்னன்] வெட்டிப் போடுவது

Link to comment
Share on other sites

அருமையான பதிவு முனியர்.வாய் ஊறுது.

இந்த சம்பலை  நீங்களே இலகுவாய் செய்து சாப்பிடலாம் சுவைப் பிரியன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூள் சம்பலுக்கு நாங்கள் ப.மிளகாய்,வெங்காயம்[சின்னன்] வெட்டிப் போடுவது

 

ஓமோம், அத கைச்சம்பல் எண்டுறவயல். அது வேற, இது தூள் சம்பல்.

முடிஞ்சா, ஒக்ஸ்போட் ஒன்லைன் டிக்சனரில, Curry எண்டு அடிச்சுப் பாருங்க. 

அட தமிழில இருந்தே, உங்கயும் வந்தது எண்டு நினைப்பியல்...

பிறகு எப்படி, எங்களுக்கு தெரியாத, சிக்கின் ரிக்கா, தண்டூரி,  விண்டலூ, கறி பேஸ்ற் பம்மாத்து, லொட்டு, லொசுக்கு எல்லாம் வந்தது எண்டால், பங்களாதேஸ், ஆபிரிக்க இந்தியர் பண்ணின உல்டா தான்...

அத மாதிரி தான் உந்த சம்பல் விசயமும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதமுனி.நான் இரண்டும் ஒரே சம்பல் என்று நினைத்து விட்டேன்...கறி தமிழரின் சொந்த சரக்கு இல்லா விட்டால் எங்கட மூதாதையர் என்னத்தை சாப்பிட்டவையல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓமோம், அத கைச்சம்பல் எண்டுறவயல். அது வேற, இது தூள் சம்பல்.

முடிஞ்சா, ஒக்ஸ்போட் ஒன்லைன் டிக்சனரில, Curry எண்டு அடிச்சுப் பாருங்க. 

அட தமிழில இருந்தே, உங்கயும் வந்தது எண்டு நினைப்பியல்...

பிறகு எப்படி, எங்களுக்கு தெரியாத, சிக்கின் ரிக்கா, தண்டூரி,  விண்டலூ, கறி பேஸ்ற் பம்மாத்து, லொட்டு, லொசுக்கு எல்லாம் வந்தது எண்டால், பங்களாதேஸ், ஆபிரிக்க இந்தியர் பண்ணின உல்டா தான்...

அத மாதிரி தான் உந்த சம்பல் விசயமும்...

டிக்ட்சனரி உங்களை 1500 ஆம் ஆண்டுக்கு முன் கொண்டு போகாது 
அதை வைத்து அதுதான் உண்மை என்று சொல்லிவிட முடியாது.

கவாய் அமெரிக்கா அவுஸ்த்ரேலியா எல்லாம் கண்டு பிடித்ததற்கு ஒரு திகதி வருடம் உண்டு (வெள்ளையன் கணக்கில்)
அதற்கு முன்பே அங்கு சென்று குடியேறியவர்கள் உண்டு. 

ஆப்ரிக்கவிட்கு ஜெனநாயக பாடம் எடுக்கிற மாதிரித்தான் இதுவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

டிக்ட்சனரி உங்களை 1500 ஆம் ஆண்டுக்கு முன் கொண்டு போகாது 
அதை வைத்து அதுதான் உண்மை என்று சொல்லிவிட முடியாது.

கவாய் அமெரிக்கா அவுஸ்த்ரேலியா எல்லாம் கண்டு பிடித்ததற்கு ஒரு திகதி வருடம் உண்டு (வெள்ளையன் கணக்கில்)
அதற்கு முன்பே அங்கு சென்று குடியேறியவர்கள் உண்டு. 

ஆப்ரிக்கவிட்கு ஜெனநாயக பாடம் எடுக்கிற மாதிரித்தான் இதுவும். 

 

மருதர்,

கறி குறித்த ஆய்வு செய்தால் பல ஆச்சரியங்கள் கிடைக்கும்.

மிளகு தமிழர் திரவியம். இதுவே உறைப்பு என்னும் ஆறாவது சுவையினை தந்தது. இந்த மிளகை வைத்து வியாபாரம் செய்யப் போய்த் தான் சோழர்கள், கடாரம், ஸ்ரீ விஜயம், சீயம் வென்றார்கள்.

இந்த மிளகை வாங்கி, குர்பானியால் பலியிடப் படும், விலங்குகளை, உறைப்பூட்டி, பிரியாணி ஆக்கினர் அரேபியர்கள்.

அரபுலகில் இருந்து, மெதுவாக ஐரோப்பா போனது, மிளகு. 

மிளகு அறிமுகமாகும் வரை, ஐரோப்பாவில் 'உறைப்பு' என்னும் சுவை தெரிந்திருக்கவில்லை. இதனை அரேபியர்கள் தான் ஐரோப்பாவில் அறிமுகம் செய்தார்கள்.

மிளகினால் வந்த உறைப்பினால், மெய் மறந்த, அரச, பணக்காரக் குடும்பங்கள், மிளகுக்கு பதில் தங்கத்தினை கொடுத்து பண்டமாற்று செய்தார்கள். சில நாடுகள், மிளகினை வரியாக (Pepper Tax), ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த மிளகு வர்த்தகத்தினால் வந்த பெரும் பணத்தினால், அரபிகள், மாலைதீவு, இந்தோனேசியா நாடுகளை முஸ்லிம் நாடுகள் ஆக்கின. இந்தியாவினுள் பூந்து கொண்டார்கள்.

அதேவேளை, துருக்கியின் ஒட்டோமான் பேரரசு, ஐரோப்பியர்கள் தமது கடல் வழியினை பயன் படுத்துவதை தடை செய்ததால், அரேபியர்கள், பெரும் பணம் உழைத்தார்கள்.

ஐரோப்பியர்கள், மிளகு உற்பத்தி செய்பவர்களை தேடி புதிய பாதை காண கிளம்பினர். போத்துகேயர் கிழக்குப் பக்கமாக போய் 1493 ல் சேரநாடு போயினர்.மிளகு கண்டு திரும்பினர்.

அதவேளை, அதே மிளகை தேடி மறுபக்கம் போன ஸ்பானிய கொலம்பஸ் கோஸ்டியில் இருந்த டியாகோ, புதிய உலகத்தில் இருந்து 1494 ல்  மிளகாயினைக் கொண்டு வந்தார்.

மிளகு சந்தை விழ, ஸ்பானியர்கள் அக மகிழ, போர்த்துக்கேயர்கள் மிளகாயினை கொண்டு நம்ம பகுதிக்கு வந்து,  அதை அறிமுகப் படுத்த, நம்ம ஆக்களும், சிங்களமும் சேர்த்து 1506 முதல் 1520 இக்கு இடையில், 'நக்கினார் நாப்புரட்டார்' என்று சுதந்திரதினையே கொடுத்து தொலைத்தோம்.

ஆக மனிதரின் 'உறைப்பு'எனும் நாசமாய்ப் போன சுவை உணர்வு, பல அனர்த்தங்களை உண்டாக்கி உள்ளது.:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதமுனி.நான் இரண்டும் ஒரே சம்பல் என்று நினைத்து விட்டேன்...கறி தமிழரின் சொந்த சரக்கு இல்லா விட்டால் எங்கட மூதாதையர் என்னத்தை சாப்பிட்டவையல்

கறி மிளகினால் சுவை ஊட்டப் பட்ட எமது சொத்து.

போர்த்துக் கேயர், மிளகாய், உருளைக் கிழங்கு, தக்காளி, பூசணி உட்பட 130 மரக்கறி வகைகளை அறிமுகப் படுத்தி, கறிப் புரட்சி செய்தர்கள்.

ஆனால் அவர்கள் மிளகாய் உண்டாக்கிய ஆர்வ மிகுதியால் பசு மாடுகளில் கை வைக்கப் போய், கோயில், விகாரை களில் தானம் கொடுக்கப் பட்ட மாடுகளுக்காக, கோவில்கள், விகாரைகளை இடிக்கப் போய், மக்களைப் பகைத்து டச்சுக் காரகளிடம் நாட்டினை இழந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதமுனி.நான் இரண்டும் ஒரே சம்பல் என்று நினைத்து விட்டேன்...கறி தமிழரின் சொந்த சரக்கு இல்லா விட்டால் எங்கட மூதாதையர் என்னத்தை சாப்பிட்டவையல்

ஒடியல் புட்டு...பழஞ்சோத்தோடை பச்சைமிளகாய்....பனங்கிழங்கு துவையல்......இப்பிடி இன்னும் எக்கச்சக்கம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.